புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சச்சின் பைலட் மனு குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம்: உச்சநீதிமன்றம் அனுமதி
Page 1 of 1 •
புதுடில்லி: ராஜஸ்தானில், சச்சின் பைலட் உள்ளிட்ட
19 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த மனு
மீது உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு
கட்டுப்பட்டது எனவும் கூறியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர்
அசோக் கெலாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சச்சின் பைலட்
போர்க்கொடி துாக்கினார். இதையடுத்து, அவரது துணை முதல்வர்
மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
'நோட்டீஸ்'
தொடர்ந்து, 'சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்,
18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, காங்கிரஸ் கொறடா
அளித்த புகாரின்படி, 19 பேருக்கும் விளக்கம் கேட்டு, சபாநாயகர்
ஜோஷி, 'நோட்டீஸ்' அனுப்பினார்.
இதை எதிர்த்து,19 பேரும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்
செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின், இரண்டு
நீதிபதிகள் அமர்வு, நாளை வரை, 19 பேர் மீதும், எந்த நடவடிக்கையும்
எடுக்க, சபாநாயகருக்கு தடை விதித்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை
எதிர்த்து, சபாநாயகர் சி.பி.ஜோஷி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்துள்ளார்.
மனுவில், 'சபாநாயகர் அதிகாரத்தில், யாரும் தலையிட முடியாது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதமானது.
அதனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக்
கூறியுள்ளார்.
தலையீடு கூடாது
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சபாநாயகர்
சி.பி. ஜோஷி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில்,
தகுதி நீக்க நோட்டீஸ் மீது பதிலளிக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்
என உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
இது நீதித்துறையின் வரம்பில் வராது. சபாநாயகர் எடுக்கும் தகுதி நீக்க
நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தகுதி நீக்கம் குறித்து
எந்த முடிவும் எடுக்காத நிலையில், நீதிமன்றம் தலையிடக்கூடாது.
இந்த காலகட்டத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
பதிலளிக்க காலக்கெடுவை நீட்டிக்கவும், எந்த உத்தரவும் பிறப்பிக்க
முடியாது என நீதிமன்றம் கூற முடியாது என தெரிவித்தார்.
நடவடிக்கை ஏன்
அப்போது நீதிபதிகள், எந்த காரணத்திற்காக தகுதி நீக்க நடவடிக்கை
எடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர்.
அதற்கு கபில் சிபல் அளித்த பதில்: எம்.எல்.ஏ.,க்கள் கட்சி கூட்டத்தில்
பங்கேற்காமல், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஹரியானாவில் ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்களை தொடர்பு
கொள்ள முடியவில்லை. கட்சிக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டு வந்துள்ளனர் என தெரிவித்தார்.
இந்த தருணத்தில் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கலாமா அல்லதுவேண்டாமா
என்பது குறித்து நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக
தகுதி நீக்கம் செய்ய முடியுமா என ஆராய அனுமதிக்க வேண்டும் எனவும்
கூறினார்.
தீர்ப்பு வழங்கலாம்
இதனை தொடர்ந்து நீதிபதிகள், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த
வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம். ஆனால், அந்த தீர்ப்பை
அமல்படுத்தக்கூடாது. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய
நோட்டீசுக்கு எதிராக விசாரணை தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் வரம்பு
குறித்து சபாநாயகர் எழுப்பிய கேள்வி உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
இந்த விவகாரம் சிக்கலானது. அதுகுறித்து ஆழமாக விசாரணை நடத்த
வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது, சபாநாயகர் தரப்பில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம்
முடிவெடுக்கும் வரை சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.,க்கள் மீது
தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாது என
தெரிவித்தார்.
சரியா
நீதிபதிகள் மேலும் கூறுகையில், ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து
முக்கிய கேள்வி எழுந்துள்ளது. சபாநாயகர் மூலம் தகுதி நீக்க நோட்டீஸ்
அனுப்பி எதிர்ப்பு குரல்களை அடக்குவது சரியா?
இது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்
-
தினமலர்
19 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த மனு
மீது உயர்நீதிமன்றம் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம்
தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு
கட்டுப்பட்டது எனவும் கூறியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர்
அசோக் கெலாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, சச்சின் பைலட்
போர்க்கொடி துாக்கினார். இதையடுத்து, அவரது துணை முதல்வர்
மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
'நோட்டீஸ்'
தொடர்ந்து, 'சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்,
18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, காங்கிரஸ் கொறடா
அளித்த புகாரின்படி, 19 பேருக்கும் விளக்கம் கேட்டு, சபாநாயகர்
ஜோஷி, 'நோட்டீஸ்' அனுப்பினார்.
இதை எதிர்த்து,19 பேரும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்
செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின், இரண்டு
நீதிபதிகள் அமர்வு, நாளை வரை, 19 பேர் மீதும், எந்த நடவடிக்கையும்
எடுக்க, சபாநாயகருக்கு தடை விதித்தது.
இந்நிலையில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை
எதிர்த்து, சபாநாயகர் சி.பி.ஜோஷி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்துள்ளார்.
மனுவில், 'சபாநாயகர் அதிகாரத்தில், யாரும் தலையிட முடியாது.
ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதமானது.
அதனால், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' எனக்
கூறியுள்ளார்.
தலையீடு கூடாது
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சபாநாயகர்
சி.பி. ஜோஷி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகையில்,
தகுதி நீக்க நோட்டீஸ் மீது பதிலளிக்க காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்
என உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது.
இது நீதித்துறையின் வரம்பில் வராது. சபாநாயகர் எடுக்கும் தகுதி நீக்க
நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தகுதி நீக்கம் குறித்து
எந்த முடிவும் எடுக்காத நிலையில், நீதிமன்றம் தலையிடக்கூடாது.
இந்த காலகட்டத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.
பதிலளிக்க காலக்கெடுவை நீட்டிக்கவும், எந்த உத்தரவும் பிறப்பிக்க
முடியாது என நீதிமன்றம் கூற முடியாது என தெரிவித்தார்.
நடவடிக்கை ஏன்
அப்போது நீதிபதிகள், எந்த காரணத்திற்காக தகுதி நீக்க நடவடிக்கை
எடுக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர்.
அதற்கு கபில் சிபல் அளித்த பதில்: எம்.எல்.ஏ.,க்கள் கட்சி கூட்டத்தில்
பங்கேற்காமல், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஹரியானாவில் ஓட்டலில் தங்கியுள்ளனர். அவர்களை தொடர்பு
கொள்ள முடியவில்லை. கட்சிக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம்
கொண்டு வந்துள்ளனர் என தெரிவித்தார்.
இந்த தருணத்தில் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கலாமா அல்லதுவேண்டாமா
என்பது குறித்து நீதிமன்றம் தெரிவிக்க வேண்டும். எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக
தகுதி நீக்கம் செய்ய முடியுமா என ஆராய அனுமதிக்க வேண்டும் எனவும்
கூறினார்.
தீர்ப்பு வழங்கலாம்
இதனை தொடர்ந்து நீதிபதிகள், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் தொடர்ந்த
வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம். ஆனால், அந்த தீர்ப்பை
அமல்படுத்தக்கூடாது. அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர் அனுப்பிய
நோட்டீசுக்கு எதிராக விசாரணை தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் வரம்பு
குறித்து சபாநாயகர் எழுப்பிய கேள்வி உச்சநீதிமன்றத்தில் உள்ளது.
இந்த விவகாரம் சிக்கலானது. அதுகுறித்து ஆழமாக விசாரணை நடத்த
வேண்டும் என தெரிவித்தனர்.
அப்போது, சபாநாயகர் தரப்பில், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம்
முடிவெடுக்கும் வரை சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.,க்கள் மீது
தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாது என
தெரிவித்தார்.
சரியா
நீதிபதிகள் மேலும் கூறுகையில், ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து
முக்கிய கேள்வி எழுந்துள்ளது. சபாநாயகர் மூலம் தகுதி நீக்க நோட்டீஸ்
அனுப்பி எதிர்ப்பு குரல்களை அடக்குவது சரியா?
இது குறித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தனர்
-
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|