புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
11 Posts - 38%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
6 Posts - 21%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
1 Post - 3%
Jenila
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
88 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 14 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 14 of 61 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 37 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 9:38 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-2-மானம் -969

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்


வாசிக்க
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார், மானம் வரின் உயிர் நீப்பர்.


தெளிவுரை
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப்
போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 10:45 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-2-மானம் -970

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இளிவரின் வாழாத மான முடையார்
ஒளிதொழு தேத்து முலகு


வாசிக்க
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி, தொழுது ஏத்தும் உலகு.


தெளிவுரை
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம்
உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏத்தி நிற்பார்கள்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 11:05 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-3-பெருமை -971

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்
கஃதிறந்து வாழ்தும் எனல்

வாசிக்க
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை, ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல்.


தெளிவுரை
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு அந்த
ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம் என்று எண்ணுதலாம்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 11:23 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-3-பெருமை -972

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்


வாசிக்க
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும், சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்


தெளிவுரை
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற
தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 11:47 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-3-பெருமை -973

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்


வாசிக்க
மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர்,
கீழ் அல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லார்.


தெளிவுரை
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 12:14 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-3-பெருமை -974

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஒருமை மகளிரே போலப் பெருமையுந்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

வாசிக்க
ஒருமை மகளிரே போலப், பெருமையும் தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு


தெளிவுரை
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப்
பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 12:31 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-3-பெருமை -975

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்


வாசிக்க
பெருமை உடையவர், அருமை உடைய செயல் ஆற்றின் ஆற்றுவார்


தெளிவுரை
பெருமைப்பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச்
செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 12:48 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-3-பெருமை -976

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னு நோக்கு


வாசிக்க
பெரியாரைப் பேணிக்கொள்வேம் என்னும் நோக்கு, சிறியார் உணர்ச்சியுள் இல்லை


தெளிவுரை
பெரியோரை விரும்பிப் போற்றுவோம் என்னும் உயர்ந்த நோக்கம்,
அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.



[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 4:19 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-3-பெருமை -977

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இறப்பே புரிந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்


வாசிக்க
சிறப்புந்தான், சீர் அல்லவர்கண் படின், இறப்பே புரிந்த தொழிற்றாம்


தெளிவுரை
சிறப்பு நிலையும் தனக்குப் பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம்
ஏற்பட்டால், வரம்புமீறிய செயலை உடையதாகும்



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 4:35 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-3-பெருமை -978

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
பணியுமா மென்றும் பெருமை சிறுமை
அணியுமாந் தன்னை வியந்து


வாசிக்க
பெருமை என்றும் பணியுமாம், சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியுமாம்.


தெளிவுரை
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால்
சிறுமையோ தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்.


குறிப்பு
அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 14 of 61 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 37 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக