புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
Shivanya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே.
Page 1 of 1 •
இரண்டாம் உலகப்போரின் ஆரம்பத்தில், இந்தியர்கள்,
பிரிட்டனுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இந்தியர்களின்
ஒத்துழைப்பை பெற, ஆகஸ்ட் அறிக்கையை, 1940, ஆக.,
8ல் வெளியிட்டார், அப்போதைய வைசிராய், லின்லித்கோ
‘இந்திய அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய
வேண்டும்…’ என, காந்திஜியை கேட்டுக் கொண்டது,
காங்கிரஸ். அதற்காக, இந்திய மக்கள் அனைவரையும்
பங்கேற்கும் வகையில், ஒரு இயக்கம் உருவானது.
அதுவே, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம்
இரண்டாம் உலகப் போருக்கு பின், இங்கிலாந்து
அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனில் நடைபெற்ற
பொது தேர்தலில் தொழிற் கட்சி வெற்றியடைந்தது
தொழிற் கட்சி வேட்பாளர், கிளமண்ட் அட்லி,
இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். இந்திய
அரசியல் நிலையை ஆராய, அமைச்சரவை துாது குழுவை
இந்தியாவிற்கு அனுப்பினார்
இந்தியர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான
பணியை துரிதப்படுத்தவே, அமைச்சரவை துாதுக்குழு
இந்தியாவிற்கு வந்தது
ஜவகர்லால் நேருவை, 1946, ஆக., 12ல், இடைக்கால
அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்,
வைஸ்ராய் வேவல்பிரபு
இங்கிலாந்து பிரதமர், அட்லி தான், அந்த அதிசயத்தை
செய்தவர். ‘1948, ஜூன் 1ம் தேதிக்குள், பிரிட்டிஷ் அரசு,
இந்தியாவிற்கு அதிகார மாற்றம் செய்து விடும்…’ என்று
அறிவித்தார்
வரலாற்று சிறப்பு மிக்க, அட்லி அறிக்கை, 1947, பிப்., 20ல்
வெளியானது
அட்லி பிரபுவின் அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவில்
பதற்றம் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில்,
இந்திய வைஸ்ராயாக, 1947, மார்ச் 24ல் பதவியேற்றார்,
மவுண்ட்பேட்டன் பிரபு
நிலைமையை சமாளிக்க, முதலில், நேருவையும்,
படேலையும் சந்தித்து பேசியவர், ‘இந்திய அரசியல் மற்றும்
இனச்சிக்கல் தீர வேண்டுமானால், இந்தியாவை பிரிவினை
செய்வதை தவிர வேறு வழியில்லை…’ என கூறினார்,
மவுண்ட் பேட்டன் பிரபு
மவுண்ட்பேட்டன், கடைசியாக ஒரு, ‘செக்’ வைத்தார்.
‘இந்திய அரசியல் கட்சிகள், சமாதானமான முறையில்,
அரசியல் பிரச்னைக்கு தீர்வு கண்டால், அதிகார மாற்றம்,
1948, ஜூனுக்கு பதிலாக, 1947, ஆகஸ்ட் 14 நள்ளிரவில்
வழங்கப்படும்…’ என்பதே அது
இந்திய பிரிவினை முடிவானதும், பிரிட்டிஷ்
பாராளுமன்றத்தில், ஜூலை 4, 1947ல் நிறைவேறியது
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு டொமினியன்கள்,
1947, ஆகஸ்ட் 15ம் நாளில் உருவாகின. ஆகஸ்ட் 14 – 15
நள்ளிரவில், இந்தியாவிற்கு வெளிச்சம் கிடைத்தது.
ஆம், பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவில் முடிவுக்கு வந்தது
யூனியன் ஜாக் பறந்த கொடி மரத்தில், அசோக சக்கரம்
பொறித்த மூவர்ண இந்திய சுதந்திர கொடியை பறக்க
விட்டார், மவுண்ட் பேட்டன் பிரபு.
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர்,
ஒரு ஆங்கிலேயரே.
-
--------------------------------
விஜயா பதிப்பகம், ச.தனம் எழுதிய, ‘இந்திய விடுதலை
போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
நன்றி:
நடுத்தெரு நாராயணன்-திண்ணை, வாரமலர்
பிரிட்டனுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. இந்தியர்களின்
ஒத்துழைப்பை பெற, ஆகஸ்ட் அறிக்கையை, 1940, ஆக.,
8ல் வெளியிட்டார், அப்போதைய வைசிராய், லின்லித்கோ
‘இந்திய அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் செய்ய
வேண்டும்…’ என, காந்திஜியை கேட்டுக் கொண்டது,
காங்கிரஸ். அதற்காக, இந்திய மக்கள் அனைவரையும்
பங்கேற்கும் வகையில், ஒரு இயக்கம் உருவானது.
அதுவே, ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம்
இரண்டாம் உலகப் போருக்கு பின், இங்கிலாந்து
அரசியலில் மாற்றம் ஏற்பட்டது. பிரிட்டனில் நடைபெற்ற
பொது தேர்தலில் தொழிற் கட்சி வெற்றியடைந்தது
தொழிற் கட்சி வேட்பாளர், கிளமண்ட் அட்லி,
இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றார். இந்திய
அரசியல் நிலையை ஆராய, அமைச்சரவை துாது குழுவை
இந்தியாவிற்கு அனுப்பினார்
இந்தியர்கள் கையில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான
பணியை துரிதப்படுத்தவே, அமைச்சரவை துாதுக்குழு
இந்தியாவிற்கு வந்தது
ஜவகர்லால் நேருவை, 1946, ஆக., 12ல், இடைக்கால
அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொண்டார்,
வைஸ்ராய் வேவல்பிரபு
இங்கிலாந்து பிரதமர், அட்லி தான், அந்த அதிசயத்தை
செய்தவர். ‘1948, ஜூன் 1ம் தேதிக்குள், பிரிட்டிஷ் அரசு,
இந்தியாவிற்கு அதிகார மாற்றம் செய்து விடும்…’ என்று
அறிவித்தார்
வரலாற்று சிறப்பு மிக்க, அட்லி அறிக்கை, 1947, பிப்., 20ல்
வெளியானது
அட்லி பிரபுவின் அறிக்கை வெளியான பிறகு, இந்தியாவில்
பதற்றம் அதிகரித்தது. இந்த சூழ்நிலையில்,
இந்திய வைஸ்ராயாக, 1947, மார்ச் 24ல் பதவியேற்றார்,
மவுண்ட்பேட்டன் பிரபு
நிலைமையை சமாளிக்க, முதலில், நேருவையும்,
படேலையும் சந்தித்து பேசியவர், ‘இந்திய அரசியல் மற்றும்
இனச்சிக்கல் தீர வேண்டுமானால், இந்தியாவை பிரிவினை
செய்வதை தவிர வேறு வழியில்லை…’ என கூறினார்,
மவுண்ட் பேட்டன் பிரபு
மவுண்ட்பேட்டன், கடைசியாக ஒரு, ‘செக்’ வைத்தார்.
‘இந்திய அரசியல் கட்சிகள், சமாதானமான முறையில்,
அரசியல் பிரச்னைக்கு தீர்வு கண்டால், அதிகார மாற்றம்,
1948, ஜூனுக்கு பதிலாக, 1947, ஆகஸ்ட் 14 நள்ளிரவில்
வழங்கப்படும்…’ என்பதே அது
இந்திய பிரிவினை முடிவானதும், பிரிட்டிஷ்
பாராளுமன்றத்தில், ஜூலை 4, 1947ல் நிறைவேறியது
இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு டொமினியன்கள்,
1947, ஆகஸ்ட் 15ம் நாளில் உருவாகின. ஆகஸ்ட் 14 – 15
நள்ளிரவில், இந்தியாவிற்கு வெளிச்சம் கிடைத்தது.
ஆம், பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவில் முடிவுக்கு வந்தது
யூனியன் ஜாக் பறந்த கொடி மரத்தில், அசோக சக்கரம்
பொறித்த மூவர்ண இந்திய சுதந்திர கொடியை பறக்க
விட்டார், மவுண்ட் பேட்டன் பிரபு.
இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர்,
ஒரு ஆங்கிலேயரே.
-
--------------------------------
விஜயா பதிப்பகம், ச.தனம் எழுதிய, ‘இந்திய விடுதலை
போராட்ட முத்துக்கள்’ நுாலிலிருந்து:
நன்றி:
நடுத்தெரு நாராயணன்-திண்ணை, வாரமலர்
1947 ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் நள்ளிரவு இந்தியாவின்
புதிய அரசு பதவியேற்றது. இது, வைஸ்ராய் மவுண்ட்பேட்டன்
தங்கியிருந்த மாளிகையில் நடைபெற்றது.
அங்கிருந்த மைய மண்டபத்தில் இந்தியாவின் புதிய தேசியக்கொடி
ஏற்றப்பட்டது.
மறுநாள் ஆகஸ்ட் 15. டெல்லியில் உள்ள செங்கோட்டைக் கொத்தளத்தில்
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூவர்ணக் கொடியை
ஏற்றினார்.
-முத்தாரம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நல்லதொரு தகவல்
நன்றி ஐயா
நன்றி ஐயா
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![Muthumohamed](https://2img.net/u/1813/71/41/02/avatars/16264-55.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே. D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|