புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
48 Posts - 33%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
48 Posts - 33%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 52 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 52 of 61 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 56 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 10:32 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1251

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
காமக் கணிச்சி உடைக்கு நிறையென்னு
நாணுத்தாழ் வீழ்த்த கதவு


வாசிக்க
நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு, காமக் கணிச்சி உடைக்கும்



தெளிவுரை
நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும்
கதவைக் காமம் ஆகிய கோடரி உடைத்து விடுகின்றது,


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 10:47 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1252

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
காம மெனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்து மாளுந் தொழில்


வாசிக்க
யாமத்தும் என் நெஞ்சத்தைத் தொழி்ல் ஆளும், காமமென ஒன்றோ கண் இன்று.


தெளிவுரை
காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது;
அஃது என் நெஞ்சத்தை நள்ளிரவிலும் ஏவல் கொண்டு ஆள்கின்றது


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 11:03 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1253

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போற் தோன்றி விடும்


வாசிக்க
காமத்தை யான் மறைப்பேன்மன், குறிப்பு இன்றித் தும்மல்போல் தோன்றி விடும்.


தெளிவுரை
யான் காமத்தை என்னுள் மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவே என்
குறிப்பின்படி நிற்காமல் தும்மல்போல் தானே வெளிப்பட்டு விடுகின்றது


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 11:18 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1254

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காம
மறையிறந்து மன்று படும்


வாசிக்க
யான் நிறையுடையேன் என்பேன்மன், என் காமம் மறை இறந்து மன்றுபடும்.


தெளிவுரை
யான் இதுவரையில் நிறையோடிருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தேன்; ஆனால்,
என் காமம் என்னுள் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 11:42 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1255

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று


வாசிக்க
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை, காமநோய் உற்றார் அறிவது ஒன்றன்று


தெளிவுரை
தம்மை வெறுத்து நீங்கியவரின்பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும்
பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 11:56 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1256

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ
வெற்றென்னை யுற்ற துயர்


வாசிக்க
செற்றவர் பின் சேறல் வேண்டி, என்னை உற்ற துயர் எற்று அளித்தரோ


தெளிவுரை
வெறுத்து நீங்கிய காதலரின்பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால்
என்னை அடைந்த இந்தக்காமநோய் எத்தன்மையானது? அந்தோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 12:11 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1257

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நாணென ஒன்றோ வறியலங் காமத்தாற்
பேணியார் பெட்ப செயின்


வாசிக்க
பேணியார் காமத்தான் பெட்ப செயின், நாண் என ஒன்றோ அறியலம்.



தெளிவுரை
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால்,
நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமலிருப்போம்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 12:27 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1258

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்
பெண்மை யுடைக்கும் படை


வாசிக்க
நம் பெண்மை உடைக்கும் படை, பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ


தெளிவுரை
நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும் படையாக இருப்பது.
பலமாயங்களில் வல்ல கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி அன்றோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 12:43 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1259

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
புலப்பல் எனச்சென்றேன் புல்லினே னெஞ்சங்
கலத்தல் உறுவது கண்டு


வாசிக்க
புலப்பல் எனச் சென்றேன், நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன்



தெளிவுரை
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என்
நெஞ்சம் என்னைவிட்டு அவரோடு கூடுவதைக் கண்டு தழுவினேன்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Sep 17, 2020 1:00 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-11- நிறையழிதல் -1260

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்


வாசிக்க
நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு, புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ


தெளிவுரை
கொழுப்பைத் தீயில் இட்டாற் போன்ற உருகும் நெஞ்சு உடைய என்னைப்
போன்றவர்க்கு, 'இசைந்து ஊடிநிற்போம்' என்று ஊடும் தன்மை உண்டோ?


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 52 of 61 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 56 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக