புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:53

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
15 Posts - 88%
Manimegala
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
11 Posts - 4%
prajai
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
2 Posts - 1%
Barushree
மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_m10மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 11 Aug 2020 - 0:20

மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா? முழம் நீளமா? 9

அந்த ஊரில் வையாபுரி என்பவர் வட்டிக்குக் கடன்
கொடுப்பவராக இருந்தார். அவரிடம் முருகேசன்
என்ற வியாபாரி நூறு வராகன்கள் கடன் வாங்கி
இருந்தார்.

வையாபுரி முருகேசனிடம் பலமுறை அலைந்து
கேட்டுப் பார்த்தும் முருகேசனோ வட்டியும் தராமல்
அசலும் கொடுக்காமல் அலைக்கழித்தார்.

ஒருநாள் வையாபுரி முருகேசனிடம் தன் பணத்தை
வட்டியுடன் சேர்த்து உடனடியாகக் கொடுத்துவிடுமாறு
கடுமையாகக் கேட்டார்.

முருகேசனோ "நாளை நான் வயலில் வேலை செய்து
கொண்டிருக்கும் போது வந்து கேளுங்கள்! கடன்
பத்திரத்தையும் கொண்டு வாருங்கள்..அப்போது
வட்டியுடன் அசலையும் தருகிறேன்" என்று கூறி
அனுப்பி வைத்தார்.

மறுநாள் வையாபுரி கடன் பத்திரத்துடன் முருகேசனின்
வயலுக்குப் போனார். வையாபுரியைப் பார்த்த
முருகேசன் "உங்கள் கடனைத் தீர்த்து விடுகிறேன்.
கடன் பத்திரத்தைக் கொண்டு வந்திருக்கிறீர்களா?"
என்றார்.

"இதோ கொண்டு வந்திருக்கிறேன்" என்று கூறிய
வையாபுரி தம் மடியில் இருந்த கடன் பத்திரத்தை
எடுத்து முருகேசனிடம் காட்டினார்.

உடனே முருகேசன் சட்டென்று அவர் கையில்
இருந்த கடன் பத்திரத்தை பிடுங்கிச் நார்நாராகக்
கிழித்து அருகில் எரிந்துகொண்டிருந்த
குப்பையோடு குப்பையாக போட்டு எரித்துவிட்டார்.

இதைப் பார்த்து வையாபுரி திகைத்துப் போய்விட்டார்.

முருகேசனோ "இப்போது என்ன செய்வாய்?
நான் உனக்கு எதுவும் தரவேண்டியது இல்லை.
அதற்கான ஆதாரங்களும் இல்லை. இனி பணம்
கேட்டு என்னிடம் அடிக்கடி தோலை செய்யாதே"
என்று கடுமையாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்று
விட்டார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82086
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 11 Aug 2020 - 0:21


மிகுந்த ஏமாற்றமும் அவமரியாதையும் அடைந்த
வையாபுரி மரியாதை இராமனிடம் நடந்ததை
முறையிட்டார்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த
மரியாதை இராமன் "முருகேசன் எழுதிக்கொடுத்த கடன்
பத்திரம் எவ்வளவு நீளம் இருக்கும்?" என்று கேட்டார்

"ஒரு ஜான் நீளம் தான் இருக்கும்" என்றார் வையாபுரி.

"நாளைய தினம் இதே கேள்வியை உங்களிடம் கேட்பேன்.
அப்போது நீங்கள் ஒரு முழம் நீளம் இருக்கும் என்று
சொல்ல வேண்டும்" என்றார். வையாபுரியும் சம்மதித்தார்.

மறுநாள் வழக்கு மன்றத்திற்கு வந்தது.

மரியாதை இராமன் முருகேசனிடம்,
"நீர் வையாபுரியிடம் நூறு வராகன் கடன் வாங்கியது
உண்மையா?" என்று கேட்டார்.

"இல்லை ஐயா!" என்று மறுத்தான் முருகேசன்.

"நீ கடன் வாங்கிக் கொண்டு கடன் பத்திரம் கூட எழுதிக்
கொடுத்ததாக வையாபுரி சொல்கிறாரே!" என்றார்
மரியாதை இராமன்.

"பொய், நான் இவரிடம் கடன் வாங்கவுமில்லை. கடன்
பத்திரம் எழுதி கொடுக்கவும் இல்லை." என்றார் முருகேசன்.

மரியாதை இராமன் வையாபுரியைப் பார்த்து
"இவர் உம்மிடம் கடன் வாங்கிக்கொண்டு பத்திரம்
எழுதிக்கொடுத்தார் என்று சொன்னீர்கள் அல்லவா, அதன்
நீளம் எவ்வளவு இருக்கும்?" என்றார்.

"ஒரு முழம் நீளம் இருக்கும்" என்றார் வையாபுரி.

உடனே முருகேசனுக்கு கோபம் வந்துவிட்டது.
"ஏன் புளுகுகிறாய்? நீ கொடுத்த நூறு வராகனுக்கு ஒரு
முழத்திற்கா பத்திரம் எழுதுவார்கள்?
ஒரு ஜான் நீளம் கூட இருக்காது" என்றார் ஆவேசமாக.

இதைக்கேட்ட மரியாதை இராமன்"ஆமாம் அவரை அப்படி
புளுகுமாறு நான் தான் சொன்னேன். அதனால் தானே
இப்போது உம் வாயாலேயே நீர் உண்மையைச் சொல்லி
விட்டீர்" என்றார்.

பின் வையாபுரிக்கு சேரவேண்டிய நூறு வராகனை
வட்டியுடன் அடைக்கவும், பத்திரத்தை கிழித்துப் போட்டு
விட்டு பொய் சொல்லி ஏமாற்ற முயன்றதுக்காக ஐம்பது
கசையடிகளும் கொடுக்குமாறு தீர்ப்பு கூறினார்.

மரியாதை இராமன் சாதுர்யமாக உண்மையை
வெளிக்கொண்டுவந்ததை ஊர்மக்கள் மிகவும்
பாராட்டினார்கள்.
-
---------------------

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 11 Aug 2020 - 16:18

அந்த முருகேசன் ஏதாவது திராவிட கட்சியில் உறுப்பினராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 11 Aug 2020 - 23:00

கதை அருமை அண்ணா புன்னகை........ சூப்பருங்க
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக