புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
107 Posts - 49%
heezulia
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
9 Posts - 4%
prajai
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
3 Posts - 1%
Barushree
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
234 Posts - 52%
heezulia
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
18 Posts - 4%
prajai
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 0%
Barushree
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_m10 பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 1:10 pm



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2020 1:12 pm

பெண்களில்லாத உலகத்திலே”

பெண்களின் பெருமை மட்டுமல்ல, கொத்தமங்கலம் சுப்பு என்ற
கவிஞனின் எழுதுகோல் வலிமையை சொல்லும் பாடல்.

கல்லூரியில் நடக்கும் போட்டியில் பெண்களின் பெருமையை
சரோஜாதேவி பாட ஆண்களின் பெருமையை ஜெமினி பாட
போட்டி களை கட்டும்.

காசி நகர் வீதியிலே மனைவியை கடனுக்கு விற்ற அரிச்சந்திரன்,
கட்டிய மனைவியை யாரென கேட்ட துஷ்யந்தன்,
காரிருள் கானகத்தே மனைவியை கைவிட்டு சென்ற நளசக்கரவர்த்தி
என்று ஆண் வர்கத்தின் துரோகங்களை அடுக்குவார் சரோஜாதேவி.

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா போல
“என்னப்பா! ஏகப்பட்ட குற்றச்சாட்டை வைக்கிறார்களே…
இனி உங்கள் பாடு சந்தேகந்தான்…” என்று சொல்லத்தோன்றும்.

ஜெமினி, தன் கட்சிக்கு சாதகமாக கைகேயி, மாதவி என்று குறிப்பிடுவார்.
ஆனால் இறுதி வெற்றி பெண்களுக்குத்தான். அது நீதியும்கூட!

எளிமையும் , இனிமையும் , குதூகலமும் ஒன்று கலந்த மெட்டுக்களில்,
இயல்பு குன்றாத காதல் உணர்வு வெளிப்படும் மெல்லிசை.
—————————–
படம்: ஆடிப்பெருக்கு
இசை: ஏ.எம். ராஜா
குரல்: பி. சுசீலா, ஏ.எம். ராஜா
வரிகள்: கொத்தமங்கலம் சுப்பு

————————
பாடல் வரிகள்:

மலையில் பிறவா சிறு தென்றல்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல்
முகிலில் மறையா முழு நிலவு
பூந்துகிலில் மறையும் முழு நிலவு
எது? பெண்
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே
பெருமைகளெல்லாம் பெண்ணாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே இதை
அறியணும் ஆண்கள் முன்னாலே

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

உழுவார் விதை விதைப்பார் உச்சி வெயில் தனில் நிற்பார்
ஊர் ஊராய் சுமை சுமந்து ஓடி விலை கூறிடுவார்
எழுவார் உதிக்கு முன்னே இருட்டிய பின் வந்திடுவார்
இப்பாடு பட்டுலகில் இருப்பதன் காரணம் என்ன?

வண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது
வாழ நினைப்பது பெண்ணாலே
வண்டி இழுத்துப் பிழைப்பவனும் வாழ நினைப்பது பெண்ணாலே
வானமளந்த ஞானிகளும் தன்னை மறந்தது பெண்ணாலே
தன்னை மறந்தது பெண்ணாலே

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பூத்துக் குலுங்கி நிற்கும் பொற்கொடியே ஆனாலும்
காற்றில் வீழ்காமல் காப்பாற்றும் துணை யாரோ?
கொம்பில்லாமல் கொடி படர்ந்தா குப்பை மேட்டில் நிற்படுமே
அன்பெனும் கொடி தான் படர்வதற்கே ஆணே துணையாய் வேணுமம்மா
ஆணே துணையாய் வேணுமம்மா

ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?

காசி நகர் வீதியிலே கடனுக்கு மனைவி தன்னை
பேசி விலைக்கு விற்ற பெரிய மனிதன் யாரோ?
அரிச்சந்திரன்
அடையாள மோதிரம் தான் ஆற்றில் விழுந்த உடன்
அழகு சகுந்தலையை யாரடி நீ என்றதாரோ?
துஷ்யந்தன்
காரிருளில் கானகத்தில் காதலியைக் கைவிட்டு
வேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ?
வேறூர் போய்ச் சேர்ந்த வீரனும் யாரோ?
நளச் சக்கரவர்த்தி

பெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை
பெண்ணைத் தவிக்க விடுவதிலே பேறு பெற்றவன் ஆண்பிள்ளை
பேறு பெற்றவன் ஆண்பிள்ளை

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?

பெண்ணை நம்பிக் கெட்டவர்கள் பேர் தெரிந்தால் சொல்லட்டும்
காட்டுக்கு இராமன் போனதற்கு கைகேயி தானே காரணமாம்
இரண்டாம் தாரம் கட்டிக்கிட்டால் இதுவும் கேட்டிட மாட்டாளா?

மாதவியாலே கோவலனார் மதுரை சந்தியில் மாளல்லையா?
கண்ணகியாலே கோவலனார் கதையே காவியமாகல்லையா?
கதையே காவியமாகல்லையா?

பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்?
ஆண்களில்லாத உலகத்திலே பெண்களினாலே என்ன பயன்?

ஏசு, காந்தி மஹான், புத்தரைப் போல்
இது வரை பெண்களில் இருந்ததுண்டோ?
ஏசு, காந்தி மகான், புத்தரையும்
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஈன்றது எங்கள் பெண் குலமே
ஏசு காந்தி புத்தரையும் ஈன்றது எங்கள் பெண் குலமே

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக