5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» சசிகலா அரசியலில் இருந்து விடைபெறுகிறார்.by ayyasamy ram Today at 10:07 pm
» தலையில் கூடை சுமந்து சாதாரண வேலையாள் போல தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து தேயிலை பறித்த பிரியங்கா காந்தி..!!
by T.N.Balasubramanian Today at 9:54 pm
» திண்ணைப்பேச்சு பக்கம் வந்து நாளாச்சே !
by T.N.Balasubramanian Today at 9:09 pm
» மைசூர்பாகு ! - சிறு கதை !
by T.N.Balasubramanian Today at 8:49 pm
» நேரு உயிரியல் பூங்கா எங்குள்ளது? (பொது அறிவு-கேள்விகள்)
by சக்தி18 Today at 8:46 pm
» தமிழகத்தில் ஹேமமாலினி பிரசாரம்; பா.ஜ., திட்டம்
by T.N.Balasubramanian Today at 8:39 pm
» சொத்து - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 8:18 pm
» ஆக்சிஜன் தரும் அழகுச் செடிகள்
by ayyasamy ram Today at 8:02 pm
» ஏ.சி.யினால் வரும் பாதிப்பு
by ayyasamy ram Today at 7:59 pm
» நகை - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:52 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 7:48 pm
» துரோகி - ஒரு பக்க கதை
by krishnaamma Today at 7:47 pm
» - பொய் சொல்லக்கூடாது காதலி...
by ஜாஹீதாபானு Today at 5:32 pm
» பெருந்தன்மை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:31 pm
» கடன் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:30 pm
» பல்சுவை - இணையத்தில் ரசித்தவை
by ஜாஹீதாபானு Today at 5:06 pm
» பாஸ்வேர்ட் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:04 pm
» முடிவு - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:03 pm
» மருமகள் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:02 pm
» கனிந்த சாறு - கவிதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» துரோகம் - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 5:00 pm
» நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
by மாணிக்கம் நடேசன் Today at 2:04 pm
» 10 கோடி ஃபாலோயர்களை கொண்ட ஒரே கிரிக்கெட் வீரர்: குவியும் வாழ்த்து
by ayyasamy ram Today at 6:33 am
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
by சக்தி18 Today at 1:09 am
» நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!
by சக்தி18 Today at 1:08 am
» சிரித்தாலும் அழுதாலும் நிலை ஒன்று தான்..!
by ayyasamy ram Yesterday at 10:09 pm
» 37 வருடங்களுக்கு பின் ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது
by krishnaamma Yesterday at 8:34 pm
» மகிழ்ச்சியே இளமையின் ரகசியம்
by krishnaamma Yesterday at 8:33 pm
» எதுக்கும் ஐ ஏ எஸ் தேர்வுக்கு பீஸ் கட்டி வைப்போம்..!!
by krishnaamma Yesterday at 8:19 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» செல்வராகவன் இயக்கியுள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட இடைக்கால தடை...!
by ayyasamy ram Yesterday at 4:09 pm
» வரும் 22ம் தேதிக்குள் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தர வேண்டும்: கட்சிகளுக்கு சத்ய பிரதா சாகு உத்தரவு
by ayyasamy ram Yesterday at 4:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கேர் ஆஃப் காதல் - விமரிசனம்
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (379)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» ஆரோக்கியமான உடல் தான் சிறந்த செல்வம்..!!
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» சரியானவற்றைச் செய்ய, எந்த நேரமும் சரியான நேரமே!
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» லெட்டர்பேடு கட்சிகளுக்கு மானியம்...!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:36 pm
» பொது அறிவு தகவல்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:35 pm
» பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்ம சங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும்; சிவசேனா வலியுறுத்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் என்ன ஆகும்? - விளைவைச் சொல்லும் நெகிழ்ச்சிக் கதை!
by ayyasamy ram Yesterday at 12:17 pm
» பஞ்சாப் முதல்வரின் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமனம்
by T.N.Balasubramanian Yesterday at 10:31 am
» 7 வாரங்களுக்கு பிறகு உலக அளவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 10:27 am
» பதுங்கு குழிகளைச் சுற்றி என்ன வெள்ளை வட்டம்?
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இனிய பாட்டு! -
by ayyasamy ram Yesterday at 9:24 am
» நான் விஜய்க்கு ஜோடியா? பூஜா ஹெக்டே விளக்கம்
by ayyasamy ram Yesterday at 6:11 am
» யோகி பாபு படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 am
» புதுவை ஆரோவில் சர்வதேச நகர உதய தினம்; தீ மூட்டி வெளிநாட்டினர் கூட்டு தியானம்
by ayyasamy ram Yesterday at 5:59 am
» ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ..
by ayyasamy ram Mon Mar 01, 2021 10:30 pm
» நிர்ஜல ஏகாதசி ! - மஹா பெரியவா....
by T.N.Balasubramanian Mon Mar 01, 2021 8:57 pm
Admins Online
சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
Self Publishing Online: Print On Demand Paperback Books
என் கவிதை முயற்சிகளை நான் தொடங்கி நடத்திவரும் முகநூல் குழுமங்களில் அரங்கேற்றியும் பயிற்றுவித்தும் ஆற்றும் பணியின் மும்முரத்தில் இக்குழுமத்தின் பக்கமே வர இயலவில்லை! அன்பர்களுக்கு என்னை நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்.
பொதுவாக, அச்சு நூல்களை ஒரு பதிப்பகத்தாரிடம் தந்து நம் செலவில் வெளியிடச் செய்வோம். அவர்கள் குறைந்தது 100 பிரதிகள் வெளியீட்டுக்கான தொகையை நம்மிடம் வாங்கிக்கொண்டு, புத்தகங்களை நம்மிடம் அனுப்பிவிடுவார்கள். அதை விற்பதும், நண்பர்களுக்கு அன்பளிப்பாக அனுப்புவதும் நம் பொறுப்பு. சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நம் பதிப்பகம் சாவடி நிறுவினால் சில பிரதிகள் அங்கு விற்பனையாக வாய்ப்புண்டு.
புனைகதை ஆசிரியர்களின் படைப்புகளை வெளியிட்டுச் சந்தைப் படுத்தி விற்பனை செய்வதில் காட்டும் ஊக்கத்தைப் பதிப்பகத்தார் கவிதை நூல்கள் வெளியீட்டில் காட்டுவதில்லை. கவிஞர்கள் தாமே பணம் செலுத்திப் புத்தகம் வெளியிட்டாலும். கவிஞர்கள் தம் செலவில், முக்கியமாக நண்பர்களுக்கு அன்பளிப்பாகத் தருவதற்கும், ஏனையோர்க்கு நூல்களை விலைக்குத் தருவதற்கும், நூறு பிரதிகளுக்குப் பதிலாக, இருபது முப்பது பிரதிகள் வெளியிட இயன்றால், அது அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் இவ்வசதியைப் பெரும்பாலான பதிப்பகங்களிடம் எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறான நிலையில் தான், Print On Demand என்னும் வகையில், நூலாசிரியரே தம் நூலை Self Publishing Online பதிப்பாக வெளியிடும் வசதியும், முயற்சியும் முக்கியத்துவம் பெறுகிறது.
இவ்வாறு வெளியிடும் பெரும்பாலான இணையப் பதிப்பகங்களும் Packages என்ற வகைகளில் குறைந்தது Rs.10,000 நூலாசிரியரிடம் செலுத்தச் செய்து, அவர்களுக்கு ஆசிரியர் பிரதிகளாக ஐந்து முதல் பத்து பிரதிகள் மட்டுமே தருகின்றனர்.
இவர்களுக்கிடையில் https://pothi.com சில புதுமையான உத்திகளில் தனித்து நிற்பதாகத் தெரிகிறது.
• Pothi.com பதிப்பகத்தாரிடம் நம் நூல்களை paperback அச்சு நூல்களாக வெளிட ஏதும் பணம் செலுத்த வேண்டுவதில்லை! நூலாசிரியர்களுக்கு இஃதோர் வரப்பிரசாதம் என்பேன்!
• ஆசிரியர்களும் மற்றவர்களைப் போல் தமக்கு வேண்டிய பிரதிகளை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளவேண்டும்.
• புத்தகத்தின் நிர்ணயைக்கப்பட்ட விலையை விடக் குறைந்த விலையில் ஆசிரியர்கள் இப்பிரதிகளை வாங்கிக் கொள்ளலாம்.
• மற்றவர்கள் வாங்கும் பிரதிகளைப் பதிப்பகம், விலையை முதலில் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது அச்சிட்டு அனுப்பிவைக்கும்.
• PDF, E-Pub கோப்புகளாக அனுப்பு நம் புத்தகங்களை மின்னூலாகவும் வெளியிடலாம். மின்னூலின் விலை, அச்சுநூல் விலையில் பொதுவாக 60% என்ற அளவில் வைத்துக்கொள்ளலாம்.
• மின்னூல்களை வாங்குவோர் இணையம் மூலம் பணம் செலுத்தியதும், நூலின் மின்பிரதியை அனுப்புகிறார்கள். மின்னூல்களைக் கண்டபடி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதை மட்டுப்படுத்த, வாங்குவோரின் மின்னஞ்சலை மின்பிரதியின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிப்பித்து விடுகிறார்கள்.
• நூலின் அட்டை அமைப்பை நாமே வடிவமைத்துக்கொள்ளவும் வலைதளத்தில் ஒரு மென்பொருளை இயக்குகிறார்கள்.
• Pothi.com பதிப்பகத்தாரில் Store-இல் ஆங்கிலம், இந்திய மொழிகளில் அவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள் பத்தாயிரத்துக்கும் மேலென்று தெரிகிறது. உலகம் முழுவதும் இவர்கள் நூல்களை அனுப்பி வைப்பதுடன், மின்னூல்களையும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
விஷயத்துக்கு வருகிறேன்...
Pothi.com வழியாக என் கவிதை, கதை, உரைநடைத் தமிழ் மற்றும் ஆங்கிலப் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இவ்வாறு நான் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் இங்கே:
store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி
நூல் வெளியீட்டுக் கால நிரல்
• திகட்டத் திகட்ட ஹைக்கூ
• ரமணியின் யாப்பிலக்கணத் திரட்டு
• அனுபவத் துளிகள் (மரபு கவிதைகள்)
• பயணம் (நாவல்)
நூல் பதிப்பிக்க எண்ணும் அன்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இப்பதிவு. ஆர்வமுள்ள அன்பர்கள் என் நூல்களை அச்சுநூல், மின்னூல் தேர்வில் விரும்பும் வடிவில் வாங்கிப் படித்துக் கருத்துரைக்கலாம்.
*****
என் கவிதை முயற்சிகளை நான் தொடங்கி நடத்திவரும் முகநூல் குழுமங்களில் அரங்கேற்றியும் பயிற்றுவித்தும் ஆற்றும் பணியின் மும்முரத்தில் இக்குழுமத்தின் பக்கமே வர இயலவில்லை! அன்பர்களுக்கு என்னை நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்.
பொதுவாக, அச்சு நூல்களை ஒரு பதிப்பகத்தாரிடம் தந்து நம் செலவில் வெளியிடச் செய்வோம். அவர்கள் குறைந்தது 100 பிரதிகள் வெளியீட்டுக்கான தொகையை நம்மிடம் வாங்கிக்கொண்டு, புத்தகங்களை நம்மிடம் அனுப்பிவிடுவார்கள். அதை விற்பதும், நண்பர்களுக்கு அன்பளிப்பாக அனுப்புவதும் நம் பொறுப்பு. சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நம் பதிப்பகம் சாவடி நிறுவினால் சில பிரதிகள் அங்கு விற்பனையாக வாய்ப்புண்டு.
புனைகதை ஆசிரியர்களின் படைப்புகளை வெளியிட்டுச் சந்தைப் படுத்தி விற்பனை செய்வதில் காட்டும் ஊக்கத்தைப் பதிப்பகத்தார் கவிதை நூல்கள் வெளியீட்டில் காட்டுவதில்லை. கவிஞர்கள் தாமே பணம் செலுத்திப் புத்தகம் வெளியிட்டாலும். கவிஞர்கள் தம் செலவில், முக்கியமாக நண்பர்களுக்கு அன்பளிப்பாகத் தருவதற்கும், ஏனையோர்க்கு நூல்களை விலைக்குத் தருவதற்கும், நூறு பிரதிகளுக்குப் பதிலாக, இருபது முப்பது பிரதிகள் வெளியிட இயன்றால், அது அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் இவ்வசதியைப் பெரும்பாலான பதிப்பகங்களிடம் எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறான நிலையில் தான், Print On Demand என்னும் வகையில், நூலாசிரியரே தம் நூலை Self Publishing Online பதிப்பாக வெளியிடும் வசதியும், முயற்சியும் முக்கியத்துவம் பெறுகிறது.
இவ்வாறு வெளியிடும் பெரும்பாலான இணையப் பதிப்பகங்களும் Packages என்ற வகைகளில் குறைந்தது Rs.10,000 நூலாசிரியரிடம் செலுத்தச் செய்து, அவர்களுக்கு ஆசிரியர் பிரதிகளாக ஐந்து முதல் பத்து பிரதிகள் மட்டுமே தருகின்றனர்.
இவர்களுக்கிடையில் https://pothi.com சில புதுமையான உத்திகளில் தனித்து நிற்பதாகத் தெரிகிறது.
• Pothi.com பதிப்பகத்தாரிடம் நம் நூல்களை paperback அச்சு நூல்களாக வெளிட ஏதும் பணம் செலுத்த வேண்டுவதில்லை! நூலாசிரியர்களுக்கு இஃதோர் வரப்பிரசாதம் என்பேன்!
• ஆசிரியர்களும் மற்றவர்களைப் போல் தமக்கு வேண்டிய பிரதிகளை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளவேண்டும்.
• புத்தகத்தின் நிர்ணயைக்கப்பட்ட விலையை விடக் குறைந்த விலையில் ஆசிரியர்கள் இப்பிரதிகளை வாங்கிக் கொள்ளலாம்.
• மற்றவர்கள் வாங்கும் பிரதிகளைப் பதிப்பகம், விலையை முதலில் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது அச்சிட்டு அனுப்பிவைக்கும்.
• PDF, E-Pub கோப்புகளாக அனுப்பு நம் புத்தகங்களை மின்னூலாகவும் வெளியிடலாம். மின்னூலின் விலை, அச்சுநூல் விலையில் பொதுவாக 60% என்ற அளவில் வைத்துக்கொள்ளலாம்.
• மின்னூல்களை வாங்குவோர் இணையம் மூலம் பணம் செலுத்தியதும், நூலின் மின்பிரதியை அனுப்புகிறார்கள். மின்னூல்களைக் கண்டபடி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதை மட்டுப்படுத்த, வாங்குவோரின் மின்னஞ்சலை மின்பிரதியின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிப்பித்து விடுகிறார்கள்.
• நூலின் அட்டை அமைப்பை நாமே வடிவமைத்துக்கொள்ளவும் வலைதளத்தில் ஒரு மென்பொருளை இயக்குகிறார்கள்.
• Pothi.com பதிப்பகத்தாரில் Store-இல் ஆங்கிலம், இந்திய மொழிகளில் அவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள் பத்தாயிரத்துக்கும் மேலென்று தெரிகிறது. உலகம் முழுவதும் இவர்கள் நூல்களை அனுப்பி வைப்பதுடன், மின்னூல்களையும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
விஷயத்துக்கு வருகிறேன்...
Pothi.com வழியாக என் கவிதை, கதை, உரைநடைத் தமிழ் மற்றும் ஆங்கிலப் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இவ்வாறு நான் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் இங்கே:
store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி
நூல் வெளியீட்டுக் கால நிரல்
• திகட்டத் திகட்ட ஹைக்கூ
• ரமணியின் யாப்பிலக்கணத் திரட்டு
• அனுபவத் துளிகள் (மரபு கவிதைகள்)
• பயணம் (நாவல்)
நூல் பதிப்பிக்க எண்ணும் அன்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இப்பதிவு. ஆர்வமுள்ள அன்பர்கள் என் நூல்களை அச்சுநூல், மின்னூல் தேர்வில் விரும்பும் வடிவில் வாங்கிப் படித்துக் கருத்துரைக்கலாம்.
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634
Re: சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
- Code:
அன்பர்களுக்கு என்னை நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்
படுத்தாவிட்டாலும் உங்களை ஈகரை மறக்காது.
ஈகரையில் முன்பு போல் பழைய பதிவர்கள் அதிகம் வருவதில்லையாயினும் ஏற்கனவே வந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை--உங்களை போன்றவர்களை-- ஈகரை மறக்காது.
நல்லதோர் தகவலை தந்துள்ளீர். நன்றி.
சமயம் வரும்போது உபயோகப்படுத்தி கொள்கிறோம்.
இரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 28217
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10079
Re: சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
மிக்க நன்றி, இரமணியன் அவர்களே.
குருநாதன் ரமணி
குருநாதன் ரமணி
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634
Re: சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
அண்மையில் நான் வெளியிட்ட என் சிறுகதை உத்திகள் நூல் இங்கே:
https://store.pothi.com/book/குருநாதன்-ரமணி-சிறுகதை-உத்திகள்/
பிறநூல்கள் இங்கே:
https://store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி&sort_by=relevancy
https://store.pothi.com/book/குருநாதன்-ரமணி-சிறுகதை-உத்திகள்/
பிறநூல்கள் இங்கே:
https://store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி&sort_by=relevancy
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634
Re: சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
#ரமணி_புத்தகம்
ரமணியின் புத்தக வெளியீடுகள்:
அவன்-அவள் (சிறுகதைகள்)
அன்புடையீர், வணக்கம்.
நான் சென்ற வாரம் பதிப்பித்த ’அவன்-அவள் (சிறுகதைகள்)’ நூல் பற்றிய விவரம் கீழே. முனைவர் வ.வே.சு. அவர்களும், வாசகர் நோக்கில் கவிஞர் ராமு அவர்களும் இந்நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார்கள்.
அச்சுநூல்
https://store.pothi.com/book/குருநாதன்-ரமணி-அவன்-அவள்-சிறுகதைகள்/
மின்னூல்
https://store.pothi.com/book/ebook-குருநாதன்-ரமணி-அவன்-அவள்-சிறுகதைகள்/
அனைத்து நூல்களும்
https://store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி&sort_by=relevancy
அன்புடன்,
குருநாதன் ரமணி
*****
ரமணியின் புத்தக வெளியீடுகள்:
அவன்-அவள் (சிறுகதைகள்)
அன்புடையீர், வணக்கம்.
நான் சென்ற வாரம் பதிப்பித்த ’அவன்-அவள் (சிறுகதைகள்)’ நூல் பற்றிய விவரம் கீழே. முனைவர் வ.வே.சு. அவர்களும், வாசகர் நோக்கில் கவிஞர் ராமு அவர்களும் இந்நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார்கள்.
அச்சுநூல்
https://store.pothi.com/book/குருநாதன்-ரமணி-அவன்-அவள்-சிறுகதைகள்/
மின்னூல்
https://store.pothi.com/book/ebook-குருநாதன்-ரமணி-அவன்-அவள்-சிறுகதைகள்/
அனைத்து நூல்களும்
https://store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி&sort_by=relevancy
அன்புடன்,
குருநாதன் ரமணி
*****
ரமணி- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மதிப்பீடுகள் : 634
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|