புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
55 Posts - 45%
ayyasamy ram
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
3 Posts - 2%
prajai
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
417 Posts - 48%
heezulia
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
291 Posts - 34%
Dr.S.Soundarapandian
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
28 Posts - 3%
prajai
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பஞ்சதுவாரகை ! Poll_c10பஞ்சதுவாரகை ! Poll_m10பஞ்சதுவாரகை ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சதுவாரகை !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 22, 2020 7:08 pm

பஞ்சதுவாரகை !

          முலத்வாரகா, டாகூர் த்வாரகா, கோமதி த்வாரகா,  பேட் த்வாரகா, ஸ்ரீநாத த்வாரகா என்கிற இவ்வைந்தும் பஞ்ச த்வாரகைகள் என அழைக்கப்படுகின்றன. மோக்ஷத்தை அடைவதற்கு வழி அதாவது த்வாரத்தைக் காட்டுமிடமாதலால் த்வாரகா என்றாயிற்று.

     ஸ்ரீகிருஷ்ணன் முதலில் கால் பதித்த இடம் மூலத்வாரகா. போர்பந்தரிலிருந்து 30 கிமீ தொலைவிலுள்ள இந்த இடத்தின் தலபுராணம் கிடைக்கவில்லை.

     காலனுக்கும் காலனான கண்ணனெம்பெருமான் ம்லேச ராஜனான காலயவனனைக் கண்டும் யுத்தம் செய்யாமல் ரண பூமியை விட்டு ஓடி ரணசோட்ராய் என்னும் திருநாமத்துடன் எழுந்தருளியிருக்கும் இடம் டாகூர் த்வாரகை.

     காலயவனனோடு போர் புரியும் போது ஜராஸந்தனால் யாதவர்களுக்கு ஆபத்து நேரிடக் கூடுமென்று நினைத்த ஸ்ரீகிருஷ்ணன் மேற்குக் கடலை நோக்கிச் சென்று ஸமுத்ர ராஜனிடம் பன்னிரண்டு யோஜனை விஸ்தீரணமுள்ள இடத்தைக் கேட்டு வாங்கி அங்கு த்வாரகாபுரியை நிர்மாணித்து யாதவர்களை அவ்விடத்திலே குடியேற்றினான்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் த்வாபரயுக இறுதியில் இவ்வுலகை விட்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு எழுந்தருளியதும் த்வாரகாபுரீ கடலில் மூழ்கிவிட்டது. பகவானுடைய மாளிகையை மட்டும்தான் கடல் விழுங்கவில்லை. இப்போதுள்ள த்வாரகாபுரியே கோமதி த்வாரகை என்று வழங்கப்படுகிறது.

     கோமதி த்வாரகையிலிருந்து 20 மைல் தொலைவில் பேட் த்வாரகா உள்ளது. பேட் என்றால் தீவு என்றர்த்தம். கோமதி த்வாரகையும் பேட் த்வாரகையும் சேர்த்து த்வாரகாபுரியாகும். இரண்டுக்கும் நடுவில் இன்று கடல் உள்ளது. படகில்தான் பேட் த்வாரகைக்குச் செல்லவேண்டும். ஸ்ரீகிருஷ்ணன் குசேலரை வரவேற்று உபசரித்த இடம் இது.

     நாதன் இருக்குமிடத்திற்கு வாயில் அல்லது நாதனிடம் அழைத்துச் செல்லும் வாயில் ஸ்ரீநாத த்வாரகா.

     "ஸ்ரீமத்த்வாரகையில் நின்றும் ஆச்ரித விரோதி நிரஸநார்த்தமாக கண்ணன் எழுந்தருளுகிறபோது திருவாசல் காக்கின்ற முதலிகள் மீண்டு எழுந்தருளுமளவும் இங்கு புகுரக் கடவாரார்? அல்லாதாரார்? என்று விண்ணப்பம் செய்ய யான் இங்கு வரும் வரை சங்க சக்ர தாரணமில்லாதவரை நகரில் புக விடாதீர்கள் என்று கட்டளையிட்டான். இதுதான் ஈச்வர அங்கீகாரத்திற்குமுடலாய் தான் பண்ணின பாபத்தை அனுஸந்தித்து க்ரூரமாகப் பார்க்கக் கடவ யமாதிகளும் அஞ்சும்படியாயிருக்கும்" என்று பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்துள்ளார்.

     ஸ்ரீமந்நாராயணன் தொடங்கி நம்மாசார்யரளவும் திருவாழி திருச்சங்குகளுடைய லாஞ்சனங்களே சிஷ்டாசாரமாக இருக்கையாலும், பாஞ்சராத்திரகாமத்தில் பகவந் நியமனம் உண்டாகியிருக்கையாலும், யமன் தன் தூதனுக்கு வைஷ்ணவ லக்ஷணங்களைக் கூறும்போது பாஹுமூலத்தில் திருவாழி திருச்சங்குகளினுடைய அடையாளங்களையே கூறுகையாலும், இந்த இரண்டு அடையாளங்களும் முக்கியமானவையாகும் என்றும் , முக்தி தரும் நகர் த்வாரகையில் எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் #நிலைநீர்மைக்குமுடிசூடியிருக்கும்_இருப்பு  என்றும் பெரியவாச்சான் பிள்ளை கூறுகிறார்.

                நன்றி whatsapp



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக