புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
5 Posts - 13%
heezulia
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
7 Posts - 2%
prajai
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_m10சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 06, 2020 12:08 pm

சித்திரப் பேச்சு: ஸ்ரீவைகுண்டத்தில் துவாரபாலகர் 573251
-
ஏழடி உயரத்தில் ஆஜானுபாகுவாக, கம்பீரமாகக் காவல்
காக்கும் இந்தத் துவாரபாலகரைப் பாருங்கள்! அத்தனை
அழகாக இருக்கிறார்.

தலையைச் சுற்றி வட்டவடிவில் தலையலங்காரம்,
காதுமடலின் மேல் இரண்டு பக்கங்களிலும் தாமரை
மொட்டு போன்ற அணிகலன்கள், அதிலிருந்த தொங்கும்
முத்தாரங்கள், கர்ண குண்டலங்கள், மார்பிலும்,
கைகளிலும் விதம்விதமான அணிமணிகள், மேலிரண்டு
கரங்களில் சங்கு சக்கரம், தலைக் கிரீடத்திலிருந்து
தொங்கும் மலர்ச்சரங்கள்.

இடையிலிருந்து தொங்கும் சலங்கை மாலையை, தூக்கிய
காலின் மேல் விட்டிருக்கும் பாங்கு வெகு அருமை.
சலங்கைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே தெரியும்படி
அமைத்திருக்கும் விதம் பிரமிக்க வைக்கிறது.

இடுப்பில் இருந்து தொங்கும் ஆடைகள் கூடக் காற்றில்
அசைவது போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. தூக்கிய
வலக்காலை, கதாயுதத்தைச் சுற்றியுள்ள நாகத்தின் தலை
மீது ஒயிலாக வைத்திருக்கும் பாங்கும், இடக்காலை நன்கு
ஊன்றியபடி நின்றிருக்கும் நிலையும் ஆண்மையின்
வெளிப்பாடாக உள்ளது.

இடக் கரம் கதாயுதத்தைப் பிடித்தபடியும், வலக் கரம்
ஒரு விரலை மேல்நோக்கி நீட்டி நமக்கும் மேலே இறைவன்
ஒருவன் உள்ளே இருக்கிறான் என்பதைச் சொல்லாமல்
சொல்வது போலும் உள்ளது.

முகத்திலே மந்தகாசமும், வாயில் இரண்டு கோரைப்
பற்களின் கூர்மையும், கரங்களில் உள்ள கூரிய
நகங்களையும்கூட விட்டுவைக்கவில்லை சிற்பி.

இந்தச் சிற்பம், ஸ்ரீவைகுண்டம் கோயிலில் உள்ளது.
இக்கோயிலுக்கு, ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம்
நூற்றாண்டு வரை சேரர்களும் பாண்டியர்களும்
திருப்பணிகளைச் செய்துள்ளனர். பதினாறாம் நூற்றாண்டில்
நாயக்க மன்னர்கள் காலத்தில் வடமலையப்பப் பிள்ளையான்
என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன், இந்த ஆலயத்துக்குத்
திருப்பணிகள் செய்து, நிவந்தங்கள் அளித்துள்ளதாகக்
கூறப்படுகிறது.

இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக