புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'மாத்தி யோசி' ! - சிறுகதை - by Krishnaamma :)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
மாத்தி யோசி ! by Krishnaamma
அது ஒரு மகளிர் கலைக் கல்லூரி. ஆண்டு விழாவுக்காக ஏற்பாடு செய்திருந்தார்கள். வழக்கம் போல இறைவணக்கம், வரவேற்புரை என்று ஆனதும், கல்லூரி முதல்வர் தன் தோழி என்று சொல்லி ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெண்மணியை அறிமுகம் செய்தார். அவரும் வணக்கம் தெரிவித்து விட்டு பேச ஆரம்பித்தார்.
"அன்பு குழந்தைகளே, நான் இதுபோன்ற அரங்கங்களில் பேசியது இல்லை. நம் நாடு இன்று போகும் போக்கைக்கண்டு மனம் வெதும்பி உங்கள் முதல்வரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தான் என்னை ஊக்குவித்து இதை மாணவிகளின் முன் பேசுமாறு கேட்டுக்கொண்டார். நான் பேசுவதைக் கேட்டதும் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவேண்டாம். கொஞ்சம் அமைதியாக யோசித்துப் பார்த்து பின் வந்தால் போதும். சரியா?" என்று அன்புடன் ஆரம்பித்தார். மாணவிகளிடம் மயான அமைதி. இந்த அம்மா என்னதான் சொல்லப்போகிறார்கள் என்று.
அவர் மீண்டும் ஆரம்பித்தார், " நான் கொஞ்ச நாட்களாகவே பார்த்துவருகிறேன், இப்பொழுது உள்ள வீடுகளில் சுவாமி அறை என்பதே இல்லை. வெகு காலத்துக்கு முன்பே அது ஸ்வாமி ஷெல்ப் ஆகி இன்று இல்லாமலே போனது. அதுதான் நாம் இன்று இருக்கும் இந்த கோலத்திற்கு காரணம். எந்த பேப்பரைப் பார்த்தாலும் 14 வயது சிறுவன் 10 வயது சிறுமியிடம்... என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மத மாற்றம் பற்றி சொல்லவே வேண்டாம். நான் யாரையும் அல்லது எந்த மதத்தையும் குறை சொல்ல இங்கு வர வில்லை. நாட்டு நடப்பை சொன்னேன். இது எப்படி ஸ்வாமி ரூம் உடன் கனைக்ட் ஆனது என்று நீங்கள் யோசிக்கலாம்.
ஆம் கண்டிப்பாக தொடர்பு இருக்கிறது. நாம் சுவாமி ரூமுக்கு எப்படி போவோம், சுத்த பத்தமாக, பய பக்தியுடன். ஸ்வாமி என்றால் எதுக்கு அதனிடம் பயம் ?..பக்தி மட்டும் போறாதா?...அவர் தானே நமக்கு எல்லாம் என்று நீங்கள் யோசிக்கலாம். அதை விளக்க ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.
நீங்க உங்கள் வகுப்பறைக்கு காலை இல் உள்ளே நுழைகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் என்ன யோசிப்பீர்கள். நம் friend வந்துவிட்டாளா, என்ன கலர் டிரஸ் போட்டிருக்கா, நான் தான் நேற்று முதலில் வந்தேன், இன்று அவள் வந்துவிட்டாளா... இப்படி பலப்பல யோசனைகளுடன் நுழைவீர்கள் தானே?... படிப்பு, கிளாஸ் டெஸ்ட் ஒருபக்கம் இருந்தாலும் இப்படியும் யோசித்துக்கொண்டு, அவளை பார்த்துவிட்டால், "ஹாய்" என்று உற்சாகமாய் கத்துவீர்கள் தானே?...
...................
மாத்தி யோசி ! by Krishnaamma
அது ஒரு மகளிர் கலைக் கல்லூரி. ஆண்டு விழாவுக்காக ஏற்பாடு செய்திருந்தார்கள். வழக்கம் போல இறைவணக்கம், வரவேற்புரை என்று ஆனதும், கல்லூரி முதல்வர் தன் தோழி என்று சொல்லி ஒரு 60 வயது மதிக்கத்தக்க பெண்மணியை அறிமுகம் செய்தார். அவரும் வணக்கம் தெரிவித்து விட்டு பேச ஆரம்பித்தார்.
"அன்பு குழந்தைகளே, நான் இதுபோன்ற அரங்கங்களில் பேசியது இல்லை. நம் நாடு இன்று போகும் போக்கைக்கண்டு மனம் வெதும்பி உங்கள் முதல்வரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தான் என்னை ஊக்குவித்து இதை மாணவிகளின் முன் பேசுமாறு கேட்டுக்கொண்டார். நான் பேசுவதைக் கேட்டதும் யாரும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வரவேண்டாம். கொஞ்சம் அமைதியாக யோசித்துப் பார்த்து பின் வந்தால் போதும். சரியா?" என்று அன்புடன் ஆரம்பித்தார். மாணவிகளிடம் மயான அமைதி. இந்த அம்மா என்னதான் சொல்லப்போகிறார்கள் என்று.
அவர் மீண்டும் ஆரம்பித்தார், " நான் கொஞ்ச நாட்களாகவே பார்த்துவருகிறேன், இப்பொழுது உள்ள வீடுகளில் சுவாமி அறை என்பதே இல்லை. வெகு காலத்துக்கு முன்பே அது ஸ்வாமி ஷெல்ப் ஆகி இன்று இல்லாமலே போனது. அதுதான் நாம் இன்று இருக்கும் இந்த கோலத்திற்கு காரணம். எந்த பேப்பரைப் பார்த்தாலும் 14 வயது சிறுவன் 10 வயது சிறுமியிடம்... என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. மத மாற்றம் பற்றி சொல்லவே வேண்டாம். நான் யாரையும் அல்லது எந்த மதத்தையும் குறை சொல்ல இங்கு வர வில்லை. நாட்டு நடப்பை சொன்னேன். இது எப்படி ஸ்வாமி ரூம் உடன் கனைக்ட் ஆனது என்று நீங்கள் யோசிக்கலாம்.
ஆம் கண்டிப்பாக தொடர்பு இருக்கிறது. நாம் சுவாமி ரூமுக்கு எப்படி போவோம், சுத்த பத்தமாக, பய பக்தியுடன். ஸ்வாமி என்றால் எதுக்கு அதனிடம் பயம் ?..பக்தி மட்டும் போறாதா?...அவர் தானே நமக்கு எல்லாம் என்று நீங்கள் யோசிக்கலாம். அதை விளக்க ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.
நீங்க உங்கள் வகுப்பறைக்கு காலை இல் உள்ளே நுழைகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலில் என்ன யோசிப்பீர்கள். நம் friend வந்துவிட்டாளா, என்ன கலர் டிரஸ் போட்டிருக்கா, நான் தான் நேற்று முதலில் வந்தேன், இன்று அவள் வந்துவிட்டாளா... இப்படி பலப்பல யோசனைகளுடன் நுழைவீர்கள் தானே?... படிப்பு, கிளாஸ் டெஸ்ட் ஒருபக்கம் இருந்தாலும் இப்படியும் யோசித்துக்கொண்டு, அவளை பார்த்துவிட்டால், "ஹாய்" என்று உற்சாகமாய் கத்துவீர்கள் தானே?...
...................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எத்தனை எத்தனை விஷயங்களை உங்கள் படிப்புக்காக வீட்டுக் கொடுத்துளீர்கள் என்று புரிகிறதா?... அதெல்லாம் இல்லாமலே நாம் காலம் தள்ள லாமே என்று உங்களுக்குத் தோன்றும் . அப்பொழுது எதிர்காலத்தில் நம் கலைகளின் நிலைமை??? மிகப்பெரிய கேள்விக்குறி யாச்சே அது??
நாங்கள் இத்தனை விளையாட்டுகள் விளையாடினோம் என்று சொ ல் கிறேனே, இந்தக்காலத்துக் குழந்தைகள் இதில் சில வற்றையாவது விளையாடி இருப்பீர்கள் . சிலதை வீடியோ கேம்ஸ் போல போனில் விளையாடி இருப்பீர்கள். அது போதாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், எல்லோராலும் அது போல போனிலோ வீடியோ கேம்ஸ் லோ விளையாட முடியாது. அது போல விலையுர்ந்த வஸ்த்துக்களை வாங்க முடியாதவர்களும் உண்டு தானே?... ஆனால் நான் சொல்வது போல விளையாடினால் எல்லோரும் விளையாடலாம். அதில் இன்னும் ஒரு சௌகர்யமும் உண்டு. அது என்னவென்றால் நாம் தோற்றுப்போவோம் , என்று தெரிந்து கொள்வார்கள். அந்த தோல்வியைத்தாங்கும் மனப்பக்குவம் வரும். நாலு பேருடன் சேர்ந்து எப்படி பழகுவது,பேசுவது என்று இங்கிதம் தெரியும். விட்டுக்கொடுத்துப் போகும் குணம் வரும். விளையாடும் பொழுது சண்டை வரும் மறு நிமிடமே சேர்ந்து கொள்வார்கள். குழந்தைகளுக்கு மான அவமானம் கிடையாது. அதனால் தான் சொல்வார்கள், குழந்தைகள் சண்டை இல் பெரியவ ர்கள் தலை இடக்கூடாது என்று. ஏன் என்றால் இன்று சண்டை இடும் குழந்தைகள் நாளை சிரித்து விளையாதும். நாம் தான் ஒருவரை ஒருவர் ஏற இரங்கப் இறங்க பார்ப்போம்.
இதை யே போனில் தனியாக விளையாடும் குழந்தைக்கு தான் மட்டுமே எப்பொழுதும் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். ஒருமுறை தோற்றுப்போனால், அல்லது தோற்பது போலத்தெரிந்தால் மீண்டும் reset செய்து, முதலில் இருந்து விளையாதும்.சரிதானே ?... பல்லக்கில் ஏறவேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு தான். இப்படி எல்லோருமே பல்லக்கில் ஏற ஆசைப்பட்டால் தூக்குவது யார்?... இன்று நான், நாளை நீ என்கிற மனப் பக்குவம் வேண்டாமா? அது இந்தமாதிரி விளையாட்டுகளில் வருமா? தான் ஜெய்க்கவேண்டும் என்கிற மனநிலை தவ றி ல்லை, நான் மட்டுமே எப்பொழுதும் ஜெயிக்கவேண்டும் என்பது தான் ஆபத்தானது. துளி தோல்வியைக் கூட தாங்கி கொள்ள முடியாமல் போவது இதனால் தான்.
இந்த மனநிலைதான் அவர்க ளை நாலு மார்க் குறைந்து போனது என்று தற்கொலை செய்து கொள்ளும் மனோ நிலைக்குத்தள்ளும்.
..........
நாங்கள் இத்தனை விளையாட்டுகள் விளையாடினோம் என்று சொ ல் கிறேனே, இந்தக்காலத்துக் குழந்தைகள் இதில் சில வற்றையாவது விளையாடி இருப்பீர்கள் . சிலதை வீடியோ கேம்ஸ் போல போனில் விளையாடி இருப்பீர்கள். அது போதாதா என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், எல்லோராலும் அது போல போனிலோ வீடியோ கேம்ஸ் லோ விளையாட முடியாது. அது போல விலையுர்ந்த வஸ்த்துக்களை வாங்க முடியாதவர்களும் உண்டு தானே?... ஆனால் நான் சொல்வது போல விளையாடினால் எல்லோரும் விளையாடலாம். அதில் இன்னும் ஒரு சௌகர்யமும் உண்டு. அது என்னவென்றால் நாம் தோற்றுப்போவோம் , என்று தெரிந்து கொள்வார்கள். அந்த தோல்வியைத்தாங்கும் மனப்பக்குவம் வரும். நாலு பேருடன் சேர்ந்து எப்படி பழகுவது,பேசுவது என்று இங்கிதம் தெரியும். விட்டுக்கொடுத்துப் போகும் குணம் வரும். விளையாடும் பொழுது சண்டை வரும் மறு நிமிடமே சேர்ந்து கொள்வார்கள். குழந்தைகளுக்கு மான அவமானம் கிடையாது. அதனால் தான் சொல்வார்கள், குழந்தைகள் சண்டை இல் பெரியவ ர்கள் தலை இடக்கூடாது என்று. ஏன் என்றால் இன்று சண்டை இடும் குழந்தைகள் நாளை சிரித்து விளையாதும். நாம் தான் ஒருவரை ஒருவர் ஏற இரங்கப் இறங்க பார்ப்போம்.
இதை யே போனில் தனியாக விளையாடும் குழந்தைக்கு தான் மட்டுமே எப்பொழுதும் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். ஒருமுறை தோற்றுப்போனால், அல்லது தோற்பது போலத்தெரிந்தால் மீண்டும் reset செய்து, முதலில் இருந்து விளையாதும்.சரிதானே ?... பல்லக்கில் ஏறவேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உண்டு தான். இப்படி எல்லோருமே பல்லக்கில் ஏற ஆசைப்பட்டால் தூக்குவது யார்?... இன்று நான், நாளை நீ என்கிற மனப் பக்குவம் வேண்டாமா? அது இந்தமாதிரி விளையாட்டுகளில் வருமா? தான் ஜெய்க்கவேண்டும் என்கிற மனநிலை தவ றி ல்லை, நான் மட்டுமே எப்பொழுதும் ஜெயிக்கவேண்டும் என்பது தான் ஆபத்தானது. துளி தோல்வியைக் கூட தாங்கி கொள்ள முடியாமல் போவது இதனால் தான்.
இந்த மனநிலைதான் அவர்க ளை நாலு மார்க் குறைந்து போனது என்று தற்கொலை செய்து கொள்ளும் மனோ நிலைக்குத்தள்ளும்.
..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விளையாட்டிலேயே இத்தனை பண்புகளை நம் பெரியவர்கள் எளிதாத நமக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்கள் என்றால், அவர்களை எப்படி புகழ்வது. எவ்வளவு அருமையாக நமக்கு பாதை வகுத்துக் கொடுத்துளர்கள் பாருங்கள். எப்பொழுதுமே நாம் ஒரு பாதையை வகுத்துக் கொண்டு போவதை விட, ஏற்கனவே இருக்கும் ஒற்றைஅடிப் பாதை இல் போனால் ஊரை அடைவது எளிது என்று சொல்வார்கள்.
அதே போல நம் மனம் அமைதி பெறவும் நம் ஆத்மாவிற்கு வலு சேர்க்கவும் தான் இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் எழுதி வைத்துளள்னர். அவற்றை எல்லாம் நாம் எளிதாக புரிந்து கொள்ளத்தான் கதாகாலக்ஷேபங்கள் செய்கிறார்கள்.
நான் அப்பொழுது ஸ்ரீ முக்கூர் நரசிம்மாச்சாரியார், ஸ்ரீ பால கிருஷ்ண சாஸ்திரிகள், ஸ்ரீ ஜெயராமசர்மா என்று பலரது உபன்யாசங்களும் கேட்டுக் கேட்டு வளர்ந்தவள். இன்றும் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் மாமாவின் கதாகாலக்ஷேபங்களை கேட்டு வருகிறேன். நாம் இந்த உலகிலிருப்பதற்கு பணம் அவசியம் தான் ஆனால் அதை சேர்ப்பதிலேயே குறியாய் இருந்துவிட்டு நம் ஆத்மாவிற்கு எதுவுமே செய்யாவிட்டால்???? அப்புறம் மனிதராய் பிறந்ததற்கு என்ன பயன்? எனவே, இவைகளையும் நாம் செய்யவேண்டியவர்களாவோம். நாம் கற்றுக்கொண்டதை அடுத்த தலைமுறைக்குத் தரவேண்டாமா நாம்?...நாமே அவற்றை புறம் தள்ளிவிட்டால் ...பிறகு அவர்கள் எப்படி கற்றுக்கொள்வார்கள்???? பணத்தின் பின்னே அலைந்து திரிந்து விட்டு, நாம் நம் ஆத்மாவிற்கு மட்டும் அல்ல நம் சமூகத்திற்கும் எதுவும் செய்யாமல் போகிறோம். கலைகள் நம் மன அமைதிக்கு பெரிதும் உதவும். மதமும் அப்படித்தான். மன அமைதி தரும். நம் கஷ்ட காலங்களில் சாய்ந்து கொள்ள ஒரு தோளாக இருக்கும்.
இப்பொழுது பாருங்கள் காலக்ஷேபங்களில் எல்லாம் 40 + தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் எப்படி குழந்தைகளுக்கு நம் மதத்தின் மேல் நம்பிக்கை வரும்? ஒழுக்கம் வரும்?...தனி மனித ஒழுக்கம், ஸ்ரத்தை என்று சொல்லக்கூடிய குவிந்த மனம் இரண்டும் இன்றைய தேவை. அதை பெண்களாகிய நாம் தான் குழந்தைகளுக்கு ஊட்ட முடியும். நாமும் முகத்தை திருப்பிக்கொண்டு பணம் சம்பாதிக்க கிளம்பினால் நம் வருங்காலம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
.............
அதே போல நம் மனம் அமைதி பெறவும் நம் ஆத்மாவிற்கு வலு சேர்க்கவும் தான் இதிகாசங்கள் புராணங்கள் எல்லாம் எழுதி வைத்துளள்னர். அவற்றை எல்லாம் நாம் எளிதாக புரிந்து கொள்ளத்தான் கதாகாலக்ஷேபங்கள் செய்கிறார்கள்.
நான் அப்பொழுது ஸ்ரீ முக்கூர் நரசிம்மாச்சாரியார், ஸ்ரீ பால கிருஷ்ண சாஸ்திரிகள், ஸ்ரீ ஜெயராமசர்மா என்று பலரது உபன்யாசங்களும் கேட்டுக் கேட்டு வளர்ந்தவள். இன்றும் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் மாமாவின் கதாகாலக்ஷேபங்களை கேட்டு வருகிறேன். நாம் இந்த உலகிலிருப்பதற்கு பணம் அவசியம் தான் ஆனால் அதை சேர்ப்பதிலேயே குறியாய் இருந்துவிட்டு நம் ஆத்மாவிற்கு எதுவுமே செய்யாவிட்டால்???? அப்புறம் மனிதராய் பிறந்ததற்கு என்ன பயன்? எனவே, இவைகளையும் நாம் செய்யவேண்டியவர்களாவோம். நாம் கற்றுக்கொண்டதை அடுத்த தலைமுறைக்குத் தரவேண்டாமா நாம்?...நாமே அவற்றை புறம் தள்ளிவிட்டால் ...பிறகு அவர்கள் எப்படி கற்றுக்கொள்வார்கள்???? பணத்தின் பின்னே அலைந்து திரிந்து விட்டு, நாம் நம் ஆத்மாவிற்கு மட்டும் அல்ல நம் சமூகத்திற்கும் எதுவும் செய்யாமல் போகிறோம். கலைகள் நம் மன அமைதிக்கு பெரிதும் உதவும். மதமும் அப்படித்தான். மன அமைதி தரும். நம் கஷ்ட காலங்களில் சாய்ந்து கொள்ள ஒரு தோளாக இருக்கும்.
இப்பொழுது பாருங்கள் காலக்ஷேபங்களில் எல்லாம் 40 + தான் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்புறம் எப்படி குழந்தைகளுக்கு நம் மதத்தின் மேல் நம்பிக்கை வரும்? ஒழுக்கம் வரும்?...தனி மனித ஒழுக்கம், ஸ்ரத்தை என்று சொல்லக்கூடிய குவிந்த மனம் இரண்டும் இன்றைய தேவை. அதை பெண்களாகிய நாம் தான் குழந்தைகளுக்கு ஊட்ட முடியும். நாமும் முகத்தை திருப்பிக்கொண்டு பணம் சம்பாதிக்க கிளம்பினால் நம் வருங்காலம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எதற்கு சொல்லவந்தேன் என்றால், சுயகாலில் நில்லு என்று மற்றவர்கள் சொல்வதற்கு உள் அர்த்தம் என்னவென்றால், நீ உன் தேவைகளுக்கு கணவனின் கையை எதிர் பார்க்காதே என்று சொல்லத்தான். இவளும் அவர்கள் சொல்கிறார்களே என்று தன்னுடைய better half என்று சொல்லக்கூடிய , இனி வாழ்வும் தாழ்வும் உன்னோடுதான் என்று அக்கினி சாட்சியாக கரம் பிடித்தவனை தவிக்க விட்டு விட்டு, மத்த வர்கள் அனைவரிடமும் கைகளை நீட்டி பிச்சை வாங்குவார்கள். ஆமாம், கணவனிடம் அத்தனை மானம் பார்ப்பவள் , எதற்கும் யாரையும் சாரக்கூடாது, தானே எல்லாம் செய்து கொள்ள வேண்டும்.... முடியுமா அது?..யாரையும் சாராமல் வாழமுடியுமா ஒருத்தரால்?... அது ஆணாகட்டும் அல்லது பெண்ணாகட்டு ம் ?
அவர்கள் எத்தனை பேரை காசு கொடுத்து சார்ந்து இருக்கிறார்கள், ஓசி இல் சார்ந்து இருக்கிறார்கள் என்று நான் பட்டியல் இடுகிறேன் பாருங்கள். இத்தனை பேரையும் சார்ந்து இருந்துவிட்டு, " நான் வேலைக்குப் போகிறேன், நான் சம்பாதித்தேன்" என்று சொல்வாளே பார்க்கணும்....என்று புன்னகைத்தார் அந்த அம்மா.
முதலில் வீட்டு வேலைக்கார அம்மா, சமைக்க ஒருத்தி குழந்தையை பார்த்துக் கொள்ள ஒருத்தி, அல்லது வீட்டு வேலைகளுக்காக ஒரு அம்மா, குழந்தையை பார்த்துக் கொள்ள குழந்தைகள் காப்பகம். ஒருவேளை வீட்டிலேயே குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் என்றால், அதற்கான காமெரா, அதுவும் மறைவுக் கேமரா, தன் வீட்டு வேலைக்காரியை பார்க்க யார் யார் வருகிறார்கள் என்று தகவல் சொல்ல செக்யுரிட்டிக்கு அதிக பணம் , பணம் கொடுக்காமலே பக்கத்து போர்ஷன் மாமி இடம் சொல்லிவைப்பது. கணவன் அல்லது மனைவி மாறி மாறி போன் செய்து வேலைக்கார அம்மாவுடன் பேசுவது.
அவங்க கேட்கும்பொழுது பண உதவி செய்வது. அவர்களின் குழந்தைகளுக்கு உதவுவது. அதாவது இவங்க அவளை சந்தோஷமாய் வைத்துக் கொண்டால் அவள் இவள் குழந்தைகளை நன்கு பார்த்துக் கொள்வாள் என்று எண்ணுகிறாள் அந்தப் பெண். ஆனால் இது எதுவுமே இல்லாமல், இவள் கணவனை வளர்த்தது போல தன் மாமனாரும் மாமியாரும் தன் குழந்தையையும் வளர்ப்பார்கள் என்று அவள் நம்பவில்லை. வேலைக்கார அம்மாவை சந்தோஷமாய் வைத்துக் கொள்ளத்தெரிந்த பெண்ணுக்கு தன் மாமியார் மாமனாரை சந்தோஷமாய் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏன் தெரியவில்லை???? இது மில்லியன் டாலர் கேள்வி பெண்களே? அவை முழுவதும் நிசப்தம் ம்ம்.. நான் லிஸ்ட் ஐ தொடருகிறேன்....
குழந்தைகளை தான் சரிவர பார்த்துக் கொள்ள்வில்லையோ என்கிற கில்டி பீலிங் இல் அல்லது அவர்களது பள்ளி இல் நடக்கும் விழா , parents meeting போன்றவற்றில் கலந்து கொள்ள முடியாமல் போகும்பொழுது அல்லது அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாட முடியாத போது அதை மறைக்க குழந்தைகளுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை, அவர்களுக்குத் தேவையா இல்லையா என்று கூட பார்க்காமல் வாங்கித்தருவது.
..................
அவர்கள் எத்தனை பேரை காசு கொடுத்து சார்ந்து இருக்கிறார்கள், ஓசி இல் சார்ந்து இருக்கிறார்கள் என்று நான் பட்டியல் இடுகிறேன் பாருங்கள். இத்தனை பேரையும் சார்ந்து இருந்துவிட்டு, " நான் வேலைக்குப் போகிறேன், நான் சம்பாதித்தேன்" என்று சொல்வாளே பார்க்கணும்....என்று புன்னகைத்தார் அந்த அம்மா.
முதலில் வீட்டு வேலைக்கார அம்மா, சமைக்க ஒருத்தி குழந்தையை பார்த்துக் கொள்ள ஒருத்தி, அல்லது வீட்டு வேலைகளுக்காக ஒரு அம்மா, குழந்தையை பார்த்துக் கொள்ள குழந்தைகள் காப்பகம். ஒருவேளை வீட்டிலேயே குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் என்றால், அதற்கான காமெரா, அதுவும் மறைவுக் கேமரா, தன் வீட்டு வேலைக்காரியை பார்க்க யார் யார் வருகிறார்கள் என்று தகவல் சொல்ல செக்யுரிட்டிக்கு அதிக பணம் , பணம் கொடுக்காமலே பக்கத்து போர்ஷன் மாமி இடம் சொல்லிவைப்பது. கணவன் அல்லது மனைவி மாறி மாறி போன் செய்து வேலைக்கார அம்மாவுடன் பேசுவது.
அவங்க கேட்கும்பொழுது பண உதவி செய்வது. அவர்களின் குழந்தைகளுக்கு உதவுவது. அதாவது இவங்க அவளை சந்தோஷமாய் வைத்துக் கொண்டால் அவள் இவள் குழந்தைகளை நன்கு பார்த்துக் கொள்வாள் என்று எண்ணுகிறாள் அந்தப் பெண். ஆனால் இது எதுவுமே இல்லாமல், இவள் கணவனை வளர்த்தது போல தன் மாமனாரும் மாமியாரும் தன் குழந்தையையும் வளர்ப்பார்கள் என்று அவள் நம்பவில்லை. வேலைக்கார அம்மாவை சந்தோஷமாய் வைத்துக் கொள்ளத்தெரிந்த பெண்ணுக்கு தன் மாமியார் மாமனாரை சந்தோஷமாய் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏன் தெரியவில்லை???? இது மில்லியன் டாலர் கேள்வி பெண்களே? அவை முழுவதும் நிசப்தம் ம்ம்.. நான் லிஸ்ட் ஐ தொடருகிறேன்....
குழந்தைகளை தான் சரிவர பார்த்துக் கொள்ள்வில்லையோ என்கிற கில்டி பீலிங் இல் அல்லது அவர்களது பள்ளி இல் நடக்கும் விழா , parents meeting போன்றவற்றில் கலந்து கொள்ள முடியாமல் போகும்பொழுது அல்லது அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாட முடியாத போது அதை மறைக்க குழந்தைகளுக்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை, அவர்களுக்குத் தேவையா இல்லையா என்று கூட பார்க்காமல் வாங்கித்தருவது.
..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காஸ் வந்தால் வாங்கிவைக்க, பால் வாங்கி வைக்க, ஒன்லைன் இல் ஆர்டர் பண்ணவை வந்தால் வாங்கி வைக்க அக்கம் பக்கம் உள்ளவர்கள் அல்லது செக்யூரிட்டி தேவை. குழந்தைகள் சீக்கிரம் பள்ளி இல் இருந்து திரும்பிவிட்டால், அல்லது விடுமுறை நாட்களில் அவர்கள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ள அக்கம் பக்கம் உள்ளவர்கள் தேவை. இப்படி லிஸ்ட் போகும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் உதவி எல்லோருக்கும் தேவைதான், ஆனால் அது பரஸ்பரம் இருக்க வேண்டாமா?...
இதில் beauty என்னவென்று நீங்கள் பார்த்தால், படித்த பெண்கள் தான் இத்தனை கஷ்டப்படுவார்கள். அந்தக்காலத்தில் நாத்து நடப்போன பெண்கள் குழந்தைகளையும் இடுக்கிக்கொண்டே போய்விடுவார்கள். இன்னும் சில வேலைக்கார அம்மக்கள் தங்கள் குழந்தைகளையும் கூட கூட்டிக் கொண்டு வருவதை நாம் பார்க்கலாம். இன்னொன்றும் சொல்கிறேன் கேளுங்கள், வம்ச விருத்தி குறைந்து கொண்டே வரும் இந்த நாட்களில் , பேரக் குழந்தைகள் ஆசை இல் இங்கே மாமியார் மட்டும்,’ எங்களுக்கு வயசு ஏறுகிறது, எப்போ குழந்தை பெற்றுக்கொள்ளப்போகிறாய்’ என்று கேட்டுவிடக் கூடாது. ஆனால் கல்யாணப் பத்திரிகை யை நீட்டும் பொழுதே, அவள் HR கேப்பாள் , when are you planning for a baby?... please remember your onsite job is on queue “ என்று சும்மாவே கொளுத்திப் போடுவாள்...இவளும் ஹிஹி என்று வருவாள்.
மாணவிகள் கரகோஷம் செய்து விசில் கூட அடித்தார்கள். அவர்கள் இது போன்ற கோணத்தில் யோசித்தது இல்லை என்று புரிந்தது. நீங்கள்?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
.
.
.
.
.
இதில் beauty என்னவென்று நீங்கள் பார்த்தால், படித்த பெண்கள் தான் இத்தனை கஷ்டப்படுவார்கள். அந்தக்காலத்தில் நாத்து நடப்போன பெண்கள் குழந்தைகளையும் இடுக்கிக்கொண்டே போய்விடுவார்கள். இன்னும் சில வேலைக்கார அம்மக்கள் தங்கள் குழந்தைகளையும் கூட கூட்டிக் கொண்டு வருவதை நாம் பார்க்கலாம். இன்னொன்றும் சொல்கிறேன் கேளுங்கள், வம்ச விருத்தி குறைந்து கொண்டே வரும் இந்த நாட்களில் , பேரக் குழந்தைகள் ஆசை இல் இங்கே மாமியார் மட்டும்,’ எங்களுக்கு வயசு ஏறுகிறது, எப்போ குழந்தை பெற்றுக்கொள்ளப்போகிறாய்’ என்று கேட்டுவிடக் கூடாது. ஆனால் கல்யாணப் பத்திரிகை யை நீட்டும் பொழுதே, அவள் HR கேப்பாள் , when are you planning for a baby?... please remember your onsite job is on queue “ என்று சும்மாவே கொளுத்திப் போடுவாள்...இவளும் ஹிஹி என்று வருவாள்.
மாணவிகள் கரகோஷம் செய்து விசில் கூட அடித்தார்கள். அவர்கள் இது போன்ற கோணத்தில் யோசித்தது இல்லை என்று புரிந்தது. நீங்கள்?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
.
.
.
.
.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி SK !...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|