புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_c10ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_m10ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_c10ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_m10ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_c10ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_m10ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_c10ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_m10ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_c10ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_m10ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84174
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 2 Mar 2021 - 0:00

ஒரு கதை சொல்லட்டுமா நண்பர்களே...

ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் 
பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என 
இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை 
ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் 
வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.

ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை 
அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, 
அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க 
தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை 
பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி 
தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு 
பயந்தான்.  ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் 
கீழும் ஆராய்ந்தார்.

பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து 
“எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, 
“நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” 
என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு 
காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..

எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு 
முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம். 
யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த 
ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் 
பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.

அந்த துறவி  “அடப்பாவிகளா! மூணு  தலைமுறையா 
இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் 
கோபமாக கேட்க..

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து 
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... 
பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என 
பரிதாபமாக கேட்க...

துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த 
ஓட்டை சுரண்ட தொடங்கினார்.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.
“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. 
அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.

துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். 
சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் 
உதிர்ந்து...

மெள்ள மெள்ள...

மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது 
தங்கம்...!

பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. 
இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து 
தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து 
கொண்டான்.

ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க 
பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.

பிச்சைக்காரனின் கையில் அந்தத் 
தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் 
சொன்னார்!

“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு 
இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க 
வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க 
உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை 
வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு 
போனார்.

இன்று பெருவாரியான வாக்காளபெரு மக்களும் அந்த 
பிச்சைக்காரன் போல தங்களிடம் இருக்கும் தங்க திரு 
ஓட்டில் (Vote)  பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.


ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
அன்றே அதன் மதிப்பு உலகில் உயர்ந்து விளங்கும்.
-
வாட்சப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக