புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
37 Posts - 36%
heezulia
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
4 Posts - 4%
Guna.D
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
1 Post - 1%
mruthun
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
3 Posts - 1%
mruthun
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2020 10:50 pm

மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? 9

அந்த ஊரில் வையாபுரி என்பவர் வட்டிக்குக் கடன்
கொடுப்பவராக இருந்தார். அவரிடம் முருகேசன்
என்ற வியாபாரி நூறு வராகன்கள் கடன் வாங்கி
இருந்தார்.

வையாபுரி முருகேசனிடம் பலமுறை அலைந்து
கேட்டுப் பார்த்தும் முருகேசனோ வட்டியும் தராமல்
அசலும் கொடுக்காமல் அலைக்கழித்தார்.

ஒருநாள் வையாபுரி முருகேசனிடம் தன் பணத்தை
வட்டியுடன் சேர்த்து உடனடியாகக் கொடுத்துவிடுமாறு
கடுமையாகக் கேட்டார்.

முருகேசனோ "நாளை நான் வயலில் வேலை செய்து
கொண்டிருக்கும் போது வந்து கேளுங்கள்! கடன்
பத்திரத்தையும் கொண்டு வாருங்கள்..அப்போது
வட்டியுடன் அசலையும் தருகிறேன்" என்று கூறி
அனுப்பி வைத்தார்.

மறுநாள் வையாபுரி கடன் பத்திரத்துடன் முருகேசனின்
வயலுக்குப் போனார். வையாபுரியைப் பார்த்த
முருகேசன் "உங்கள் கடனைத் தீர்த்து விடுகிறேன்.
கடன் பத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?"
என்றார்.

"இதோ கொண்டு வந்திருக்கிறேன்" என்று கூறிய
வையாபுரி தம் மடியில் இருந்த கடன் பத்திரத்தை
எடுத்து முருகேசனிடம் காட்டினார்.

உடனே முருகேசன் சட்டென்று அவர் கையில்
இருந்த கடன் பத்திரத்தை பிடுங்கிச் நார்நாராகக்
கிழித்து அருகில் எரிந்துகொண்டிருந்த
குப்பையோடு குப்பையாக போட்டு எரித்துவிட்டார்.

இதைப் பார்த்து வையாபுரி திகைத்துப் போய்விட்டார்.

முருகேசனோ "இப்போது என்ன செய்வாய்?
நான் உனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை.
அதற்கான ஆதாரங்களும் இல்லை. இனி பணம்
கேட்டு என்னிடம் அடிக்கடி தோலை செய்யாதே"
என்று கடுமையாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று
விட்டார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 10, 2020 10:51 pm


மிகுந்த ஏமாற்றமும் அவமரியாதையும் அடைந்த
வையாபுரி மரியாதை இராமனிடம் நடந்ததை
முறையிட்டார்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த
மரியாதை இராமன் "முருகேசன் எழுதிக்கொடுத்த கடன்
பத்திரம் எவ்வளவு நீளம் இருக்கும்?" என்று கேட்டார்

"ஒரு ஜான் நீளம் தான் இருக்கும்" என்றார் வையாபுரி.

"நாளைய தினம் இதே கேள்வியை உங்களிடம் கேட்பேன்.
அப்போது நீங்கள் ஒரு முழம் நீளம் இருக்கும் என்று
சொல்ல வேண்டும்" என்றார். வையாபுரியும் சம்மதித்தார்.

மறுநாள் வழக்கு மன்றத்திற்கு வந்தது.

மரியாதை இராமன் முருகேசனிடம்,
"நீர் வையாபுரியிடம் நூறு வராகன் கடன் வாங்கியது
உண்மையா?" என்று கேட்டார்.

"இல்லை ஐயா!" என்று மறுத்தான் முருகேசன்.

"நீ கடன் வாங்கிக் கொண்டு கடன் பத்திரம் கூட எழுதிக்
கொடுத்ததாக வையாபுரி சொல்கிறாரே!" என்றார்
மரியாதை இராமன்.

"பொய், நான் இவரிடம் கடன் வாங்கவுமில்லை. கடன்
பத்திரம் எழுதி கொடுக்கவும் இல்லை." என்றார் முருகேசன்.

மரியாதை இராமன் வையாபுரியைப் பார்த்து
"இவர் உம்மிடம் கடன் வாங்கிக்கொண்டு பத்திரம்
எழுதிக்கொடுத்தார் என்று சொன்னீர்கள் அல்லவா, அதன்
நீளம் எவ்வளவு இருக்கும்?" என்றார்.

"ஒரு முழம் நீளம் இருக்கும்" என்றார் வையாபுரி.

உடனே முருகேசனுக்கு கோபம் வந்துவிட்டது.
"ஏன் புளுகுகிறாய்? நீ கொடுத்த நூறு வராகனுக்கு ஒரு
முழத்திற்கா பத்திரம் எழுதுவார்கள்?
ஒரு ஜான் நீளம் கூட இருக்காது" என்றார் ஆவேசமாக.

இதைக்கேட்ட மரியாதை இராமன்"ஆமாம் அவரை அப்படி
புளுகுமாறு நான் தான் சொன்னேன். அதனால் தானே
இப்போது உம் வாயாலேயே நீர் உண்மையைச் சொல்லி
விட்டீர்" என்றார்.

பின் வையாபுரிக்கு சேரவேண்டிய நூறு வராகனை
வட்டியுடன் அடைக்கவும், பத்திரத்தை கிழித்துப் போட்டு
விட்டு பொய் சொல்லி ஏமாற்ற முயன்றதுக்காக ஐம்பது
கசையடிகளும் கொடுக்குமாறு தீர்ப்பு கூறினார்.

மரியாதை இராமன் சாதுர்யமாக உண்மையை
வெளிக்கொண்டுவந்ததை ஊர்மக்கள் மிகவும்
பாராட்டினார்கள்.
-
---------------------

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 11, 2020 2:48 pm

அந்த முருகேசன் ஏதாவது திராவிட கட்சியில் உறுப்பினராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 11, 2020 9:30 pm

கதை அருமை அண்ணா புன்னகை........ சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக