புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10 
2 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10 
2 Posts - 4%
சிவா
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10 
1 Post - 2%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10 
1 Post - 2%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10 
1 Post - 8%
Rutu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 45 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 45 of 61 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 53 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 4:05 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல் -1201

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்
கள்ளினுங் காம மினிது


வாசிக்க
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால், கள்ளினும் காமம் இனிது


தெளிவுரை
நினைந்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் (உண்டபோது
மட்டும் மகிழ்ச்சி தரும்) கள்ளைவிடக் காமம் இன்பமானதாகும்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 4:24 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல் -1202

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன் றில்


வாசிக்க
தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல், காமம் எனைத்து இனிது ஒன்றேகாண்.


தெளிவுரை
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமற் போகின்றது! அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 4:40 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல் -1203

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்


வாசிக்க
தும்மல் சினைப்பது போன்று கெடும், நினைப்பவர் போன்று நினையார்கொல்.


தெளிவுரை
தும்மல் வருவதுபோலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர்
என்னை நினைப்பவர்போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 4:54 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல் -1204

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ உளரே அவர்


வாசிக்க
எம் நெஞ்சத்து அவர் ஓஒ உளரே, அவர் நெஞ்சத்து யாமும் உளேம்கொல்.


தெளிவுரை
எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! (அது போலவே)
யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோமோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 5:08 pm

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல் -1205

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தந்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல்


வாசிக்க
தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார், எம்நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல்.


தெளிவுரை
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர்,
எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வருவதைப்பற்றி நாணமாட்டாரோ!


[You must be registered and logged in to see this image.]

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 08, 2020 8:53 pm

08.09.2020

பழ.முத்துராமலிங்கம் wrote: 3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல்

121. நினைந்தவர் புலம்பல்

பிரிவுக்கு முன்னால் தலைவனும் தலைவியும் சந்தோஷமாக இருந்த நாட்களை நினைத்து புலம்புகின்றனர். தலைவியை நினைத்து தலைவனும் தலைவனை நினைத்து தலைவியும் வருந்துகின்றனர்.


பேபி

பழ.முத்துராமலிங்கம் and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Sep 08, 2020 8:58 pm

heezulia wrote:08.09.2020

பழ.முத்துராமலிங்கம் wrote: 3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல்

121. நினைந்தவர் புலம்பல்

பிரிவுக்கு முன்னால் தலைவனும் தலைவியும் சந்தோஷமாக இருந்த நாட்களை நினைத்து புலம்புகின்றனர். தலைவியை நினைத்து தலைவனும் தலைவனை நினைத்து தலைவியும் வருந்துகின்றனர்.


பேபி
[You must be registered and logged in to see this link.]
உடன் விளக்கம் வந்து விட்டது
நன்றி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4191
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Sep 08, 2020 9:23 pm

08.09.2020

பழ.முத்துராமலிங்கம் wrote: உடன் விளக்கம் வந்து விட்டது நன்றி

இனிமேல் "உடன் விளக்கம் வந்துவிட்டது, சந்தோஷம்" என்று சொல்லுங்கள்.

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 10:48 am

heezulia wrote:08.09.2020

பழ.முத்துராமலிங்கம் wrote: உடன் விளக்கம் வந்து விட்டது நன்றி

இனிமேல் "உடன் விளக்கம் வந்துவிட்டது, சந்தோஷம்" என்று சொல்லுங்கள்.

பேபி
[You must be registered and logged in to see this link.]
ரொம்ப சந்தோஷம்

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Sep 09, 2020 10:53 am

3.காமத்துப்பால்-3.2-கற்பியல்-3-2-6-நினைந்தவர்புலம்பல் -1206

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்


வாசிக்க
யான் அவரொடு உற்றநாள் உள்ள உளேன், மற்று யான் என் உளேன்


தெளிவுரை
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை
நினைத்துக்கொள்வதால்தான் உயிரோடிருக்கின்றேன்;
வேறு எதனால் உயிர்வாழ்கின்றேன்?


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 45 of 61 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 53 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக