>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Yesterday at 11:47 pm
» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Yesterday at 11:43 pm
» அழகான பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 11:41 pm
» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:38 pm
» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 11:33 pm
» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Yesterday at 11:29 pm
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 11:26 pm
» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by ayyasamy ram Yesterday at 11:05 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by ayyasamy ram Yesterday at 11:03 pm
» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» அன்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 pm
» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 pm
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:20 pm
» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm
» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:13 pm
» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Yesterday at 9:12 pm
» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:44 pm
» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 pm
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32 pm
» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm
» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm
» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm
» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:37 pm
» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:30 pm
» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:22 pm
» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Sat Jan 23, 2021 4:24 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 12:39 pm
» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 11:50 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:23 am
» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:10 am
» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:08 am
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Fri Jan 22, 2021 9:48 pm
» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:09 pm
» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:07 pm
» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm
» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Fri Jan 22, 2021 7:10 pm
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:31 pm
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm
» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:47 pm
» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» ஆளுங்கட்சி வட்ட செயலாளரை பகைச்சிகிட்டது தப்பாப் போச்சு..!!by ayyasamy ram Yesterday at 11:47 pm
» எம்மதமும் சம்மதம்தான்...!!
by ayyasamy ram Yesterday at 11:43 pm
» அழகான பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 11:41 pm
» ’ஓ’ன்னு கதறிக்கதறி அழுகிறியே ஏன்?
by ayyasamy ram Yesterday at 11:38 pm
» மூணு சீரியலுக்கு மேல அழுகை வர மாட்டேங்குது!
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» கனவுல டயலாக்கெல்லாம் தெலுங்குல வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 11:33 pm
» கொரோனா ஊரடங்கு முடிந்த நிலையில் கம்போடியாவில் களைகட்டியது ‘பீர் யோகா’
by ayyasamy ram Yesterday at 11:29 pm
» தமிழக தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்: அரசியல் கட்சிகளின் கோரிக்கைப்படி ஒரே கட்டமாக நடத்த வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 11:26 pm
» 30 ஆயிரம் பொய்களை கூறிய டிரம்ப்: அமெரிக்க ஊடகங்கள் அதிரடி தகவல்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» ரஷ்யாவில் முக்கிய நகரங்களில் போராட்டம்
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» தரையில் படுத்து உறங்கிய படைவீரர்கள்...மன்னிப்புக் கேட்ட அமெரிக்க அதிபர்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» நடராஜன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு கார் பரிசளிப்பு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» இந்திய வம்சாவளியினரை நீக்கிய ஜோ பிடன்! – எல்லாம் தேர்தலுக்காகவா?
by ayyasamy ram Yesterday at 11:05 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by ayyasamy ram Yesterday at 11:03 pm
» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 11:01 pm
» அன்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 pm
» தன்னைவிட பல மடங்கு பாரமுள்ள பொருளை எறும்பு எப்படிச் சுமக்கிறது?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:22 pm
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:20 pm
» உடலில் குத்தப்படும் பச்சை எவ்வாறு பதிகிறது? அதனால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 9:17 pm
» குடியரசு தின அணிவகுப்பில் 'சுவாமியே சரணம் அய்யப்பா' கோஷம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:13 pm
» ஒரு நாள் முதல்வர்
by T.N.Balasubramanian Yesterday at 9:12 pm
» ஒரு ஜோடியும், மாறிப்போன உறவும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» சென்னையில் கடும் பனி மூட்டம் - வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Yesterday at 1:17 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» மரபணு - ஐசக் அசிமோவ்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:44 pm
» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 pm
» நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"
by Dr.S.Soundarapandian Yesterday at 12:32 pm
» சங்கப் பாடலில் நனைந்த சிட்டுக் குருவி
by Dr.S.Soundarapandian Yesterday at 12:28 pm
» சசிகலாவுக்கு கொரோனா தொற்று
by Dr.S.Soundarapandian Yesterday at 12:22 pm
» மாறுவேடப் போட்டியில் எமதர்மனுக்கு முதல் பரிசாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm
» வௌவாலுக்குக் கண்கள் இருந்தும் பார்வை இல்லாமல் இருப்பது ஏன்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:19 pm
» ‘பெண்’ணுக்கு எத்தனை பெயர்கள்?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:37 pm
» கவிதை என்றால் என்ன?
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:30 pm
» சில்லுக்கருப்பட்டி பட நடிகர் காலமானார்
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:22 pm
» என்னது, உங்கப்பா வித்தியாசமானவரா?
by ayyasamy ram Sat Jan 23, 2021 4:24 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 12:39 pm
» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by T.N.Balasubramanian Sat Jan 23, 2021 11:50 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:23 am
» தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:10 am
» ஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது?
by Dr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:08 am
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by ayyasamy ram Fri Jan 22, 2021 9:48 pm
» நல்லா சாப்பிடற ஆளை வெச்சு படம் எடுக்க போகிறேன்!
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:09 pm
» "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" - விடையளிக்கும் ஃபேஸ்புக்கில் வைரலான சீனர்கள்
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:07 pm
» கறுப்பு என்றால் வெறுப்பா?
by Dr.S.Soundarapandian Fri Jan 22, 2021 9:02 pm
» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
by ayyasamy ram Fri Jan 22, 2021 7:10 pm
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by ayyasamy ram Fri Jan 22, 2021 6:46 pm
» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:31 pm
» ஓசூர் அருகே துப்பாக்கி முனையில் ரூ.7 கோடி நகைகள் கொள்ளை
by T.N.Balasubramanian Fri Jan 22, 2021 3:22 pm
» அருணாச்சல் எங்களுடையது: மீண்டும் சீண்டுகிறது சீனா
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:47 pm
» கொரோனா கவச உடை அணிந்து 25 கிலோ தங்கம் திருட்டு!
by ayyasamy ram Fri Jan 22, 2021 2:44 pm
Admins Online
கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
வீடுகளிலோ அல்லது கோவிலிலோ சாமி கும்பிடுகிற பொழுது, படையல் வைப்பது வழக்கம். அதில் நமக்குப் பிடித்தது, சாமிக்குப் பிடித்தது என எல்லாவற்றையும் செய்து வாழை இலையில் அடுக்கி வைப்போம். ஆனால் படைப்பதற்கென்று சில முறைகள் இருக்கின்றன. அதன்படி படைப்பது தான் கடவுளை மகிழ்விக்கும். அந்த படையல் முறையைப் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
படையல்
வீடுகளில் அல்லது கோயில்களில் மதச் சடங்குகள் அல்லது பூஜைகள் செய்யும்போது தெய்வங்களுக்கு உணவை நைவேத்தியமாக வைப்பது இந்துக்களின்/இந்து தர்மத்தின் வழக்கமான நடைமுறையாகும். இந்த படையல் நைவேத்தியம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு மனிதனின் உண்மையான மொத்த நிலையை குறிக்கிறது. படையல் வைப்பது ஒரு பூஜையின் கடைசி படியாகும். ஒவ்வொரு நாளும் கடவுளுக்கு என்ன பிரசாதம் வைக்கப்பட வேண்டும் என்பது முன்னதாகவே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் சில பிடித்தமான உணவுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவே நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
நைவேத்தியம் என்பது என்ன?
உதாரணமாக, பாயசம் அல்லது விஷ்ணுவுக்கு பால் பாயசமும், கணபதிக்கு மோதகமும், அம்மனுக்கு கூழும் படைக்கப்படுகிறது. குறிப்பிட்ட உணவை குறிப்பிட்ட தெய்வத்திற்கு பிரசாதமாக சமர்ப்பிப்பதன் மூலம் நிறைய நல்ல பலன்களை பெற முடியும். படைத்த நைவேத்தியத்தை தெய்வங்கள் அதை அன்புடன் ஏற்றுக்கொண்ட பிறகு அது பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது. அதன் பிறகு அனைவரும் சிறு பங்காக எடுத்துக் கொள்கின்றனர். இந்த நைவேத்தியம் பிரசாதமாக அனைவருக்கும் பங்களிக்கப்பட்ட பிறகு, அதில் கடவுளின் சக்தி நிரம்பி அதை சாப்பிடும் அனைவருக்கும் நன்மை அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்த கட்டுரையில் நைவேத்தியம் படைப்பதன் ஆன்மீக முக்கியத்துவம் மற்றும் இந்த செயலின் பல்வேறு கோணங்களைப் பற்றிய தகவல்களை தருகிறோம்.
நன்றி சமயம்
தொடருகிறது
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914
Re: கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
தொடர்ச்சி 2
எப்படி படைக்க வேண்டும்?
நைவேத்தியம் சமைக்கும்போது குறைந்த அளவு காரம், உப்பு மற்றும் எண்ணையைப் பயன்படுத்த வேண்டும். நெய் போன்ற சாத்வீக பொருட்களை நிறைய பயன்படுத்தலாம்.
நைவேத்தியத்தை படையல் போட வாழை இலையைப் பயன்படுத்த வேண்டும்.
கடவுளுக்காக தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தில் உப்பை இலையில் பரிமாறக் கூடாது.
நைவேத்தியம் படைக்கப்படும் இலையை மூடி வைக்கவும்.
நைவேத்தியத்தை படைப்பதற்கு முன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்துக் கொண்டு கடவுள் முன்னால் தரையில் வடடமாக கோலமிட்டு அதன் பிறகு அந்த கோலத்தின் மீது நைவேத்தியம் அடங்கிய வாழை இலையை பரப்பி வாழை இலையின் காம்புப் பகுதி கடவுள் இருக்கும் திசையை நோக்கி இருக்கும்படியும் நுனிப்பகுதி உங்களை நோக்கி இருக்கும்படியும் வைக்கவும்.
நைவேத்தியத்தை படைக்கும்போது வாழை இலையை அல்லது பிரசாதத் தட்டைச் சுற்றிலும் வலமிருந்து இடமாக தண்ணீர் தெளிக்க வேண்டும். (இந்த செயல் மண்டலத்தை சுத்தி செய்தல் என்று அறியப்படுகிறது) தண்ணீரை இடமிருந்து வலமாக மீண்டும் தெளிக்கக்கூடாது.
தெய்வத்திற்கு நைவேத்தியம் படைத்தல்:
இரண்டு துளசி இலைகளுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து பரிமாறப்பட வேண்டும். ஒரு துளசி இலையை நைவேததியத்தின் மீது வைக்க வேண்டும். மற்றொரு இலையை தெய்வத்தின் புனிதமான பாதத்தில் வைக்க வேண்டும். பிறகு இடது கையின் கட்டை விரலை இடது கண் மீதும் இடது கையின் மோதிர விரலை வலது கண் மீதும் வைத்து கண்களை மூடியபடி இருக்க வேண்டும். அதன் பிறகு நைவேத்தியத்திலிருந்து வரும் நறுமணத்தை வலது கையின் விரல் நுனிகளைப் பயன்படுத்தி கடவுளை நோக்கி செலுத்த வேண்டும். அப்போது பஞ்ச பிராணங்கள் என்றழைக்கப்படும் (ஐந்து முக்கிய ஆற்றல்கள்) ஆற்றல்களுடன் தொடர்புடைய மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். அவை, ‘ஓம் பிராணாய ஸ்வாஹா, ஓம் அபாணாய ஸ்வாஹா, ஓம் வியானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா, ஓம் சமனாய ஸ்வாஹா, ஓம் பிரம்ஹனே ஸ்வாஹா’ என்பவை ஆகும்.
தொடரும்
எப்படி படைக்க வேண்டும்?
நைவேத்தியம் சமைக்கும்போது குறைந்த அளவு காரம், உப்பு மற்றும் எண்ணையைப் பயன்படுத்த வேண்டும். நெய் போன்ற சாத்வீக பொருட்களை நிறைய பயன்படுத்தலாம்.
நைவேத்தியத்தை படையல் போட வாழை இலையைப் பயன்படுத்த வேண்டும்.
கடவுளுக்காக தயாரிக்கப்பட்ட நைவேத்தியத்தில் உப்பை இலையில் பரிமாறக் கூடாது.
நைவேத்தியம் படைக்கப்படும் இலையை மூடி வைக்கவும்.
நைவேத்தியத்தை படைப்பதற்கு முன் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்துக் கொண்டு கடவுள் முன்னால் தரையில் வடடமாக கோலமிட்டு அதன் பிறகு அந்த கோலத்தின் மீது நைவேத்தியம் அடங்கிய வாழை இலையை பரப்பி வாழை இலையின் காம்புப் பகுதி கடவுள் இருக்கும் திசையை நோக்கி இருக்கும்படியும் நுனிப்பகுதி உங்களை நோக்கி இருக்கும்படியும் வைக்கவும்.
நைவேத்தியத்தை படைக்கும்போது வாழை இலையை அல்லது பிரசாதத் தட்டைச் சுற்றிலும் வலமிருந்து இடமாக தண்ணீர் தெளிக்க வேண்டும். (இந்த செயல் மண்டலத்தை சுத்தி செய்தல் என்று அறியப்படுகிறது) தண்ணீரை இடமிருந்து வலமாக மீண்டும் தெளிக்கக்கூடாது.
தெய்வத்திற்கு நைவேத்தியம் படைத்தல்:
இரண்டு துளசி இலைகளுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து பரிமாறப்பட வேண்டும். ஒரு துளசி இலையை நைவேததியத்தின் மீது வைக்க வேண்டும். மற்றொரு இலையை தெய்வத்தின் புனிதமான பாதத்தில் வைக்க வேண்டும். பிறகு இடது கையின் கட்டை விரலை இடது கண் மீதும் இடது கையின் மோதிர விரலை வலது கண் மீதும் வைத்து கண்களை மூடியபடி இருக்க வேண்டும். அதன் பிறகு நைவேத்தியத்திலிருந்து வரும் நறுமணத்தை வலது கையின் விரல் நுனிகளைப் பயன்படுத்தி கடவுளை நோக்கி செலுத்த வேண்டும். அப்போது பஞ்ச பிராணங்கள் என்றழைக்கப்படும் (ஐந்து முக்கிய ஆற்றல்கள்) ஆற்றல்களுடன் தொடர்புடைய மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். அவை, ‘ஓம் பிராணாய ஸ்வாஹா, ஓம் அபாணாய ஸ்வாஹா, ஓம் வியானாய ஸ்வாஹா, ஓம் உதானாய ஸ்வாஹா, ஓம் சமனாய ஸ்வாஹா, ஓம் பிரம்ஹனே ஸ்வாஹா’ என்பவை ஆகும்.
தொடரும்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914
Re: கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
தொடர்ச்சி 3.
சொல்ல வேண்டிய மந்திரங்கள்
இதற்கு பிறகு, நைவேத்ய மத்யே பானியம் சமர்ப்பயாமி’ என்கிற மந்திரத்தை ஜெபித்தபடி பஞ்ச பாத்திரத்தில் வலது கையால் சிறிது நீரை விடவும். பிறகு பஞ்ச பிராணங்களுடன் தொடர்புடைய ‘ஓம் பிராணாய’ என்கிற மந்திரத்தை மீண்டும் ஒருமுறை ஜெபிக்கவும். பிறகு, ‘நைவேத்யம் சமர்ப்பயாமி, உத்தராபோஷனம் சமர்ப்பயாமி, ஹஸ்தே சமர்ப்பயாமி, முகே சமர்ப்பயாமி’ என்று ஜெபித்தபடி வலது கையிலிருந்து தட்டில் நான்கு முறை தண்ணீர் விடப்பட வேண்டும்.
நாம் சமர்ப்பிக்கும் நைவேத்தியம் கடவுளை சேருகின்றது என்றும், தெய்வம் அதை சாப்பிடுகின்றார் எனவும் நாம் ஒரு பக்தி பாவத்தை கொண்டிருக்க வேண்டும்.
நைவேத்தியத்தை படைத்த பிறகு (பொதுவாக சிறிய அளவுகளில்) மீதமுள்ள மொத்த உணவில் அதை கலந்துவிட வேண்டும். இதனால் உணவை சாப்பிடும் அனைவரும் பயன்பெறுவர்.
எப்படி இருக்க வேண்டும்?
எந்தவொரு தெய்வத்திற்கும் நைவேத்தியம் படைக்கும்போது பக்தி பாவத்தோடு இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். நைவேத்தியம் படைக்கும் பக்தனின் பக்தி பாவம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த உணவை தெய்வங்கள் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியங்களும் அதிகம். ஒரு நைவேத்தியத்தை படைக்கும் போது அது இறைவனை சென்றடைகிறது என்றும் அதை தெய்வம் ஏற்றுக்கொள்கிறது என்கிற மனோபாவத்துடன் பக்தி சிரத்தைகளுடன் நைவேத்தியத்தை படைக்க வேண்டும்.
உப்பு நைவேத்தியத்தை படைக்க பயன்படுத்தும் வாழை இலை அல்லது தட்டில் உப்பை ஏன் பரிமாறக்கூடாது?
உப்பு பிரித்வி தத்துவத்துடன் (முழுமையான பூமி கொள்கை) மற்றும் அபதத்துவத்துடன் (முழுமையான நீர் தத்துவம்) தொடர்புடையது எனவே ராஜ தாம குணங்களின் ஆதிக்க அலைகளின் விகிதம் அதில் அதிகமாக ஈர்க்கப்படுகிறது. எனவே நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் இலையில்/தட்டில் ஒரு சிட்டிகை உப்பு கூட பரிமாறப்படக்கூடாது. இருந்தாலும், உப்பை பயன்படுத்தி தயாரித்த உணவுகளை தெய்வங்களுக்கு படைக்கலாம்.
தொடருகிறது
சொல்ல வேண்டிய மந்திரங்கள்
இதற்கு பிறகு, நைவேத்ய மத்யே பானியம் சமர்ப்பயாமி’ என்கிற மந்திரத்தை ஜெபித்தபடி பஞ்ச பாத்திரத்தில் வலது கையால் சிறிது நீரை விடவும். பிறகு பஞ்ச பிராணங்களுடன் தொடர்புடைய ‘ஓம் பிராணாய’ என்கிற மந்திரத்தை மீண்டும் ஒருமுறை ஜெபிக்கவும். பிறகு, ‘நைவேத்யம் சமர்ப்பயாமி, உத்தராபோஷனம் சமர்ப்பயாமி, ஹஸ்தே சமர்ப்பயாமி, முகே சமர்ப்பயாமி’ என்று ஜெபித்தபடி வலது கையிலிருந்து தட்டில் நான்கு முறை தண்ணீர் விடப்பட வேண்டும்.
நாம் சமர்ப்பிக்கும் நைவேத்தியம் கடவுளை சேருகின்றது என்றும், தெய்வம் அதை சாப்பிடுகின்றார் எனவும் நாம் ஒரு பக்தி பாவத்தை கொண்டிருக்க வேண்டும்.
நைவேத்தியத்தை படைத்த பிறகு (பொதுவாக சிறிய அளவுகளில்) மீதமுள்ள மொத்த உணவில் அதை கலந்துவிட வேண்டும். இதனால் உணவை சாப்பிடும் அனைவரும் பயன்பெறுவர்.
எப்படி இருக்க வேண்டும்?
எந்தவொரு தெய்வத்திற்கும் நைவேத்தியம் படைக்கும்போது பக்தி பாவத்தோடு இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். நைவேத்தியம் படைக்கும் பக்தனின் பக்தி பாவம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த உணவை தெய்வங்கள் ஏற்றுக்கொள்வதற்கான சாத்தியங்களும் அதிகம். ஒரு நைவேத்தியத்தை படைக்கும் போது அது இறைவனை சென்றடைகிறது என்றும் அதை தெய்வம் ஏற்றுக்கொள்கிறது என்கிற மனோபாவத்துடன் பக்தி சிரத்தைகளுடன் நைவேத்தியத்தை படைக்க வேண்டும்.
உப்பு நைவேத்தியத்தை படைக்க பயன்படுத்தும் வாழை இலை அல்லது தட்டில் உப்பை ஏன் பரிமாறக்கூடாது?
உப்பு பிரித்வி தத்துவத்துடன் (முழுமையான பூமி கொள்கை) மற்றும் அபதத்துவத்துடன் (முழுமையான நீர் தத்துவம்) தொடர்புடையது எனவே ராஜ தாம குணங்களின் ஆதிக்க அலைகளின் விகிதம் அதில் அதிகமாக ஈர்க்கப்படுகிறது. எனவே நைவேத்தியத்திற்காக படைக்கப்படும் இலையில்/தட்டில் ஒரு சிட்டிகை உப்பு கூட பரிமாறப்படக்கூடாது. இருந்தாலும், உப்பை பயன்படுத்தி தயாரித்த உணவுகளை தெய்வங்களுக்கு படைக்கலாம்.
தொடருகிறது
Last edited by T.N.Balasubramanian on Sat Jan 09, 2021 6:39 pm; edited 1 time in total
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914
Re: கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
தொடர்ச்சி 4.
நெய் அவசியம் ஏன்?
மிளகாய், உப்பு மற்றும் எண்ணெய் போன்றவை ராஜ தாம குணங்களின் ஆதிக்கத்தை கொண்டிருப்பதால் நைவேத்தியத்திற்கு உணவு சமைக்கும் போது இவற்றை குறைவான அளவே பயன்படுத்த வேண்டும். அதிக நெய்யை பயன்படுத்தலாம் ஏனெனில் அது சாத்வீக உணவாகும். நெய் சேர்ப்பதால் இது மற்ற பொருட்களையும் சாத்வீகமாக்குகிறது.
தட்டில் / இலையில் முடிந்த வரை நிறைய சாத்வீக உணவுகளை சமைத்து பரிமாறவும் ஏனெனில் அத்தகைய உணவுகளுக்கு தெய்வங்களின் ஆசிர்வாத வடிவத்தில் வெளிப்படும் சாத்வீக அலைகளை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது.
நைவேத்தியத்தை இறைவனுக்கு படைப்பதற்கு முன் ஏன் மூடி வைக்க வேண்டும்?
உணவை மூடி வைக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் அலைகள் வளிமண்டலத்தில் சேராமல் கட்டுப்படுத்துகிறது.
ஏன் சைவம்?
நைவேத்தியம் சாத்வீக பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதால் நைவேத்தியம் முழுவதுமே சாத்வீகமாக மாறுகிறது. பொதுவாக, கலியுக சூழலில் ராஜ தாம குணங்களே ஆதிக்கம் செலுத்தும். நைவேத்தியத்தை மூடாமல் வைத்தால் ரஜ தாம குணங்கள் மேலோங்குவதற்கு சாத்தியங்கள் அதிகம். எனவே, உணவை மூடி வைப்பதே சிறந்தது.
நைவேத்தியத்தை படைக்கும் போது வாழை இலையை எப்படி வைக்க வேண்டும்?
நைவேத்தியம் கடவுளுக்கு வாழை இலையில் படைக்கப்படுகிறது. வாழை இலையின் காம்போடு ஒப்பிடும் போது அதன் நுனிப்பகுதிக்கு சாத்வீக அலைகளை வெளியிடும் ஆற்ற்ல் அதிகமாக இருக்டகிறது. இந்த நீரூற்று போன்ற அலைகள் ஒரு தனிமனிதனைச் சுற்றியுள்ள சூழலில் ராஜ தாம குணங்களின் விகிதத்தை குறைக்க உதவுகிறது. எனவே தெய்வங்களுக்கு நைவேத்தியம் படைக்கும் போது இலையின் காம்புப் பகுதி கடவுளை நோக்கியும் அதன் முனைப் பகுதி நம்மை நோக்கியும் இருக்கும் படி பரிமாற வேண்டும்.
நன்றி சமயம்
நெய் அவசியம் ஏன்?
மிளகாய், உப்பு மற்றும் எண்ணெய் போன்றவை ராஜ தாம குணங்களின் ஆதிக்கத்தை கொண்டிருப்பதால் நைவேத்தியத்திற்கு உணவு சமைக்கும் போது இவற்றை குறைவான அளவே பயன்படுத்த வேண்டும். அதிக நெய்யை பயன்படுத்தலாம் ஏனெனில் அது சாத்வீக உணவாகும். நெய் சேர்ப்பதால் இது மற்ற பொருட்களையும் சாத்வீகமாக்குகிறது.
தட்டில் / இலையில் முடிந்த வரை நிறைய சாத்வீக உணவுகளை சமைத்து பரிமாறவும் ஏனெனில் அத்தகைய உணவுகளுக்கு தெய்வங்களின் ஆசிர்வாத வடிவத்தில் வெளிப்படும் சாத்வீக அலைகளை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது.
நைவேத்தியத்தை இறைவனுக்கு படைப்பதற்கு முன் ஏன் மூடி வைக்க வேண்டும்?
உணவை மூடி வைக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் அலைகள் வளிமண்டலத்தில் சேராமல் கட்டுப்படுத்துகிறது.
ஏன் சைவம்?
நைவேத்தியம் சாத்வீக பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவதால் நைவேத்தியம் முழுவதுமே சாத்வீகமாக மாறுகிறது. பொதுவாக, கலியுக சூழலில் ராஜ தாம குணங்களே ஆதிக்கம் செலுத்தும். நைவேத்தியத்தை மூடாமல் வைத்தால் ரஜ தாம குணங்கள் மேலோங்குவதற்கு சாத்தியங்கள் அதிகம். எனவே, உணவை மூடி வைப்பதே சிறந்தது.
நைவேத்தியத்தை படைக்கும் போது வாழை இலையை எப்படி வைக்க வேண்டும்?
நைவேத்தியம் கடவுளுக்கு வாழை இலையில் படைக்கப்படுகிறது. வாழை இலையின் காம்போடு ஒப்பிடும் போது அதன் நுனிப்பகுதிக்கு சாத்வீக அலைகளை வெளியிடும் ஆற்ற்ல் அதிகமாக இருக்டகிறது. இந்த நீரூற்று போன்ற அலைகள் ஒரு தனிமனிதனைச் சுற்றியுள்ள சூழலில் ராஜ தாம குணங்களின் விகிதத்தை குறைக்க உதவுகிறது. எனவே தெய்வங்களுக்கு நைவேத்தியம் படைக்கும் போது இலையின் காம்புப் பகுதி கடவுளை நோக்கியும் அதன் முனைப் பகுதி நம்மை நோக்கியும் இருக்கும் படி பரிமாற வேண்டும்.
---------------------------------------------
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27836
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9914
Re: கடவுளுக்கு நைவேத்தியம் படைக்கும்போது என்ன செய்ய வேண்டும்?
அருமை
அதே
நேரத்தில்
படமாடக் கோயில் களை
எப்போது
சிலைகளாக வடித்து வணங்க ஆரம்பித்தோம்
70 களில் 80 களில் இல்லாத அளவு
தற்போது சிறு கோயில்களில் கூட
அபிஷேகம் என்று
(செவ்வாய் - வெள்ளி அம்மன் வழிபாட்டில் கூட)
ஆவின் பால் - திருமலா பால் பைகளை
வாங்கி வந்து கோயில் நீர் வடிகால் அடைந்து போகும் அளவிற்கு
ஊற்றுவது ஏன்
ஒவ்வொரு வழிபாட்டின் போதும் பிரசாதம்
கொடுப்பதை குறைத்துக் கொண்டே வருவது ஏன்
பக்தர்கள் பால் செலவில் சுண்டல் செய்து வந்து கொடுத்தால் அந்தப் பகுதியில் உள்ள ஏழைச் சிறுவர்கள் , பெண்கள் கொஞ்சம் ஆரோக்கிய உள்ள உணவை உண்பார்கள் அல்லவா ?
தினமும் கிருஷ்ணனிடம் அடியேன் கேட்பது இதுதான்
சில பெண்கள் கோயிலை விட்டு வெளியே போகும் போதே
ஆன்லைன் உணவு ஆர்டர் செய்தபடி போகிறார்கள்
கோயிலுக்கும் பிரசாதம் செய்து கொண்டு போக இஷ்டம் இல்லை
நாம் எந்த விதத்தில் மாறிக்கொண்டு உள்ளோம்
அடுத்த சந்ததிகள் என்ன ஆகும்
கிருஷ்ண தாசன்
கே எல் என்
அதே
நேரத்தில்
படமாடக் கோயில் களை
எப்போது
சிலைகளாக வடித்து வணங்க ஆரம்பித்தோம்
70 களில் 80 களில் இல்லாத அளவு
தற்போது சிறு கோயில்களில் கூட
அபிஷேகம் என்று
(செவ்வாய் - வெள்ளி அம்மன் வழிபாட்டில் கூட)
ஆவின் பால் - திருமலா பால் பைகளை
வாங்கி வந்து கோயில் நீர் வடிகால் அடைந்து போகும் அளவிற்கு
ஊற்றுவது ஏன்
ஒவ்வொரு வழிபாட்டின் போதும் பிரசாதம்
கொடுப்பதை குறைத்துக் கொண்டே வருவது ஏன்
பக்தர்கள் பால் செலவில் சுண்டல் செய்து வந்து கொடுத்தால் அந்தப் பகுதியில் உள்ள ஏழைச் சிறுவர்கள் , பெண்கள் கொஞ்சம் ஆரோக்கிய உள்ள உணவை உண்பார்கள் அல்லவா ?
தினமும் கிருஷ்ணனிடம் அடியேன் கேட்பது இதுதான்
சில பெண்கள் கோயிலை விட்டு வெளியே போகும் போதே
ஆன்லைன் உணவு ஆர்டர் செய்தபடி போகிறார்கள்
கோயிலுக்கும் பிரசாதம் செய்து கொண்டு போக இஷ்டம் இல்லை
நாம் எந்த விதத்தில் மாறிக்கொண்டு உள்ளோம்
அடுத்த சந்ததிகள் என்ன ஆகும்
கிருஷ்ண தாசன்
கே எல் என்
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 253
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78
T.N.Balasubramanian likes this post
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|