புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_m10இந்தி தெரிந்தால் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தி தெரிந்தால்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 09, 2010 10:40 am

First topic message reminder :

ஈகரை நண்பர்களுக்கு என் இனிய காலை வணக்கம். தமிழர்கள் அனைவரும் ஒரு கூடுதல் மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது என் சிறிய அபிப்பிராயம். மலையாளிகளை பாருங்கள்.அவர்களுக்கு இந்தி கட்டாய பாடம்.அவர்கள் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்கிறார்கள். நம் தமிழ் நாட்டில் ஏன் அவ்வாறு இல்லை.இந்தி எதிர்ப்பு போராட்டம் செய்தவர்கள் பிள்ளைகள்,பேரன்கள் எல்லாம் இந்தி தெரிந்து கொண்டு பாராளுமன்றம் வரை போகிறார்கள்.வளைகுடா நாடுகளில் இந்தி ஒரு முக்கிய‌ மொழியாகவே உள்ளது.அப்படி இருக்கையில் அந்த மொழியை கற்பதில் என்ன தவறு உள்ளது.இந்தி தெரியாமல் எத்தனை தமிழ்ர்கள் இங்கு அவதிபடுகிறார்கள் என்பதை நான் க்ண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறேன்.படிக்காதவர்கள் என்று இல்லை.நன்கு படித்தவர்களுக்கும் இந்தி தெரிந்தால் இங்கு தனி preference உண்டு. இது பற்றி நம் நண்பர்களின் கருத்து என்னவோ?


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 22, 2010 6:50 pm

SN.KUYILAN wrote:பல மொழிகள் சேர்ந்தால்தான் "கல்வி"
[You must be registered and logged in to see this image.]

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 22, 2010 7:43 pm

நானும் அதே நிலமையில் இருந்து மீண்டவன் தான். இந்தி மிக முக்கியம் அதை எதிர்பவர்கள் அரசியல்வாதியாக மட்டுமே இருக்க முடியும்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Nov 22, 2010 8:23 pm

ஆங்கிலம் எப்படி சர்வதேச மொழியோ அப்படியே இந்தியும் பிரபலமான ஒன்று
இரண்டும் மிகவும் கட்டாயமாக கற்க வேண்டியது

ஒருவர் இரு மொழி தெரிந்தவராக இருந்தால் அவருடன் இரு நபர் பயணிப்பதாக சொல்லப்படுகிறது பல மொழி கற்பதில் பல பயனிருக்கிறது அனைவரும் முயற்சிக்கலாம்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Nov 22, 2010 10:04 pm

தமிழில் ஆழ்மான அறிவைப் பெற்ற பின் தான் பிறமொழிமீது பற்றுவைத்து அம்மொழிகளைக் கற்க முடியும். தாய்மொழியில் திறனில்லாமல் கண்ட மொழிகளையும் கற்கிறேன் பேர்வழி என்று சும்மா பந்தா காட்டுதல் தவறு.

ஆங்கிலமும் இந்தி மொழியும் அவசியம் தான். மறுப்பதற்கில்லை. அதற்குமுன் நம் தாய்த்தமிழில் எத்தனை தேர்ச்சி பெற்று இருக்கிறோம் என்பதை உணரவேண்டும்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Nov 23, 2010 10:46 am

குடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை -

அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...

கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) -
அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...

அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது



[You must be registered and logged in to see this link.]
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Nov 23, 2010 10:50 am

இந்தி(யா)?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 23, 2010 10:52 am

உதயசுதா wrote:
குடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை - அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) - அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...
அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது
மிக சரி சுதா , [You must be registered and logged in to see this image.]

vadivuilango
vadivuilango
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 05/06/2010

Postvadivuilango Tue Nov 23, 2010 10:56 am

உதயசுதா சொல்வது நிஜம்தான். நான் இப்பொழுது குஜராத்தில் இருக்கிறேன். இங்கு எனக்கு கீழ் பணி புரிபவர்களிடம் நான் படும் பாடு அப்பப்பா ........மேலும் மற்றவர்கள் அவர்களுக்குள் பேசிக்கொள்ளும்போழுது நமக்கு மிகவும் தர்மசங்கடமாக உள்ளது. எனவே ப்ளீஸ் எல்லோரும் ஹிந்தி தெரிந்துக்கொள்ளுங்கள். ஏனெனில் இது நமது தேசிய மொழி.

vadivuilango
vadivuilango
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 05/06/2010

Postvadivuilango Tue Nov 23, 2010 10:59 am

அரசியல்வாதிகளின் வாரிசுகள் கூட பார்லிமெண்டில் அவமானப்பட்ட கதை ungaluuku தெரியாதா அப்படியென்றால் நெட்டில் தேடி கண்டுபிடித்து படியுங்கள்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Nov 23, 2010 11:05 am

உதயசுதா wrote:
குடந்தை மணி wrote:இந்தியருக்கு இந்தி தெரிய வேண்டிய அவசியமில்லை -

அலுவலக மொழிகளில் ஒன்றான "ஆங்கிலம்" தெரிந்தால் போதும்...

கல்வியறிவில் பின் தங்கியுள்ள வட மாநிலத்தவர் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுவதில்லை ( இரண்டாம் தர நகரங்களில் ( மும்பை, டெல்லி தவிர்த்து) -
அவர்களுக்கும் பாடத்திட்டத்தில் ஆங்கிலம் உண்டுதானே!...

அனெகமா நீங்க தமிழ்நாட்டுக்குள்ளயெ வேலை பார்க்குறவரா இருப்பீங்க மணி.எங்களை போல வெளிநாட்டுக்கோ,வெளி மாநிலத்துக்கோ போய்ட்டு வாங்க.அப்பதான் உங்களுக்கு ஹிந்தி மொழியின் அவசியம் தெரியும்.வளைகுடா நாடுகளில் தமிழ் மொழி மட்டும்தான் தெரியும்ன்னு வேலைக்கு வரமுடியாது.இங்க இருக்கற அரபிகளுக்கு கூட ஹிந்தி தெரியுது.அத நாம ஏன் கத்துக்க கூடாது



//நம் தாய் மொழியை தவிர நமக்கு இந்தியும், ஆங்கிலமும் மிகவும் முக்கியமானது! நிச்சயம் தமிழர்கள் மற்ற இனத்தவருக்கு இணையாக முன்னேற வேண்டுமெனில் இந்தியும் ஆங்கிலமும் கற்றுத் தேரவேண்டும்!!!//

//தமிழில் ஆழ்மான அறிவைப் பெற்ற பின் தான் பிறமொழிமீது பற்றுவைத்து அம்மொழிகளைக் கற்க முடியும். தாய்மொழியில் திறனில்லாமல் கண்ட மொழிகளையும் கற்கிறேன் பேர்வழி என்று சும்மா பந்தா காட்டுதல் தவறு.

ஆங்கிலமும் இந்தி மொழியும் அவசியம் தான். மறுப்பதற்கில்லை. அதற்குமுன் நம் தாய்த்தமிழில் எத்தனை தேர்ச்சி பெற்று இருக்கிறோம் என்பதை உணரவேண்டும்..!//


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

வட நாட்டில் கூலி வேலைக்கு செல்பவர்கள்
நாம் தமிழர்கள் சில பேர் படும் பாடு ரொம்ப பாவம் ..

அங்கு மட்டும் அல்ல கேரளாவில் கூட ...

இவை எல்லாம் என் கண் கூட கண்டவை .......

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக