புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
48 Posts - 33%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
48 Posts - 33%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்--- - Page 13 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---


   
   

Page 13 of 61 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 37 ... 61  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 29, 2020 10:50 am

First topic message reminder :

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-21-பேதமை -837
குறட்பாக்கள் 1081 dtd 24/8/2020 முதல் 1145 dtd 29/8/2020முடிய 
3.பொருட்பால் என்பதை 3. காமத்துப்பால் என திருத்தி படிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.

{திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி}

குறள்
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை


தெளிவுரை
பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத)
அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.


[You must be registered and logged in to see this image.]


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 12, 2020 5:18 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல் -2-3-1-குடிமை -959

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நிலத்திற் கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்

வாசிக்க
நிலத்தின் கிடந்தமை கால் காட்டும், குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல் காட்டும்


தெளிவுரை
இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல்
குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 12, 2020 6:50 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-1-குடிமை -960

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு


வாசிக்க
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும்,
குலம் வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக


தெளிவுரை
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும்;
குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 12, 2020 8:13 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-2-மானம் -961

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
இன்றி அமையாச் சிறப்பின ஆயினுங்
குன்ற வருப விடல்


வாசிக்க
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும், குன்ற வருப விடல்


தெளிவுரை
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும், குடிப்பெருமை
தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விடவேண்டும்.


குறிப்பு
அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 12, 2020 8:39 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-2-மானம் -962

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
சீரினுஞ் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்


வாசிக்க
சீரினும் சீர் அல்ல செய்யாரே, சீரொடு பேராண்மை வேண்டுபவர்


தெளிவுரை
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும்
வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 12, 2020 8:56 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-2-மானம் -963

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு


வாசிக்க
பெருக்கத்துப் பணிதல் வேண்டும், சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும்


தெளிவுரை
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பணிவு வேண்டும். செல்வம்
குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 12, 2020 9:46 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-2-மானம் -964

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை


வாசிக்க
மாந்தர், நிலையின் இழிந்தக்கடை, தலையின் இழிந்த மயிர் அனையர்


தெளிவுரை
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது,
தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Aug 12, 2020 10:22 pm

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-2-மானம் -965

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
குன்றின் அனையாருங் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்


வாசிக்க
குன்றின் அனையாரும், குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர்


தெளிவுரை
மலைபோல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக் காரணமான
செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய்விடுவர்.



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 7:59 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-2-மானம் -966

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
புகழின்றாற் புத்தேணாட் டுய்யாதால் என்மற்
இகழ்வார்பின் சென்று நிலை


வாசிக்க
இகழ்வார் பின் சென்றுநிலை, புகழ் இன்றால், புத்தேள் நாட்டு உய்யாதால், என் மற்று


தெளிவுரை
மதியாமல் இகழ்கின்றவரின் பின்சென்று பணிந்து நிற்கும் நிலை,
ஒருவனுக்குப் புகழும் தாராது; தேவருலகிலும் செலுத்தாது; வேறு பயன் என்ன?



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 8:17 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-2-மானம் -967

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று


வாசிக்க
ஒட்டார் பின்சென்று ஒருவன் வாழ்தலின், அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று


தெளிவுரை
மதியாதவரின் பின்சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவ்வாறு
செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது



[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Aug 13, 2020 8:31 am

2.பொருட்பால்-2.3-ஒழிபியல்-2-3-2-மானம் -968

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
மருந்தோமற் றூனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து


வாசிக்க
பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து, ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ?


தெளிவுரை
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன்
உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ?



[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 13 of 61 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 37 ... 61  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக