புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
99 Posts - 49%
heezulia
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
7 Posts - 3%
prajai
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
226 Posts - 52%
heezulia
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
23 Posts - 5%
T.N.Balasubramanian
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
18 Posts - 4%
prajai
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
2 Posts - 0%
Barushree
பாவங்கள் திரும்பி வரும் Poll_c10பாவங்கள் திரும்பி வரும் Poll_m10பாவங்கள் திரும்பி வரும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவங்கள் திரும்பி வரும்


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 26 Sep 2008 - 4:41

மனிதன் மண்ணாசை கொண்டு பாவச் செயல்களுக்கு தன்னை அடிமையாக்குகிறான். ஆனால் விவிலியமோ பாவத்தின் சம்பளம் மரணம் எனப் போதிக்கிறது. பாவத்தின் பலனாக தேவனின் தீர்ப்பு எப்படியிருக்கும். பின்வரும் கதையைப் படியுங்களேன்.

சமாரியாவின் அரசன் ஆகாப். அவனது அரண்மனை அருகில் நாபோத் என்பவனின் திராட் சைத் தோட்டம் இருந்தது. அரசன் ஆகாப் பக்கத்து தோட்டக்காரன் நாபோத்திடம், அரண்மனை காய்கறி தோட்ட விரிவாக்கத்திற்கு உனது திராட்சை தோட்டம் எனக்கு வேண்டும் எனக் கேட்டான்.

நான் இதைவிட வளமான வேறு திராட்சை தோட்டம், வேறு இடத்தில் உனக்குச் தருவேன் என்றும் கூறினான். ஆனால் மூதாதையர் சொத்து என்பதால் ஆகாப்பின் வேண்டுகோளை மறுத்தான் நாபோத்.

அரண்மனை சென்ற ஆகாப் கட்டிலில் கவலை யோடு படுத்தான். ஆகாப்பின் மனைவி ஆறுதல் படுத்தி, நானாயிற்று, அந்த திராட்சைத் தோட்டத்தை உம் வசம் ஒப்படைப்பேன் என்றாள். சதி திட்டம் தீட்டினாள். உடனே திட்டம் செயல்படுத்தப்பட்டது. பக்கத்து தோட்டத்துக்காரன் மீது வீண்பழி சுமத்தி, அவனை கல்லால் எறிந்து கொல்ல ஏற்பாடு செய்தாள். அது அவ்வாறே நிறைவேறியது. திராட்சைத் தோட்டம் மன்னனின் வசமானது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 26 Sep 2008 - 4:42

ஆண்டவர் தீயச்செயலை வெறுக்கிறவர். சமூக நீதிக்காக இறைவாக்கினர் வழி குரல் கொடுப்பவர். தனது ப்ரியமான இறைவாக்கினர் எலியாவை அழைத் தார். எலியாவிடம், நீ புறப்படு, சமாரியாவிலிருந்து ஆட்சி செய்யும் இஸ்ரயேலின் அரசன் ஆகாபை போய் பார், அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன் உடமையாக்கிக்கொள்ள அங்கு போயிருக்கிறான். நீ அவனிடம் சொல்லவேண்டியது ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்„ நீ கொலை செய்து, கொள்ளையடித்திருக் கிறாய் இல்லையா? எனவே, உனக்கும் மரணம் நிகழும். நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கிய அதே இடத்தில் அவை உனது இரத்தத்தையும் நக்கும் எனக் கூறினார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 26 Sep 2008 - 4:42

தீர்க்கதரிசி எலியாவழி இறை குரலை கேட்ட ஆகாப் ஆடைகளை கிழித்துக்கொண்டு, வெற்றுடல் மீது சாக்கு உடை உடுத்தி, அழுது மன்னிப்பிற்கு மன்றாடினான். இறைவன் வருந்தி பாவ மன்னிப்பு கேட்கிற மக்களுக்கு மன்னிப்பு வழங்குகிறார். அவனது வாழ்நாளில் தீமை வராமல் காப்பேன் என்கி றார். ஆனால் நடந்தது என்ன?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 26 Sep 2008 - 4:42

காலங்கள் கடந்தோடின. சிரியா நாட்டு மன்னன் சமாரியா மீது படையெடுத்தான். போர் நடந்தது. ஆகாப் மீது அம்பு பாய்ந்தது.

ஆகாப் போர் முனையில் கூக்குரலிட்டான். தேரைத் திருப்பி போர் முனையிலிருந்து வெளியே என்னை கொண்டுபோ ஏனெனில் நான் காயமுற்றி ருக்கிறேன். என்றான். அன்று முழுவதும் போர் தீவிரமாய் இருந்ததால் தேரிலேயே சிரியருக்கு எதிரே நிறுத்திவைக்கப்பட்டான். அவனது காயத்திலிருந்து இரத்தம் வழிந்து தேரின் அடித்தளத்தை நனைத்தது. அன்று மாலையே அவன் இறந்தான்.

அரசன் இறந்து சமாரியாவிற்கு கொண்டுவரப்பட்டான். சமாரியாவில் அவனை அடக்கம் செய்தனர். சமாரியக் குளத்தில் அவனது தேரையும் கவசத் தையும் கழுவினர். ஆண்டவரின் வாக்கின்படியே நாய்கள் அவனது இரத்தத்தை நக்கின ஆம் நாம் செய்யும் பாவங்கள் நமக்கே திரும்பும். ஆகாப் திருந்தி மனம் வருந்தினாலும் இறைவாக்கு நிறைவேறியது. ஆகவே நாம் சிறிதும் பாவம் செய்யாமலிருக்க, பாவ எண்ணங்கள் சூழ்ந்திடாதிருக்க மனம் வருந்தி தேவனை மன்றாடுவோம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக