புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
Page 1 of 1 •
இந்திய அணி பவுலர்கள் ஏமாற்றம்: ஆஸி., ரன் குவிப்பு
-
சிட்னி:
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள்
ஏமாற்றினர். ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்து கைகொடுக்க
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 389 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று
போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இன்று,
சிட்னியில் 2வது போட்டி நடக்கிறது. ஆஸ்திரேலிய
அணியில் காயம் காரணமாக ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு
ஹென்ரிக்ஸ் தேர்வானார்.
இந்திய ‛லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.
‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச்
‛பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச் (60), டேவிட் வார்னர் (83)
ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய
ஸ்டீவ் ஸ்மித் (104) சதம் கடந்தார். அடுத்த வந்த லபுசேன் (70),
மேக்ஸ்வெல் தங்கள் பங்கிற்கு அரைசதம் கடந்து கை
கொடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 389 ரன்கள்
குவித்தது. மேக்ஸ்வெல் (63*), ஹென்ரிக்ஸ் (2) அவுட்டாகாமல்
இருந்தனர். இந்தியா சார்பில் ஷமி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா
தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
-
தினமலர்
-
சிட்னி:
இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள்
ஏமாற்றினர். ஸ்டீவ் ஸ்மித் சதம் கடந்து கைகொடுக்க
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 389 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, மூன்று
போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இன்று,
சிட்னியில் 2வது போட்டி நடக்கிறது. ஆஸ்திரேலிய
அணியில் காயம் காரணமாக ஸ்டாய்னிஸ் நீக்கப்பட்டு
ஹென்ரிக்ஸ் தேர்வானார்.
இந்திய ‛லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.
‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச்
‛பேட்டிங்' தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச் (60), டேவிட் வார்னர் (83)
ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய
ஸ்டீவ் ஸ்மித் (104) சதம் கடந்தார். அடுத்த வந்த லபுசேன் (70),
மேக்ஸ்வெல் தங்கள் பங்கிற்கு அரைசதம் கடந்து கை
கொடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 389 ரன்கள்
குவித்தது. மேக்ஸ்வெல் (63*), ஹென்ரிக்ஸ் (2) அவுட்டாகாமல்
இருந்தனர். இந்தியா சார்பில் ஷமி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா
தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
-
தினமலர்
மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல்
சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
-
-
ஆஸ்திரேலியா அணி
------------
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 7 ஓவரில் 70 ரன்களும், பும்ரா 10 ஓவரில் 79 ரன்களும், முகமது ஷமி 9 ஓவரில் 73 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 64 பந்தில் 104 ரன்களும், டேவிட் வார்னர் 83 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 60 ரன்களும், மார்னஸ் லாபஸ்சேன் 70 ரன்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 63 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அகர்வால் 26 பந்தில் 28 எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து விராட் கோலி உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. அடித்து விளையாட நினைக்கும்போது 38 ரன்னில் வெளியேறினார் ஷ்ரேயாஸ் அய்யர்.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் 35-வது ஓவரின் 5-வது பந்தில் 89 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
-
-
ஆஸ்திரேலியா அணி
------------
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 7 ஓவரில் 70 ரன்களும், பும்ரா 10 ஓவரில் 79 ரன்களும், முகமது ஷமி 9 ஓவரில் 73 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 64 பந்தில் 104 ரன்களும், டேவிட் வார்னர் 83 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 60 ரன்களும், மார்னஸ் லாபஸ்சேன் 70 ரன்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 63 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அகர்வால் 26 பந்தில் 28 எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து விராட் கோலி உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. அடித்து விளையாட நினைக்கும்போது 38 ரன்னில் வெளியேறினார் ஷ்ரேயாஸ் அய்யர்.
4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் 35-வது ஓவரின் 5-வது பந்தில் 89 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
-
அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது, கேஎல் ராகுல் 66 பந்தில் 76 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்களும், ஜடேஜா 24 ரன்களும் அடிக்க இந்தியாவால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களே அடித்தது.
இதனால் ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
மாலைமலர்
ஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி
-
சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 51 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் கைப்பற்றியது. விராட் கோலி, கேஎல் ராகுல் அரைசதம் அடித்தாலும் அணியை வெற்றி நோக்கி கொண்டு செல்ல முடியவில்லை.
தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை முழுமையாக வெளியேற்றி விட்டனர். நாங்கள் பந்து வீச்சில் மோதுமான அளவிற்கு ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சரியான இடத்தில் பந்தை ஹிட் செய்ய முடியவில்லை. அவர்கள் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளனர். அங்குள்ள கண்டிசன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
மிகப்பெரிய இலக்கு என்பதால் ஒன்றிரண்டு விக்கெட்டுகள் ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய நிலையில் இருந்ததால், நாங்கள் அடித்து விளையாட வேண்டிய நிலையில் விளையாடினோம். அவர்கள் அதை சாதகமாக எடுத்துக் கொண்டு பீல்டிங் அமைத்து விட்டனர்.
ஹர்திக் பாண்ட்யா பந்து வீசியபோது சிறந்ததாக உணர்கிறார். முதலில் ஒன்றிரண்டு ஓவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், சில ஓவர்கள் கூடுதலாக வீசினார். ஆஃப்-கட்டர்ஸ் போன்ற பந்துகளை வீசவில்லை. ராகுல் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் நீண்ட நேரம் விளையாடியிருந்தால் (அதாவது அதிரடியாக) ஹர்திக் பாண்ட்யாவுடன் சேஸிங் எட்ட வாய்ப்பாக இருந்திருக்கும்’’ என்றார்.
மாலைமலர்
-
சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 51 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் கைப்பற்றியது. விராட் கோலி, கேஎல் ராகுல் அரைசதம் அடித்தாலும் அணியை வெற்றி நோக்கி கொண்டு செல்ல முடியவில்லை.
தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ஆஸ்திரேலிய வீரர்கள் எங்களை முழுமையாக வெளியேற்றி விட்டனர். நாங்கள் பந்து வீச்சில் மோதுமான அளவிற்கு ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. சரியான இடத்தில் பந்தை ஹிட் செய்ய முடியவில்லை. அவர்கள் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளனர். அங்குள்ள கண்டிசன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
மிகப்பெரிய இலக்கு என்பதால் ஒன்றிரண்டு விக்கெட்டுகள் ரன்ரேட்டை உயர்த்த வேண்டிய நிலையில் இருந்ததால், நாங்கள் அடித்து விளையாட வேண்டிய நிலையில் விளையாடினோம். அவர்கள் அதை சாதகமாக எடுத்துக் கொண்டு பீல்டிங் அமைத்து விட்டனர்.
ஹர்திக் பாண்ட்யா பந்து வீசியபோது சிறந்ததாக உணர்கிறார். முதலில் ஒன்றிரண்டு ஓவர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், சில ஓவர்கள் கூடுதலாக வீசினார். ஆஃப்-கட்டர்ஸ் போன்ற பந்துகளை வீசவில்லை. ராகுல் அல்லது ஷ்ரேயாஸ் அய்யர் நீண்ட நேரம் விளையாடியிருந்தால் (அதாவது அதிரடியாக) ஹர்திக் பாண்ட்யாவுடன் சேஸிங் எட்ட வாய்ப்பாக இருந்திருக்கும்’’ என்றார்.
மாலைமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|