புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு: நீதிபதி புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரை வாபஸ்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
புதுடில்லி: போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட பாலியல் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சாதகமாக , சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேதிவாலாவை, நிரந்தர நீதிபதியாக்கும் உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரை திரும்ப பெறப்பட்டது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில், நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். 'போக்சோ' சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, 'உடலுறவு கொள்வதை தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் அத்துமீறலாகும்' என, சமீபத்தில் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மற்றொரு வழக்கில், 'சிறுமியின் கையை பிடித்திருப்பதும்; பேன்ட், 'ஜிப்' திறந்திருப்பது ஆகியவை, பாலியல் அத்துமீறலாகாது' என, தீர்ப்பளித்தார்.
அதேபோல் மற்றொரு பாலியல் பலாத்கார வழக்கில், சர்ச்சைக்குரிய தீர்ப்பை, நீதிபதி புஷ்பா அளித்துள்ளார். அவர் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:இந்த வழக்கில், சம்பவம் நடந்த போது, பாதிக்கப்பட்டவர், 18 வயதுக்கு குறைவாக இருந்தார் என்பது, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டிக்கும். அதனால், பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கும்; ஆனால், பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இருந்ததாக, மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இருவரும் விருப்பப்பட்டே, இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. அதனால், சூரஜ் கசார்கருக்கு, சிறப்பு நீதிமன்றம் விதித்த, 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்கிறேன். இவ்வாறு, அவர் தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்புகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த ஜன.,20ம் தேதி, நீதிபதி புஷ்பாவை, மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதிகள் என்.வி.ரமணா, ரோஹன்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
புஷ்பாவின் தீர்ப்புகளை தொடர்ந்து, அவரை நிரந்தர நீதிபதியாக்கும் முடிவை திரும்ப பெற உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில், நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். 'போக்சோ' சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, 'உடலுறவு கொள்வதை தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் அத்துமீறலாகும்' என, சமீபத்தில் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மற்றொரு வழக்கில், 'சிறுமியின் கையை பிடித்திருப்பதும்; பேன்ட், 'ஜிப்' திறந்திருப்பது ஆகியவை, பாலியல் அத்துமீறலாகாது' என, தீர்ப்பளித்தார்.
அதேபோல் மற்றொரு பாலியல் பலாத்கார வழக்கில், சர்ச்சைக்குரிய தீர்ப்பை, நீதிபதி புஷ்பா அளித்துள்ளார். அவர் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:இந்த வழக்கில், சம்பவம் நடந்த போது, பாதிக்கப்பட்டவர், 18 வயதுக்கு குறைவாக இருந்தார் என்பது, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டிக்கும். அதனால், பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கும்; ஆனால், பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இருந்ததாக, மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. இருவரும் விருப்பப்பட்டே, இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. அதனால், சூரஜ் கசார்கருக்கு, சிறப்பு நீதிமன்றம் விதித்த, 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்கிறேன். இவ்வாறு, அவர் தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்புகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த ஜன.,20ம் தேதி, நீதிபதி புஷ்பாவை, மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதிகள் என்.வி.ரமணா, ரோஹன்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
புஷ்பாவின் தீர்ப்புகளை தொடர்ந்து, அவரை நிரந்தர நீதிபதியாக்கும் முடிவை திரும்ப பெற உச்சநீதிமன்ற கொலிஜியம் முடிவு செய்துள்ளது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு: நீதிபதி புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரை வாபஸ்
#1340191- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
எனக்கொரு பழையக்கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு கிராமத்தில் ஒரு குளம்.
ஊர் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் குளம்.
சமையல் செய்வதற்கு /குடிப்பதற்கு மட்டுமே உபயோகத்தில்
இருக்கும் படி ஊர் பஞ்சாயத்து முடிவு செய்து இருந்தது.
யாரும் அதை மீறக்கூடாது என்பதற்காக இரு காவலாளிகள்
இரவும் பகலும் அதை காத்து வந்தனர்.
ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் அவ்வூருக்கு வந்த சமயத்தில்
காலை கடன்களை கழித்து நீராட நல்லதோர் இடம் என கருதி
குளம் அருகே வந்து தன்னுடைய மேலாடைகள் + உள்ளாடைகளை கழட்டி
விட்டு குளத்தில் இறங்கி குளிக்கப்போனான் . அது சமயம் இவர் இதுவரை ஆடைகளை
கலைவதை பார்த்துக்கொண்டு இருந்த காவலாளி "அய்யா இங்கே குளிக்கக்கூடாது,
அசுத்தம் செய்யக்கூடாது. பஞ்சாயத்து உத்தரவு "என்றான்.
வழிப்போக்கன், "அய்யா, இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே . நான் ஆடைகளை
கலைவதை நீங்கள் பார்த்துக்கொண்டுதானே இருந்தீர்கள்." என்றார்.
அதற்கு காவலாளி, அய்யா ஆடைகள் கலைவதை பஞ்சாயத்து தடுக்கக் கூறவில்லை "
என்றார்.
ஒரு கிராமத்தில் ஒரு குளம்.
ஊர் மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் குளம்.
சமையல் செய்வதற்கு /குடிப்பதற்கு மட்டுமே உபயோகத்தில்
இருக்கும் படி ஊர் பஞ்சாயத்து முடிவு செய்து இருந்தது.
யாரும் அதை மீறக்கூடாது என்பதற்காக இரு காவலாளிகள்
இரவும் பகலும் அதை காத்து வந்தனர்.
ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் அவ்வூருக்கு வந்த சமயத்தில்
காலை கடன்களை கழித்து நீராட நல்லதோர் இடம் என கருதி
குளம் அருகே வந்து தன்னுடைய மேலாடைகள் + உள்ளாடைகளை கழட்டி
விட்டு குளத்தில் இறங்கி குளிக்கப்போனான் . அது சமயம் இவர் இதுவரை ஆடைகளை
கலைவதை பார்த்துக்கொண்டு இருந்த காவலாளி "அய்யா இங்கே குளிக்கக்கூடாது,
அசுத்தம் செய்யக்கூடாது. பஞ்சாயத்து உத்தரவு "என்றான்.
வழிப்போக்கன், "அய்யா, இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே . நான் ஆடைகளை
கலைவதை நீங்கள் பார்த்துக்கொண்டுதானே இருந்தீர்கள்." என்றார்.
அதற்கு காவலாளி, அய்யா ஆடைகள் கலைவதை பஞ்சாயத்து தடுக்கக் கூறவில்லை "
என்றார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» கற்பழித்தவனுக்கு தண்டனை ரத்து: டில்லி ஐகோர்ட் சர்ச்சைக்குரிய தீர்ப்பு
» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
» நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 பேர் உச்சநீதிமன்றத்துக்கு பரிந்துரை: கொலீஜியம் முடிவு
» டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு
» நீதிபதி குமாரசாமி தீர்ப்பு சரியானது; கணக்கில் தவறில்லை' - ஜெயலலிதா மனு தாக்கல்!
» இந்திய பெண் அமெரிக்காவில் நீதிபதி ஆகிறார் - ஜோ பைடன் பரிந்துரை
» நீதிபதி ராமசுப்பிரமணியன் உள்பட 4 பேர் உச்சநீதிமன்றத்துக்கு பரிந்துரை: கொலீஜியம் முடிவு
» டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு
» நீதிபதி குமாரசாமி தீர்ப்பு சரியானது; கணக்கில் தவறில்லை' - ஜெயலலிதா மனு தாக்கல்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|