புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
சிவா | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
Page 1 of 1 •
- civilபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 25/07/2020
புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
கவிஞராக அறியப்பட்ட பா.விஜய், இந்த புத்தகத்தில், ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1,800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை, இலங்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும், மன்னர்களும் இருந்ததில்லை; உடல் முழுதும் நகைகளை பூட்டிக் கொண்டு திரியவில்லை; மது குடித்தனர்; மாமிசம் உண்டனர் என, நிஜத்தை எடுத்துரைத்துள்ளார். அதற்கே அவருக்கு ஒரு சபாஷ். 1,300 ஆண்டு கால யுத்தமுமே, சகோதர சண்டைகள் தான். புறநானூறு பூரிக்கின்ற படைப்பெல்லாம், ஓர் இனத்துக்குள் நடந்த ரத்தவெறி ஆட்டத்தைப் பற்றியது தான் என்று திடமாய், தன் கருத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர்.
‘உருண்ட தலைகள் தமிழருடையவை; உருட்டிய கைகளும் தமிழருடையவையே. இதற்குப் பெயராக, நாம் பெருமைப்பட்டு சூட்டிக் கொண்டது தமிழர் வீரம். ஒன்றாக இணைந்து, ஆட்சி நடத்த தெரியாத அறியாமைக்கு, இன்னொரு அழகான இடுகுறிப் பெயர் இது. தென்தேசம் மட்டுமாவது ஒன்றாக ஒரு புள்ளியில் நின்றிருந்தால், 6,000 மைல் தாண்டி வந்து ஆங்கிலேயன், தமிழனுடைய தலைமுடியைக்கூட வெட்டிப்பார்த்திருக்க முடியாது’ என, ஆவேசப்படுகிறார். கரிகாலனின் அறிமுகத்தில் துவங்கும் இந்த புத்தகம், பங்காளி சண்டையில் மோதிக்கொண்ட நலங்கிள்ளி – நெடுங்கிள்ளி; சுனாமியில் பலியான கிள்ளிவளவன்; வரலாறே அறிய முடியாத கி.பி. 5 – கி.பி. 8 வரையிலான காலகட்டம்; பராந்தகன் உருவாக்கிய சேத்தியாதோப்பு ஏரி என, வரலாற்றின் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி, ராஜராஜ சோழன் என்ற அருண்மொழித்தேவன் ஆட்சி ஏறும் வரை, வந்திருக்கிறார் விஜய
CLICK HERE PDF ;https://userupload.net/1b9wv8pqkz37
https://userupload.net/1b9wv8pqkz37
கவிஞராக அறியப்பட்ட பா.விஜய், இந்த புத்தகத்தில், ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1,800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை, இலங்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும், மன்னர்களும் இருந்ததில்லை; உடல் முழுதும் நகைகளை பூட்டிக் கொண்டு திரியவில்லை; மது குடித்தனர்; மாமிசம் உண்டனர் என, நிஜத்தை எடுத்துரைத்துள்ளார். அதற்கே அவருக்கு ஒரு சபாஷ். 1,300 ஆண்டு கால யுத்தமுமே, சகோதர சண்டைகள் தான். புறநானூறு பூரிக்கின்ற படைப்பெல்லாம், ஓர் இனத்துக்குள் நடந்த ரத்தவெறி ஆட்டத்தைப் பற்றியது தான் என்று திடமாய், தன் கருத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர்.
‘உருண்ட தலைகள் தமிழருடையவை; உருட்டிய கைகளும் தமிழருடையவையே. இதற்குப் பெயராக, நாம் பெருமைப்பட்டு சூட்டிக் கொண்டது தமிழர் வீரம். ஒன்றாக இணைந்து, ஆட்சி நடத்த தெரியாத அறியாமைக்கு, இன்னொரு அழகான இடுகுறிப் பெயர் இது. தென்தேசம் மட்டுமாவது ஒன்றாக ஒரு புள்ளியில் நின்றிருந்தால், 6,000 மைல் தாண்டி வந்து ஆங்கிலேயன், தமிழனுடைய தலைமுடியைக்கூட வெட்டிப்பார்த்திருக்க முடியாது’ என, ஆவேசப்படுகிறார். கரிகாலனின் அறிமுகத்தில் துவங்கும் இந்த புத்தகம், பங்காளி சண்டையில் மோதிக்கொண்ட நலங்கிள்ளி – நெடுங்கிள்ளி; சுனாமியில் பலியான கிள்ளிவளவன்; வரலாறே அறிய முடியாத கி.பி. 5 – கி.பி. 8 வரையிலான காலகட்டம்; பராந்தகன் உருவாக்கிய சேத்தியாதோப்பு ஏரி என, வரலாற்றின் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி, ராஜராஜ சோழன் என்ற அருண்மொழித்தேவன் ஆட்சி ஏறும் வரை, வந்திருக்கிறார் விஜய
CLICK HERE PDF ;https://userupload.net/1b9wv8pqkz37
https://userupload.net/1b9wv8pqkz37
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
sncivil 57 என்ற உங்கள் id இல் இருந்த தடை நீக்கப்பட்டது.
உங்கள் பதிவுகளை பழைய id இல் தொடரவும்.
உங்கள் பழைய பதிவுகளின் எண்ணிக்கையும் தொடரும்.
ஒருவரே இரெண்டு id களில் பதிவிடுவது கூடாது.
உங்களுக்கு பல சந்தேகங்கள் இருப்பது தெரிகிறது.
உங்களுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளேன்.
அதை படித்து பதில் அளிக்கவும்.சந்தேகம் இருப்பின் கேட்கவும்.
ரமணியன்
உங்கள் பதிவுகளை பழைய id இல் தொடரவும்.
உங்கள் பழைய பதிவுகளின் எண்ணிக்கையும் தொடரும்.
ஒருவரே இரெண்டு id களில் பதிவிடுவது கூடாது.
உங்களுக்கு பல சந்தேகங்கள் இருப்பது தெரிகிறது.
உங்களுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளேன்.
அதை படித்து பதில் அளிக்கவும்.சந்தேகம் இருப்பின் கேட்கவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- sncivil57இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020
ok thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven
ஓகே தேங்க் யு சர் .என்னோட அக்கவுண்ட் ஒர்க் ஆகுது .இனி நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்.
(தமிழில் மாற்றப்பட்டது )
ஓகே தேங்க் யு சர் .என்னோட அக்கவுண்ட் ஒர்க் ஆகுது .இனி நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்.
(தமிழில் மாற்றப்பட்டது )
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1325823sncivil57 wrote:ok thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven
ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழை மேம்பட செய்ய உருவாக்கப்பட்ட தளம்.
ஆங்கிலம் தவிர்க்கப்படவேண்டியது.
தமிழில் பதிவுகள் செய்யவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1325823sncivil57 wrote:ok thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven
ஓகே தேங்க் யு சர் .என்னோட அக்கவுண்ட் ஒர்க் ஆகுது .இனி நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்.
(தமிழில் மாற்றப்பட்டது )
இங்கு பதிவுகளை தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும்.
ஆங்கில பதிவுகள் நீக்கப்படும்.( இங்கு உறுப்பினர்களுக்கு தமிழ்தான் தெரியும் )
ரமணியன்
@sncivil57
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- sncivil57இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 18/07/2020
அய்யா இனி நான் தமிழில் பதிவிடுகிரென். யுசர் அப்லொட் லிங்க் பயன்படுத்த அனுமதி இருக்கிரதா
இந்த முகவரியில் தமிழ் நாவல்கள், போட்டித்தேர்வு குறிப்புகள் பதிவிறக்கம் செய்ய இயலும்
https://tamilnewbookspdf.blogspot.com/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மறுமொழி/பதிவு பெட்டியில் உள்ள எல்லா வசதிகளையும் நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|