புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கெஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைனில் ரூ.34,000 பண மோசடி
Page 1 of 1 •
புதுடில்லி:
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகளிடம்,
ஆன்லைனில் பணமோசடி செய்யப்பட்டது. அந்த நபர் குறித்து
போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா.
இவர் ஓ.எல்.எக்ஸ்.,சில், பழைய சோபா ஒன்றை விற்பனை
செய்வதற்காக, விளம்பரம் அளித்திருந்தார்.
ஹர்ஷிதாவிடம் சோபா வாங்க அணுகிய ஒருவர், அவரது வங்கி
கணக்கில், பணம் செலுத்தி உள்ளார். பின் அவர் மொபைல்
எண்ணுக்கு, 'கியூ ஆர் கோடு' லிங்கை அனுப்பி வைத்து,
ரூ.34 ஆயிரம் பணத்தை சுருட்டி உள்ளார்.
இதனையடுத்து, டில்லி சிவில் லைன் போலீசாரிடம் ஹர்ஷிதா புகார்
அளித்துள்ளார். இது சைபர் மோசடி கும்பலின் கைவரிசையாக
இருக்கும் என தெரிவித்துள்ள போலீசார், எப்.ஐ.ஆர் பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைபர் மோசடி கும்பல், டில்லி முதல்வரின் மகளிடமே கைவரிசையை
காட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
சைபர் மோசடி கும்பல், டில்லி முதல்வரின் மகளிடமே கைவரிசையை
காட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மோசடி கும்பலுக்கு டில்லி முதல்வர் மகள் என்பது தெரிந்திருக்காது.
தெரிந்தாலும் அவர்கள் கண்களுக்கு யாவரும் சமம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
படித்தவர்கள்தான் அதிகம் பாதிப்படைகிறார்கள். ஐஐடி யில் படித்தவர் கியு ஆர் கோடை ஸ்கான் செய்து உண்மையை தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டதா?
சில மாதங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த ஐடி பணி செய்பவர் பல ஆயிரங்களை இழந்தார்.
ஏன்?
சில மாதங்களுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த ஐடி பணி செய்பவர் பல ஆயிரங்களை இழந்தார்.
ஏன்?
- lakshmi palaniபண்பாளர்
- பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018
சக்தி அப்படி என்றால் கியு ஆர் கோட் யார் அனுப்பினாலும் scan செய்யக்கூடாதா. டைம் இருக்கும்போது விளக்கம் தர முடியுமா. நன்றி
- GuestGuest
QR code scam – (QR -Quick Response) code -இங்கே நடந்திருப்பதும் இப்படியான ஒன்றுதான்.இந்த ஊழல் ஏற்கனவே சில வருடங்களாகவே நடந்து வருவதுதான்.கியு ஆர் கோட்டை ஸ்கான் செய்து எவ்வளவு தொகை,கணக்கு இலக்கம் கொடுத்தால் அந்தத் தொகை பணம் அவருடைய கணக்கில் சேர்க்கப்படும் என சொல்வார்கள்.ஆனால் பணம் அவருடைய கணக்கில் சேர்ப்பதற்குப் பதில் கணக்கில் இருந்து எடுக்கப்படும்.
Enter your UPI PIN to receive money,Payment successful receive Rs. Xxx என வரலாம்.
ஆனால் பணம் வருவதற்குப் பதில் போய் விடும்.(UPI Pin இலக்கமும் ATM Pin இலக்கமும் ஒன்றல்ல)
யாரும் சுலபமாக உருவாக்கக் கூடியது கியு ஆர்.கோடாகும்.
எப்படி தெரியாத மின் அஞ்சல் இணைப்புகளை திறக்கக் கூடாதோ அப்படி தெரியாத கோடையும் ஸ்கான் செய்யாமல் விடுவது சிறப்பு. கியு ஆர் கோட் சுலபமான பணம் அனுப்பும் முறையாக இருந்தாலும் கூட வேறு முறைகளை பாவிப்பது பாதுகாப்பாகும்.
இன்று சுலபமாக தற்காலிக மின் அஞ்சல் முகவரிகளை உருவாக்க முடியும்.அந்த முகவரியில் இருந்து மின் அஞ்சல் அனுப்பவும் பெறவும் முடியும்.பெரிய நிறுவனங்கள், அமேசன்,மைக்ரொசொப்ட் போன்ற,முகவரியில் இருந்தும் போலி மின் அஞ்சல் அனுப்ப முடிகிறது.
ஸ்கான் செய்து பார்க்க,மின் அஞ்சல் இணைப்பை திறந்து பார்க்க ஆர்வம் இருக்கலாம்,பாதுகாப்பு முகியம் என்பதைக் கருத்தில் கொண்டு அந்தப் பக்கம் செல்லாமல் இருப்பது சிறப்பு. கணினியை விட கைபேசிகள் முக்கியமாக அண்ட்ரொயிட் பாதுகாப்பு குறைவான நிலையில்,கைபேசியிலும் வைரஸ்/மால்வெயர் தடுப்பு அவசியமாகிறது.
இணைய முகவரி https ஆக இருப்பதையும் கண்டு கொள்ள வேண்டும்.பணம் மட்டுமல்லாமல் வைரஸ்களையும் கியு ஆர் கோட்டில் இணைத்து விடுகிறார்கள்.பாவிக்கும் முகவரி URL shortenerமூலம் மாற்றி விடுவார்கள்.
அப்படி கியு ஆர் கோட்டை ஸ்கான் செய்து விட்டால் மிகவும் பொறுமையாக அவசரப்படாது அதில் இருக்கும் விபரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
கியு ஆர் கோட் ஸ்கனர் இல் தடுப்பு முறை,மால்வெயர் தடுப்பு,ஃபில்டெர்ஸ் இருக்கிறதா என பார்த்துக் கொள்ள வேண்டும்.அதிகமான ஸ்கனர்கள் நேரடியாக தடுப்பு முறையை பயன்படுத்தாது Scan the QR code below and pay - நேரே கொண்டு சென்றுவிடும்.பாதுகாப்பான ஸ்கனர் என பார்த்துக் கொள்வது அவசியம்.கியு ஆர் கோடை கவனமாக பார்த்தால் மேலே ஸ்டிக்கர் ஒட்டியது போல் இருந்தால் ஸ்கான் பண்ணாமல் விட வேண்டும்.உணவு விடுதி,வாகன நிறுத்தும் இடம் இப்படி எங்காவது இருந்தால் ஸ்கான் செய்யாமல் இருப்பது நல்லது.
Enter your UPI PIN to receive money,Payment successful receive Rs. Xxx என வரலாம்.
ஆனால் பணம் வருவதற்குப் பதில் போய் விடும்.(UPI Pin இலக்கமும் ATM Pin இலக்கமும் ஒன்றல்ல)
யாரும் சுலபமாக உருவாக்கக் கூடியது கியு ஆர்.கோடாகும்.
எப்படி தெரியாத மின் அஞ்சல் இணைப்புகளை திறக்கக் கூடாதோ அப்படி தெரியாத கோடையும் ஸ்கான் செய்யாமல் விடுவது சிறப்பு. கியு ஆர் கோட் சுலபமான பணம் அனுப்பும் முறையாக இருந்தாலும் கூட வேறு முறைகளை பாவிப்பது பாதுகாப்பாகும்.
இன்று சுலபமாக தற்காலிக மின் அஞ்சல் முகவரிகளை உருவாக்க முடியும்.அந்த முகவரியில் இருந்து மின் அஞ்சல் அனுப்பவும் பெறவும் முடியும்.பெரிய நிறுவனங்கள், அமேசன்,மைக்ரொசொப்ட் போன்ற,முகவரியில் இருந்தும் போலி மின் அஞ்சல் அனுப்ப முடிகிறது.
ஸ்கான் செய்து பார்க்க,மின் அஞ்சல் இணைப்பை திறந்து பார்க்க ஆர்வம் இருக்கலாம்,பாதுகாப்பு முகியம் என்பதைக் கருத்தில் கொண்டு அந்தப் பக்கம் செல்லாமல் இருப்பது சிறப்பு. கணினியை விட கைபேசிகள் முக்கியமாக அண்ட்ரொயிட் பாதுகாப்பு குறைவான நிலையில்,கைபேசியிலும் வைரஸ்/மால்வெயர் தடுப்பு அவசியமாகிறது.
இணைய முகவரி https ஆக இருப்பதையும் கண்டு கொள்ள வேண்டும்.பணம் மட்டுமல்லாமல் வைரஸ்களையும் கியு ஆர் கோட்டில் இணைத்து விடுகிறார்கள்.பாவிக்கும் முகவரி URL shortenerமூலம் மாற்றி விடுவார்கள்.
அப்படி கியு ஆர் கோட்டை ஸ்கான் செய்து விட்டால் மிகவும் பொறுமையாக அவசரப்படாது அதில் இருக்கும் விபரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
கியு ஆர் கோட் ஸ்கனர் இல் தடுப்பு முறை,மால்வெயர் தடுப்பு,ஃபில்டெர்ஸ் இருக்கிறதா என பார்த்துக் கொள்ள வேண்டும்.அதிகமான ஸ்கனர்கள் நேரடியாக தடுப்பு முறையை பயன்படுத்தாது Scan the QR code below and pay - நேரே கொண்டு சென்றுவிடும்.பாதுகாப்பான ஸ்கனர் என பார்த்துக் கொள்வது அவசியம்.கியு ஆர் கோடை கவனமாக பார்த்தால் மேலே ஸ்டிக்கர் ஒட்டியது போல் இருந்தால் ஸ்கான் பண்ணாமல் விட வேண்டும்.உணவு விடுதி,வாகன நிறுத்தும் இடம் இப்படி எங்காவது இருந்தால் ஸ்கான் செய்யாமல் இருப்பது நல்லது.
- lakshmi palaniபண்பாளர்
- பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018
சக்தி மிக்க நன்றி விளக்கதிற்கு. புரிந்துகொண்டேன். நேரம் ஒதுக்கி எழுதியமைக்கு மீண்டும் நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|