>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm
» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 5:00 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 3:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 2:37 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:57 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm
» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:16 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Yesterday at 10:30 am
» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 8:26 am
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Yesterday at 12:23 am
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Yesterday at 12:22 am
» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:40 pm
» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:38 pm
» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 26, 2021 9:27 pm
» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:22 pm
» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:20 pm
» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 9:16 pm
» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:14 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm
» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 5:00 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 3:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 2:37 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:57 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm
» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:16 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Yesterday at 10:30 am
» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 8:26 am
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Yesterday at 12:23 am
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Yesterday at 12:22 am
» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:40 pm
» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:38 pm
» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 26, 2021 9:27 pm
» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:22 pm
» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:20 pm
» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 9:16 pm
» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:14 pm
Admins Online
புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
Page 1 of 1
புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
கவிஞராக அறியப்பட்ட பா.விஜய், இந்த புத்தகத்தில், ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1,800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை, இலங்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும், மன்னர்களும் இருந்ததில்லை; உடல் முழுதும் நகைகளை பூட்டிக் கொண்டு திரியவில்லை; மது குடித்தனர்; மாமிசம் உண்டனர் என, நிஜத்தை எடுத்துரைத்துள்ளார். அதற்கே அவருக்கு ஒரு சபாஷ். 1,300 ஆண்டு கால யுத்தமுமே, சகோதர சண்டைகள் தான். புறநானூறு பூரிக்கின்ற படைப்பெல்லாம், ஓர் இனத்துக்குள் நடந்த ரத்தவெறி ஆட்டத்தைப் பற்றியது தான் என்று திடமாய், தன் கருத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர்.

‘உருண்ட தலைகள் தமிழருடையவை; உருட்டிய கைகளும் தமிழருடையவையே. இதற்குப் பெயராக, நாம் பெருமைப்பட்டு சூட்டிக் கொண்டது தமிழர் வீரம். ஒன்றாக இணைந்து, ஆட்சி நடத்த தெரியாத அறியாமைக்கு, இன்னொரு அழகான இடுகுறிப் பெயர் இது. தென்தேசம் மட்டுமாவது ஒன்றாக ஒரு புள்ளியில் நின்றிருந்தால், 6,000 மைல் தாண்டி வந்து ஆங்கிலேயன், தமிழனுடைய தலைமுடியைக்கூட வெட்டிப்பார்த்திருக்க முடியாது’ என, ஆவேசப்படுகிறார். கரிகாலனின் அறிமுகத்தில் துவங்கும் இந்த புத்தகம், பங்காளி சண்டையில் மோதிக்கொண்ட நலங்கிள்ளி – நெடுங்கிள்ளி; சுனாமியில் பலியான கிள்ளிவளவன்; வரலாறே அறிய முடியாத கி.பி. 5 – கி.பி. 8 வரையிலான காலகட்டம்; பராந்தகன் உருவாக்கிய சேத்தியாதோப்பு ஏரி என, வரலாற்றின் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி, ராஜராஜ சோழன் என்ற அருண்மொழித்தேவன் ஆட்சி ஏறும் வரை, வந்திருக்கிறார் விஜய
CLICK HERE PDF ;https://userupload.net/1b9wv8pqkz37
https://userupload.net/1b9wv8pqkz37
கவிஞராக அறியப்பட்ட பா.விஜய், இந்த புத்தகத்தில், ஒரு ஆய்வாளராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். 1,800 ஆண்டுகளுக்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என்பதை, இலங்கியம் மூலம் காட்சிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாக்களில் காட்சிப்படுத்தப்பட்டதை போன்று, பண்டைய தமிழ் சமூகமும், மன்னர்களும் இருந்ததில்லை; உடல் முழுதும் நகைகளை பூட்டிக் கொண்டு திரியவில்லை; மது குடித்தனர்; மாமிசம் உண்டனர் என, நிஜத்தை எடுத்துரைத்துள்ளார். அதற்கே அவருக்கு ஒரு சபாஷ். 1,300 ஆண்டு கால யுத்தமுமே, சகோதர சண்டைகள் தான். புறநானூறு பூரிக்கின்ற படைப்பெல்லாம், ஓர் இனத்துக்குள் நடந்த ரத்தவெறி ஆட்டத்தைப் பற்றியது தான் என்று திடமாய், தன் கருத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர்.

‘உருண்ட தலைகள் தமிழருடையவை; உருட்டிய கைகளும் தமிழருடையவையே. இதற்குப் பெயராக, நாம் பெருமைப்பட்டு சூட்டிக் கொண்டது தமிழர் வீரம். ஒன்றாக இணைந்து, ஆட்சி நடத்த தெரியாத அறியாமைக்கு, இன்னொரு அழகான இடுகுறிப் பெயர் இது. தென்தேசம் மட்டுமாவது ஒன்றாக ஒரு புள்ளியில் நின்றிருந்தால், 6,000 மைல் தாண்டி வந்து ஆங்கிலேயன், தமிழனுடைய தலைமுடியைக்கூட வெட்டிப்பார்த்திருக்க முடியாது’ என, ஆவேசப்படுகிறார். கரிகாலனின் அறிமுகத்தில் துவங்கும் இந்த புத்தகம், பங்காளி சண்டையில் மோதிக்கொண்ட நலங்கிள்ளி – நெடுங்கிள்ளி; சுனாமியில் பலியான கிள்ளிவளவன்; வரலாறே அறிய முடியாத கி.பி. 5 – கி.பி. 8 வரையிலான காலகட்டம்; பராந்தகன் உருவாக்கிய சேத்தியாதோப்பு ஏரி என, வரலாற்றின் மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி, ராஜராஜ சோழன் என்ற அருண்மொழித்தேவன் ஆட்சி ஏறும் வரை, வந்திருக்கிறார் விஜய
CLICK HERE PDF ;https://userupload.net/1b9wv8pqkz37
https://userupload.net/1b9wv8pqkz37
civil- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 25/07/2020
மதிப்பீடுகள் : 10
Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
sncivil 57 என்ற உங்கள் id இல் இருந்த தடை நீக்கப்பட்டது.
உங்கள் பதிவுகளை பழைய id இல் தொடரவும்.
உங்கள் பழைய பதிவுகளின் எண்ணிக்கையும் தொடரும்.
ஒருவரே இரெண்டு id களில் பதிவிடுவது கூடாது.
உங்களுக்கு பல சந்தேகங்கள் இருப்பது தெரிகிறது.
உங்களுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளேன்.
அதை படித்து பதில் அளிக்கவும்.சந்தேகம் இருப்பின் கேட்கவும்.
ரமணியன்
உங்கள் பதிவுகளை பழைய id இல் தொடரவும்.
உங்கள் பழைய பதிவுகளின் எண்ணிக்கையும் தொடரும்.
ஒருவரே இரெண்டு id களில் பதிவிடுவது கூடாது.
உங்களுக்கு பல சந்தேகங்கள் இருப்பது தெரிகிறது.
உங்களுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளேன்.
அதை படித்து பதில் அளிக்கவும்.சந்தேகம் இருப்பின் கேட்கவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27858
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9929
Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
ok thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven
ஓகே தேங்க் யு சர் .என்னோட அக்கவுண்ட் ஒர்க் ஆகுது .இனி நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்.
(தமிழில் மாற்றப்பட்டது )
ஓகே தேங்க் யு சர் .என்னோட அக்கவுண்ட் ஒர்க் ஆகுது .இனி நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்.
(தமிழில் மாற்றப்பட்டது )
Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
மேற்கோள் செய்த பதிவு: 1325823@sncivil57 wrote:ok thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven
ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழை மேம்பட செய்ய உருவாக்கப்பட்ட தளம்.
ஆங்கிலம் தவிர்க்கப்படவேண்டியது.
தமிழில் பதிவுகள் செய்யவும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27858
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9929
Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
மேற்கோள் செய்த பதிவு: 1325823@sncivil57 wrote:ok thank you sir .ennoda account work akuthu .ini nan vithimuraikalukku utpattu seyalpaduven
ஓகே தேங்க் யு சர் .என்னோட அக்கவுண்ட் ஒர்க் ஆகுது .இனி நான் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்.
(தமிழில் மாற்றப்பட்டது )
இங்கு பதிவுகளை தமிழில் மட்டுமே பதிவிட வேண்டும்.
ஆங்கில பதிவுகள் நீக்கப்படும்.( இங்கு உறுப்பினர்களுக்கு தமிழ்தான் தெரியும்


ரமணியன்
@sncivil57
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27858
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9929
Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
அய்யா இனி நான் தமிழில் பதிவிடுகிரென். யுசர் அப்லொட் லிங்க் பயன்படுத்த அனுமதி இருக்கிரதா
Re: புலிகளின் புதல்வர்கள் -பா.விஜய்
மறுமொழி/பதிவு பெட்டியில் உள்ள எல்லா வசதிகளையும் நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27858
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9929
Permissions in this forum:
You can reply to topics in this forum
|
|