புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
26 Posts - 39%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
1 Post - 2%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
1 Post - 2%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
6 Posts - 5%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
5 Posts - 4%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
3 Posts - 2%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
2 Posts - 2%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
1 Post - 1%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 57 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 56 of 61 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 12:40 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1293

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்


வாசிக்க
நெஞ்சே நீ பெட்டாங்கு அவர்பின் செலல், கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ.


தெளிவுரை
நெஞ்சே!
நீ உன் விருப்பத்தின் படியே அவர் பின் செல்வதற்குக் காரணம்,
துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 12:54 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1294

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று


வாசிக்க
நெஞ்சே, துனி செய்து மற்றுத் துவ்வாய்கா்ண், இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார்.


தெளிவுரை
நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப்பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 4:11 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1295

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரிவு அஞ்சும்
அறாஅ விடும்பைத்தென் நெஞ்சு


வாசிக்க
பெறாஅமை அஞ்சும், பெறின் பிரிவு அஞ்சும், என் நெஞ்சு அறாஅ இடும்பைத்து.


தெளிவுரை
(காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை
நினைந்து அஞ்சும்; (இவ்வாறாக) என்நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 4:46 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1296

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு

வாசிக்க
என் நெஞ்சு இருந்தது, தனியே இருந்து நினைத்தக்கால், என்னைத் தினிய


தெளிவுரை
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்த
போது என் நெஞ்சம் என்னைத் தின்பதுபோல் துன்பம் செய்வதாக இருந்தது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 5:06 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1297

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நாணு மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு


வாசிக்க
அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற் பட்டு, நாணும் மறந்தேன்


தெளிவுரை
காதலரை மறக்கமுடியாத என்னுடைய சிறப்பில்லாத மடநெஞ்சினோடு
சேர்ந்து.,மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்துவிட்டேன்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 5:21 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1298

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காத நெஞ்சு


வாசிக்க
உயிர்க்காதல் நெஞ்சு, எள்ளின் இளிவாம் என்று எண்ணி, அவர் திறம் உள்ளும்.


தெளிவுரை
உயிரின்மேல் காதல்கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால்
இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது,


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 8:37 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1299

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
துன்பத்திற் யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி


வாசிக்க
துன்பத்திற்கு, தாம் உடைய நெஞ்சம் துணை அல்வழி, துணையாவார் யாரே


தெளிவுரை
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள
நெஞ்சமே துணையாகாவிட்டால், வேறு யார் துணையாவார்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 8:54 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-15- நெஞ்சொடுபுலத்தல் -1300

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தஞ்சந் தமரல்ல ஏதிலார் தாமுடைய
நெஞ்சந் தமரல் வழி


வாசிக்க
தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி, ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம்


தெளிவுரை
ஒருவர்க்குத் தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது
அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 9:12 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1301

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லனோய் காண்கஞ் சிறிது


வாசிக்க
அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம், புல்லாது இராப் புலத்தை


தெளிவுரை
(ஊடும்போது அவர் அடைகின்ற) துன்பநோயைச் சிறிது காண்போம்;
அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Sep 19, 2020 9:41 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-16- புலவி -1302

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்


வாசிக்க
புலவி உப்பு அமைந்தற்று, சிறிது நீளவிடல் அது மிக்கற்று.


தெளிவுரை
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை
அளவுகடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 56 of 61 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக