புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_m10ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 04, 2019 7:33 pm

மதுரை: ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமையானவை என மத்திய அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆச்சர்ய தகவலை வெளியிட்டுள்ளது

ஆதிச்சநல்லூரில் கிடைத்த இரண்டு பொருட்களும் கிறிஸ்து பிறப்புக்கு முந்தையை கி.மு 905 மற்றும் கி.மு. 791 காலக்கட்டத்தை சேர்ந்தது என தொல்லியல் துறை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அதில், ஆதிச்சநல்லூரை தொடர்ந்து ஆய்வுகளை போல பரம்பு உள்ளிட்ட சில பகுதிகளில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

நன்றி
சமயம்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 04, 2019 7:34 pm

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் மற்ற்ம் எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர்கள், ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடத்தி 16 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும், ஆய்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்காதது ஏன் என தொல்லியல் துறைக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் விளக்கம் அளித்த தொல்லியல் துறை, ஆதிச்சநல்லூரில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்கள் கார்பன் சோதனைக்காக அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்திற்கு அனுப்பப்பட்டது. அதன் மூலம் ஒரு பொருளின் காலகட்டம் கிமு 905 என்றும், மற்றொரு பொருளின் வயது கிமு 701 என்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறியது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 04, 2019 7:35 pm

மேலும், இந்த வழக்கில் விளக்கம் அளிக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என தொல்லியல் துறை நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், இந்தியாவின் பழைமையான மொழி தமிழ் தான் என்று தெரிய வந்த பின்னும், கார்பன் சோதனை முடிவுகளை வைத்து ஆதிச்சநல்லூரில் அடுத்தக்கட்ட அகழ்வாய்வு பணிகளை தொடரப்போவது மத்திய அரசா? அல்லது மாநில அரசா? என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதுதொடர்பாக தொல்லியல் துறை விரைவில் பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கினை ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 06, 2019 12:30 pm

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 07, 2019 10:31 am

Dr.S.Soundarapandian wrote:ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களுக்கு வயது 3000 ஆண்டுகள்: தொல்லியல் துறை 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1295738
நன்றி ஐயா

avatar
Guest
Guest

PostGuest Sat Apr 13, 2019 2:10 pm

தமிழர்களின் தொன்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள். சுதந்திரமாக ஆய்வுகளை நடத்த வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களை ஆய்வுகளுக்கு நியமிக்க எடுத்த முயற்சி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழனை அடிமையாக வைத்திருப்பதில் வட நாட்டவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 14, 2020 6:10 pm

"தமிழர்களின் தொன்மை தெரிந்து விடக்கூடாது என்பதில் மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் எப்போதும் கவனமாக இருக்கிறார்கள். சுதந்திரமாக ஆய்வுகளை நடத்த வேண்டும். சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களை ஆய்வுகளுக்கு நியமிக்க எடுத்த முயற்சி நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. தமிழனை அடிமையாக வைத்திருப்பதில் வட நாட்டவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ?"

--சக்தி18 சூப்பர்! சூப்பருங்க சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக