புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
95 Posts - 66%
heezulia
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
5 Posts - 3%
prajai
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
473 Posts - 52%
heezulia
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
20 Posts - 2%
i6appar
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
13 Posts - 1%
prajai
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_m10 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83223
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 26, 2020 1:11 pm

 ஏழைக்குடும்பத்தை நெகிழ வைத்த மாணவிகள் Vikatan%2F2020-08%2F6e3f4529-cd30-4eeb-8092-d9dd835543ab%2F20200813_140058.jpg?rect=0%2C8%2C1048%2C590&auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும்
ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் தற்போது
பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், இன்றளவும்
ஏராளமானோர் பிழைக்க வழியின்றி சாப்பாட்டுக்கே
சிரமப்பட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டையில் தெருத்தெருவாக அட்டை, பிளாஸ்டிக்
சேகரித்து, ஊசி, பாசி விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை
வைத்து 6 பிள்ளைகள் உட்பட குடும்பத்தைக் காப்பாற்றி
வந்த வீரய்யன் குடும்பத்துக்கு, ஊரடங்கால் சாப்பாட்டுக்கே
சிரமப்படும் நிலை.

அட்டைகளைச் சேகரித்து விற்கும் சொற்ப வருமானத்தில்தான்
வீரய்யன், தனது குழந்தைகளின் பசியைப் போக்கி வந்தார்.
தற்போது ஊசி, பாசிகளை விற்க முடியவில்லை. இதனால்,
வருமானமின்றி டீ, பன் ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டு வாழ்க்கை
நடத்தி வந்த அந்தக் குடும்பம், கல்லூரி மாணவிகளின் உதவியால்,
தற்போது மூன்று வேளையும் சாப்பாடு சாப்பிடுகின்றனர்.

முதுகலை சோசியல் ஒர்க் படித்துள்ள புதுக்கோட்டையைச் சேர்ந்த
கோகிலா, சண்முகப்பிரியா இரு மாணவிகள் சேர்ந்து, சொந்த
செலவில் வீரய்யனுக்கு மாஸ்க் விற்கும் கடையை ஏற்படுத்திக்
கொடுத்து வாழ்வாதாரத்திற்கு உதவி செய்துள்ளனர்.

அதில் வரும் வருமானத்தை வைத்து தற்போது பிள்ளைகள்
அனைவருக்கும் சாப்பாடு போடுகிறார். கஜா புயல் துவங்கி
கொரோனா வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால்
முடிந்த உதவிகளை மாணவிகள் சத்தமின்றி செய்து
கொண்டிருக்கின்றனர் அந்த மாணவிகள்.

இதுபற்றி கோகிலாவிடம் பேசினோம்.

``சாப்பாட்டுக்கு யாரெல்லாம் கஷ்டப்படுறாங்களோ அவங்களுக்கு
எல்லாம் எங்களால் முடிஞ்ச வரைக்கும், தேடிச்சென்று சாப்பாடு
கொடுத்துக்கிட்டு வர்றோம். அப்படி சாப்பாடு கொடுக்கும்போதுதான்
ஒருநாள் வீரய்யன் மனைவி அறிமுகமானாங்க.

கைக்குழந்தை அழுதுக்கிட்டே இருந்துச்சு. `ஏன் குழந்தைக்குப்
பால் கொடுக்கலையான்’னு கேட்டேன். அப்பத்தான்,
`கைக்குழந்தையை வச்சிக்கிட்டு ரொம்பவே கஷ்டப்படுகிறேன்.
பிள்ளையைப் பெத்துக்கிட்டோம். ஆனா, அதுக்கு பால் வாங்கிக்
கொடுக்கக் கூட முடியலைன்’னு சொல்லி கண்கலங்குனாங்க.

குடும்பத்தைப் பற்றி விசாரிச்சப்பதான், பிளாஸ்டிக் சேகரிக்குறதும்,
ஊசி, பாசி வித்துக்கிட்டு இருந்ததும் தெரிஞ்சது. இப்போ, ஊரடங்கால்
அந்த வருமான இல்லைங்கிறதும் தெரிஞ்சது.

வீரய்யன் பிளாஸ்டிக் சேகரிச்சு, அதை வித்துக் கொண்டு வருகிற காச
வச்சுத் தான் பிள்ளைகள் டீ, பன் சாப்பிட்டு வயித்த நிரப்பிக்கிட்டு
இருந்திருக்காங்க.

அதுவும் கிடைக்கலைன்னா பட்டினிதான்னு அவங்க சொன்னதும்,
மனசுக்கு ரொம்பவே கஷ்டமாப் போயிருச்சு. வெறும் சாப்பாடு மட்டும்
போட்டால் போதாது, அவங்க வாழ்வாதரத்துக்கு நம்மலால முடிஞ்ச
உதவியைச் செய்யணும்னு முடிவு பண்ணேன்.

இப்போதைக்கு எல்லாரும் அத்தியாவசியமாகப் பயன்படுத்துகிறது
மாஸ்க்தான். எனவே, மாஸ்க் கடை போட்டுக்கொடுத்தால், கண்டிப்பாகப்
பிழைச்சுக்குவாங்கன்னு தோணுச்சு. உடனே எதைப்பத்தியும் யோசிக்காம,
கையில இருந்த ரூ.3,000 பணத்தை முதலீடாக வச்சு பேருந்து நிலையத்துக்கு
அருகே உள்ள ரோட்டு ஓரமாக மாஸ்க் கடை போட்டுக்கொடுத்தேன்.

வீரய்யனும் ரொம்ப ஆர்வமாக இருந்ததால, இன்னுக்கு தினமும்
ரூ.500 வரையிலும் சம்பாதிக்கிறாரு. பிள்ளைகள் 3 வேளையும் நல்ல
சாப்பாடு சாப்பிடுறாங்க.

அதோட தினசரி அவரை வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்.
இப்போ, லாபத்துல வர்ற வருமானத்தை வச்சு சானிடைசர், கிளவ்ஸ்னு
நிறைய அயிட்டம் வாங்கி வச்சிருக்காரு. மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக
இருக்கு. சாலையோரத்திலதான் வசிக்கிறாங்க. வீடு இல்லை.

பிள்ளைகள் எல்லாரையும் படிக்க வைக்கணும். அதுக்கு தொடர்ந்து
எங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும்" என்றார் நெகிழ்வுடன்...!
-
---------------------------------
நன்றி-விகடன்


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Aug 27, 2020 3:46 pm

அருமையான செயல்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Aug 28, 2020 1:18 pm

ஏழைக்கு உதவி செய்யும் மாணவிகள் வணக்கத்திற்கு உரியவர்கள்!

‘அதைச் செய்வேன் இதைச்செய்வேன் ’ என்று வசனம் பேசிய அரசியல்வாதிகள் எங்கே போனார்கள்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக