புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
72 Posts - 45%
heezulia
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
58 Posts - 36%
Dr.S.Soundarapandian
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
5 Posts - 3%
i6appar
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
3 Posts - 2%
Barushree
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
2 Posts - 1%
prajai
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
2 Posts - 1%
Jenila
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 1%
Safiya
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
152 Posts - 41%
ayyasamy ram
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
149 Posts - 40%
Dr.S.Soundarapandian
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
18 Posts - 5%
i6appar
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
12 Posts - 3%
Anthony raj
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
3 Posts - 1%
prajai
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 15, 2020 7:17 pm


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும்
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம்
கிடைக்காமல் போதைக்காக மெத்தனாலை (மரச்சாராயம்)
தண்ணீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம், திங்கள்கிழமை, கடலூர் மாவட்டம்
ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மதுக்கடைகள்
திறக்கப்படாத காரணத்தால் மெத்தனாலை தண்ணீரில்
கலந்து போதைக்காக அருந்தியுள்ளனர்.

நீரில் கலந்து மெத்தனாலை அருந்திய சந்திரகாசம் (55)
என்பவர் நேற்று, செவ்வாய்க்கிழமை, உயிரிழந்துள்ளார்.

மேலும் மூன்று நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்
கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் இரண்டு பேருக்கு உடல்நிலை மேலும்
கவலைக்கிடமாக இருக்கவே அவர்களைப் புதுச்சேரி
ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையில், கடலூர் மற்றும் புதுச்சேரியில் சிகிச்சை
பெற்று மாயக்கிருஷ்ணன் (48), சுந்தர்ராஜ் (40) இருவரும்
சிகிச்சைப் பலனின்றி இன்று, புதன்கிழமை,
உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான
நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுவருகிறார்.

காவல்துறை விசாரணையில், கடலூர் சிப்காட் வளாகத்தில்
இயங்கிவந்த பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யப்படும்
தனியார் தொழிற்சாலையில் பயன்பாட்டிற்காக வைத்திருந்த
மெத்தனாலை, அங்கே பணிபுரியும் குமரேசன் (26) என்பவர்
கொண்டுவந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தான் கொண்டுவந்த மெத்தனாலை போதை வஸ்துவாக
மாற்ற அதில் தண்ணீர் கலந்து குமரேசன், சந்திரகாசம்,
மாயக்கிருஷ்ணன், சுந்தர்ராஜ் மற்றும் எழில்வாணன்
அனைவரும் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு
அருந்தியுள்ளனர்.

மெத்தனாலை தவறாக பயன்படுத்திய காரணத்தினால்
உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,
வேதிப்பொருளைப் பாதுகாக்கத் தவறிய தொழிற்சாலை
சீல் வைக்கப்பட்டது. மேலும், அதனை எடுத்துவந்து விநியோகம்
செய்ய குமரேசன் கைது செய்யப்பட்டுள்ளார்," எனக் காவல்
துறையினர் தெரிவித்துள்ளனர்.

bbc- தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக