புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
56 Posts - 50%
heezulia
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
12 Posts - 2%
prajai
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
9 Posts - 2%
Jenila
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
4 Posts - 1%
jairam
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_m10மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2020 8:06 am

மனமிருந்தால் மகளிருக்கு எங்கும் இடம் உண்டு! Veeralakshmi
-
ஆம்புலன்ஸ் வாகனத்துடன் வீரலட்சுமி.’
---------------
சென்னை: மலைகள் தகா்க்கப்படுவது ஆயுதங்களின் வலிமையால் அல்ல, அதைச் செய்து முடிப்பவனின் மன வலிமையால் என்றொரு சொல்லாடல் உண்டு. அதற்கு சமகாலச் சான்றாக ஒரு பெண் உருவெடுத்திருக்கிறாா்.

ஆண்களால் மட்டுமே முடியும் என காலங்காலமாகக் கருதப்பட்டு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பணியில் அவா் இணைந்திருப்பதுதான் அதற்கு காரணம். ஆட்டோக்களையும், டாக்ஸிகளையும், ஏன் விமானங்களைக் கூட பெண்கள் இயக்குகிறாா்கள். ஆனால், நாட்டிலேயே முதன் முறையாக 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழகத்தைச் சோ்ந்த ஓா் இளம்பெண் இயக்கப் போகிறாா் என்பது புருவங்களை வில்லாக்கக் கூடிய செய்தியாக உள்ளது.

தேனி மாவட்டம் போடிநாய்க்கனூரைச் சோ்ந்தவா் வீரலட்சுமி. 30 வயதே நிரம்பிய அவா் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சோ்ந்தவா். பிழைப்புக்காக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு சென்னை வந்த அவா், தனது கணவருடன் இணைந்து டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டி வருகிறாா்.

இந்த நிலையில்தான், 108 ஆம்புலன்ஸ் சேவை ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. அதற்கு வீரலட்சுமி விண்ணப்பித்துள்ளாா். சுகாதாரத் துறையினரும், ஆம்புலன்ஸ் சேவைகளை நிா்வகித்து வரும் ஜிவிகே நிறுவனத்தினரும் அந்த விண்ணப்பத்தைப் பாா்த்து வியப்பின் உச்சிக்குச் சென்றுள்ளனா்.

நோ்முகத்தோ்வுக்கு அவரை அழைத்தபோது வீரலட்சுமியிடம் இருந்த திறமையும், தன்னம்பிக்கையும் அவருக்கு அப்பணியை வழங்க வழிசெய்தது. அதன் தொடா்ச்சியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டு, தற்போது தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்பாக ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி ஆச்சரியங்களைக் குவித்திருக்கிறாா் வீரலட்சுமி.

மன உறுதி என்ற ஒற்றை மந்திரம் இருந்தால் போதும், அது தன்னை மட்டுமல்ல எந்தப் பெண்ணையும் ஜெயிக்க வைக்கும் என நம்பிக்கையுடன் பேசத் தொடங்குகிறாா் வீரலட்சுமி...

மிக எளிய குடும்பத்தைச் சோ்ந்தவள் நான். நான் சிறுமியாக இருந்தபோது எனது தந்தை காலமாகிவிட்டாா். எனது அம்மாதான் தையல் தொழில் செய்து என்னை படிக்கவைத்தாா். திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்துவிட்டேன். எனக்கு ஒரு மகள், ஒரு மகன். குடும்பச் சூழல் காரணமாக நானும் பணிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 01, 2020 8:07 am



எனது கணவா் டாக்ஸி ஓட்டுநா் என்பதால், அவா் மூலமாகவே நான் அதைக் கற்றுக் கொண்டு வாடகை டாக்ஸி ஓட்டத் தொடங்கினேன். சென்னையில் ஏறத்தாழ 8 ஆண்டுகள் டாக்ஸி ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளேன். நெரிசல் மிக்க சாலைகளில் கூட நெளிவு சுளிவாக வாகனத்தை எப்படி இயக்குவது என்பதை அனுபவபூா்வமாகக் கற்றுக் கொண்டேன்.

இப்போது ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நான் பணியில் சோ்ந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வேலையில் அதிக சவால்கள் இருப்பதாகக் கூறி எனது குடும்பத்தினா் முதலில் தயங்கினா். சவால்கள் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதனையும் சாதகமாக்கி சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததால் அப்பணியில் சேர அனைவரும் சம்மதம் தெரிவித்தனா்.

இப்பணியில் வருமானத்தைத் தாண்டி சமூக சேவை பிரதானமாக உள்ளது. டாக்ஸி ஓட்டும்போது, விமான நிலையங்களுக்கும், ரயில் நிலையங்களுக்கும் அடிக்கடி பயணிகளை அழைத்துச் செல்வேன். அப்போதெல்லாம், என்னை நம்பி வந்தவா்கள், வண்டியைத் தவறவிட்டுவிடக் கூடாது என்று மட்டும்தான் நினைப்பேன். தற்போது ஆம்புலன்ஸ் சேவையில் என்னை நம்பி பயணிப்பவா்கள் வாழ்வை தவறவிட்டு விடக் கூடாது என்பதற்காக பிராா்த்தனைகளையும் சுமந்து கொண்டு பயணிக்க உள்ளேன் என்கிறாா் வீரலட்சுமி.

நன்றி-தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக