புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Sathiyarajan |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
Page 1 of 1 •
சென்னை:
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டுவதில் பெருமளவில்
முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதால்,
நீதிமன்ற உத்தரவுப்படி, பழைய உத்தரவுகளை தமிழக
அரசு வாபஸ் பெற்றுள்ளது.
புதிய உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அதிக
விலை கொடுத்து ஸ்டிக்கர் வாங்கி வந்ததிலிருந்து விடிவு
கிடைத்துள்ளதாக வணிக வாகனங்களை இயக்குவோர்
தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5.85 லட்சம் சரக்கு வாகனங்கள், லட்சக்கணக்கான
வாடகை கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள்
பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்குவதை
தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக மஞ்சள் நிற நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட
கனரக, இலகுரக வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது
கட்டாயம்.
குறிப்பாக பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ, சரக்கு ஆட்டோக்கள்,
பள்ளி வாகனங்கள், லாரிகள், வேன்கள், ஆம்னி பஸ்கள், பஸ்கள்
ஆகியவற்றில் முகப்பு, பின்புறம் மற்றும் பக்கவாட்டில் ஒளிரும்
ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
சந்தையில் கிடைக்கும் ஒளிரும் ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில்
ஒட்டி வந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக் கர்களை
மட்டுமே ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜூலை மாதம்
உத்தரவிட்டது. இந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ஸ்டிக்கர்
ஒட்டிய வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று புதுப்பிக்கப்படும்
என்றும் அரசு உத்தரவில் கூறியிருந்தது.
சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் சந்தையில் கிடைக்கும்
ஸ்டிக்கர்களைவிட 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை விலை மிகவும்
அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆளும் விஐபிக்களின் பினாமியாக இந்த நிறுவனங்கள் செயல்
படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தமிழக அரசின்
இந்த உத்தரவுக்கு லாரி உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுனர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி
உரிமையாளர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துத்துறை ஆணையருக்கு
கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தில், ‘கொரோனா காலத்தில் அரசாணை ஒன்று
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு மோட்டார்
வாகன அலுவலகத்திலும் எப்சி பெறமுடியாமல் நூற்றுக்கணக்கான
வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களோ,
வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் முதல் தரமான ஸ்டிக்கர் விலையைவிட
பல மடங்கு தொகையை வசூலிக்கின்றன. இந்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தால்
மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பதிவை புதுப்பிக்க முடியும்
என தெரிவித்தனர்.
இது போன்ற செயல்களை பார்க்கின்றபோது சுதந்திரம் பெற்ற ஜனநாயக
மக்களாட்சி முறைதான் நடைமுறையில் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
மோட்டார் தொழிலாளர்கள் உரிமையாளர்கள் யாரிடத்திலும் பொருளாதாரம்
இல்லை. எனவே இதை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கூறியிருந்தனர்.
மேலும் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு கடந்த 15ம் தேதி
தடைவிதித்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை ஆணையர் அனைத்து
ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் ஆணை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார்.
அதில், ‘லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அரசின் அனுமதிபெற்ற அனைத்து
நிறுவனங்களின் ஸ்டிக்கர்களையும் ஒட்டலாம் எனக்கூறியுள்ளது. இதை அனைத்து
ஆர்டிஓக்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நீண்ட நாட்களாக அதிக கட்டணம் செலுத்தி ஒளிரும் ஸ்டிக்கர்களை
ஒட்டி வந்த வாகன ஓட்டுனர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுதந்திர
வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:
வாகனங்களுக்கான ஒளிரும் ஸ்டிக்கர் தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
இதில் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஏற்கனவே போக்குவரத்துத்துறை
உத்தரவிட்டிருந்தது. இதனால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. நீதிமன்றம் தற்போது பிறப்பித்த உத்தரவுப்படி எந்த நிறுவனங்களின்
ஸ்டிக்கர்களை வேண்டுமானாலும் ஒட்டலாம். பழைய உத்தரவுப்படி ஸ்டிக்கர் ஒட்டும்
போது ஒரு காருக்கு ரூ.900-1,300 வரை வாங்கினர்.
லாரிக்கு 3,000-4,000 வரை வசூல் செய்யப்பட்டது.
கனரக வாகனங்களாக இருந்தால் ரூ.5,000 வரை வசூல் செய்யப்படும்.
இதனால் வணிக ரீதியிலான வாகனங்களை இயக்குவோர் கடுமையாக
பாதிக்கப்பட்டு வந்தோம். தற்போது நீதிமன்ற உத்தரவால் நிம்மதி கிடைத்துள்ளது.
அதன்படி காருக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான செலவு ரூ.300-400க்குள்
முடிந்துவிடும். லாரிக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரைதான் ஆகும்.
தமிழக அரசு தற்போது நீதிமன்ற உத்தரவால் பணிந்து விட்டது.
நாங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
---
தினகரன்
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டுவதில் பெருமளவில்
முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதால்,
நீதிமன்ற உத்தரவுப்படி, பழைய உத்தரவுகளை தமிழக
அரசு வாபஸ் பெற்றுள்ளது.
புதிய உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அதிக
விலை கொடுத்து ஸ்டிக்கர் வாங்கி வந்ததிலிருந்து விடிவு
கிடைத்துள்ளதாக வணிக வாகனங்களை இயக்குவோர்
தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 5.85 லட்சம் சரக்கு வாகனங்கள், லட்சக்கணக்கான
வாடகை கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள்
பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்குவதை
தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக மஞ்சள் நிற நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட
கனரக, இலகுரக வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது
கட்டாயம்.
குறிப்பாக பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ, சரக்கு ஆட்டோக்கள்,
பள்ளி வாகனங்கள், லாரிகள், வேன்கள், ஆம்னி பஸ்கள், பஸ்கள்
ஆகியவற்றில் முகப்பு, பின்புறம் மற்றும் பக்கவாட்டில் ஒளிரும்
ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.
சந்தையில் கிடைக்கும் ஒளிரும் ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில்
ஒட்டி வந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக் கர்களை
மட்டுமே ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜூலை மாதம்
உத்தரவிட்டது. இந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ஸ்டிக்கர்
ஒட்டிய வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று புதுப்பிக்கப்படும்
என்றும் அரசு உத்தரவில் கூறியிருந்தது.
சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் சந்தையில் கிடைக்கும்
ஸ்டிக்கர்களைவிட 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை விலை மிகவும்
அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆளும் விஐபிக்களின் பினாமியாக இந்த நிறுவனங்கள் செயல்
படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தமிழக அரசின்
இந்த உத்தரவுக்கு லாரி உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுனர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி
உரிமையாளர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துத்துறை ஆணையருக்கு
கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தில், ‘கொரோனா காலத்தில் அரசாணை ஒன்று
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு மோட்டார்
வாகன அலுவலகத்திலும் எப்சி பெறமுடியாமல் நூற்றுக்கணக்கான
வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களோ,
வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் முதல் தரமான ஸ்டிக்கர் விலையைவிட
பல மடங்கு தொகையை வசூலிக்கின்றன. இந்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தால்
மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பதிவை புதுப்பிக்க முடியும்
என தெரிவித்தனர்.
இது போன்ற செயல்களை பார்க்கின்றபோது சுதந்திரம் பெற்ற ஜனநாயக
மக்களாட்சி முறைதான் நடைமுறையில் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
மோட்டார் தொழிலாளர்கள் உரிமையாளர்கள் யாரிடத்திலும் பொருளாதாரம்
இல்லை. எனவே இதை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கூறியிருந்தனர்.
மேலும் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு கடந்த 15ம் தேதி
தடைவிதித்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை ஆணையர் அனைத்து
ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் ஆணை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார்.
அதில், ‘லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அரசின் அனுமதிபெற்ற அனைத்து
நிறுவனங்களின் ஸ்டிக்கர்களையும் ஒட்டலாம் எனக்கூறியுள்ளது. இதை அனைத்து
ஆர்டிஓக்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நீண்ட நாட்களாக அதிக கட்டணம் செலுத்தி ஒளிரும் ஸ்டிக்கர்களை
ஒட்டி வந்த வாகன ஓட்டுனர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுதந்திர
வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:
வாகனங்களுக்கான ஒளிரும் ஸ்டிக்கர் தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.
இதில் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஏற்கனவே போக்குவரத்துத்துறை
உத்தரவிட்டிருந்தது. இதனால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. நீதிமன்றம் தற்போது பிறப்பித்த உத்தரவுப்படி எந்த நிறுவனங்களின்
ஸ்டிக்கர்களை வேண்டுமானாலும் ஒட்டலாம். பழைய உத்தரவுப்படி ஸ்டிக்கர் ஒட்டும்
போது ஒரு காருக்கு ரூ.900-1,300 வரை வாங்கினர்.
லாரிக்கு 3,000-4,000 வரை வசூல் செய்யப்பட்டது.
கனரக வாகனங்களாக இருந்தால் ரூ.5,000 வரை வசூல் செய்யப்படும்.
இதனால் வணிக ரீதியிலான வாகனங்களை இயக்குவோர் கடுமையாக
பாதிக்கப்பட்டு வந்தோம். தற்போது நீதிமன்ற உத்தரவால் நிம்மதி கிடைத்துள்ளது.
அதன்படி காருக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான செலவு ரூ.300-400க்குள்
முடிந்துவிடும். லாரிக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரைதான் ஆகும்.
தமிழக அரசு தற்போது நீதிமன்ற உத்தரவால் பணிந்து விட்டது.
நாங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
---
தினகரன்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|