புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
65 Posts - 63%
heezulia
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
1 Post - 1%
viyasan
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
257 Posts - 44%
heezulia
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
17 Posts - 3%
prajai
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
7 Posts - 1%
mruthun
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 10, 2020 9:50 am

சிறு பிராயத்தில் நான் பாட்டு கற்க ஒரு ஆசிரியரை
அமர்த்தினர். அவர், முதன் முதலாகக் கற்றுக்
கொடுத்த உருப்படிகளை இந்தக் காலத்து சங்கீத
வித்வான்கள் எவருமே சீந்துவதில்லை.

அவை நாட்டுப் புறப்பாட்டுக்கு கீழானவை என்ற
எண்ணம். உதாரணத்திற்கு ஒரு பாட்டின் பல்லவி,

குறத்தி ஒருத்தி - எங்கள்
ஊருக்கு வந்தாளே
அழகாய் அவளிடம் - பச்சை
குத்திக் கொண்டேனே...

எடுத்தவுடன் ஹார்மோனியத்தில் ச, ரி, க, ம பழகுவதும்,
அதற்கு மேல் சுலபமான இந்திப் பாட்டுக்கள் பாடுவதுமே,
இந்த காலத்து வழக்கமாகி விட்டது.

எங்கள் இசையறிவு வளர்ச்சிக்கு முன் நின்று பாடுபட்டவர்,
விளையாட்டாகவே எதையும் சிறுவர்களுக்குப் புகட்ட வேண்டும்
என்ற கருத்து கொண்டவர்.

இந்தியை விட எங்கள் தாய்மொழியான வங்காளப் பாடல்களே,
சுலபமாக மனதில் பதியும் என்ற உண்மையை உணர்ந்தவர்.
தாயார் பாடும் நாட்டுப்புறப்பாட்டுகளே குழந்தைகள் மனதைக்
கவர்கின்றன. அவையே அவர்கள் முதன்முதலாகக் கற்கும்
இலக்கியம். நானும் அவ்வாறே பாடினேன்.

சங்கீதத்தைக் கொலை பண்ணும் இந்த ஹார்மோனியம்,
நல்ல காலம் அந்த நாளில் வரவில்லை. தோள் மேல் தம்பூராவை
சார்த்திக் கொண்டு, பாடப் பழகிக் கொண்டேன்.

என்னிடத்தில் ஒரு பெரிய குறை, மனம் ஒன்றி எதையும் நான்
கற்பதில்லை. நான் மட்டும் ஊக்கமாக, இசை கலையைக்
கற்றிருந்தால், இந்தக் காலத்துப் பாடகர்களை எல்லாம் தூக்கி
அடித்திருப்பேன்.

அந்தக் காலத்தில் எல்லாவிதமான விருந்தாளி களுக்கும்
எங்கள் வீடு திறந்து கிடக்கும். வருவோர் யார், எவர் என்று
விசாரிப்பதே இல்லை. யாராவது வந்து விட்டால், அவர்களுக்குத்
தங்க இடமும், நிறைவான சாப்பாடும் கிடைக்கும்.

அம்மாதிரி, முன்னே, பின்னே தெரியாத ஒரு விருந்தாளி,
உறையில் இட்ட தம்பூராவை எடுத்துக் கொண்டு, மூட்டை
முடிச்சுகளுடன் தாராளமாக உள்ளே வந்து, வீட்டின் முன்
அறையில் உட்கார்ந்து கொண்டார்.

ஊர் பெயர் தெரியாத அந்தப் பாடகர், தம் இஷ்டம் போல் சில
நாள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். காலையில் எழுந்து
வெளியே வந்ததும், அவர் பாட்டைத் தான் கேட்பேன்.

அப்புறம் யாதுபட்டர் என்ற ஒரு பெரிய சங்கீத வித்வான் வந்து,
எனக்கு பாட்டு கற்றுத்தர பாடு பட்டார். பாவம், அவர் எண்ணம்
ஈடேறவில்லை. நடுவில் ஒரு தடை; அந்த சமயத்தில் எங்கள்
வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான்.

"புலி அடிக்கிறவன்' என்று அவனுக்கு பெயர். ஒரு வங்காளி கூட
நல்லா புலி அடிக்கிறான் என்றால், அந்தக் காலத்தில்
ஆச்சரியமல்லவா?

எப்போதும் நான் அவன் இருக்கும் அறையிலேயே காலம்
கழிப்பேன். ஒரு முறை பெரிய புலி ஒன்றின் கையில் அவன்
சிக்கிக் கொண்டதை விவரித்தபோது, நாங்கள் எல்லாம்
திகிலடைந்து போனோம்.

புலியை அடித்து, கொன்று போட்டானாம். மியூசியத்தில் வாயைப்
பிளந்து கொண்டு இருக்கும் செத்த புலியைப் பார்த்து விட்டுத்தான்
அவன், "அளந்திருக்க' வேண்டும். அப்போது, தெரியவில்லை;
பின்னாளில் புரிந்தது. அந்த வீரபுருஷனுக்கு நாங்கள் அடிக்கடி
வெற்றிலையும், புகையிலையும் கொண்டு வந்து கொடுத்துக்
கொண்டேயிருப்போம்.

தொலைவிலிருந்து கானடா ராக ஆலாபனை என் செவியில் வந்து
விழும். இதுதான் நான் பாட்டு கற்றுக் கொண்ட லட்சணம்!

— ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது...
நன்றி-திண்ணை, வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக