புதிய பதிவுகள்
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
3 Posts - 2%
bala_t
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 1%
prajai
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 1%
Kavithas
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
284 Posts - 42%
heezulia
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
6 Posts - 1%
prajai
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
4 Posts - 1%
manikavi
கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_m10கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா ஊரடங்கு: மதுபானம் கிடைக்காததால் மெத்தனாலை குடித்த மூவர் பலி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81953
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 15 Apr 2020 - 20:47


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும்
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம்
கிடைக்காமல் போதைக்காக மெத்தனாலை (மரச்சாராயம்)
தண்ணீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம், திங்கள்கிழமை, கடலூர் மாவட்டம்
ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மதுக்கடைகள்
திறக்கப்படாத காரணத்தால் மெத்தனாலை தண்ணீரில்
கலந்து போதைக்காக அருந்தியுள்ளனர்.

நீரில் கலந்து மெத்தனாலை அருந்திய சந்திரகாசம் (55)
என்பவர் நேற்று, செவ்வாய்க்கிழமை, உயிரிழந்துள்ளார்.

மேலும் மூன்று நபர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்
கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் இரண்டு பேருக்கு உடல்நிலை மேலும்
கவலைக்கிடமாக இருக்கவே அவர்களைப் புதுச்சேரி
ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதற்கிடையில், கடலூர் மற்றும் புதுச்சேரியில் சிகிச்சை
பெற்று மாயக்கிருஷ்ணன் (48), சுந்தர்ராஜ் (40) இருவரும்
சிகிச்சைப் பலனின்றி இன்று, புதன்கிழமை,
உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான
நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுவருகிறார்.

காவல்துறை விசாரணையில், கடலூர் சிப்காட் வளாகத்தில்
இயங்கிவந்த பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யப்படும்
தனியார் தொழிற்சாலையில் பயன்பாட்டிற்காக வைத்திருந்த
மெத்தனாலை, அங்கே பணிபுரியும் குமரேசன் (26) என்பவர்
கொண்டுவந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தான் கொண்டுவந்த மெத்தனாலை போதை வஸ்துவாக
மாற்ற அதில் தண்ணீர் கலந்து குமரேசன், சந்திரகாசம்,
மாயக்கிருஷ்ணன், சுந்தர்ராஜ் மற்றும் எழில்வாணன்
அனைவரும் நேற்று முன்தினம் (திங்கள்கிழமை) இரவு
அருந்தியுள்ளனர்.

மெத்தனாலை தவறாக பயன்படுத்திய காரணத்தினால்
உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,
வேதிப்பொருளைப் பாதுகாக்கத் தவறிய தொழிற்சாலை
சீல் வைக்கப்பட்டது. மேலும், அதனை எடுத்துவந்து விநியோகம்
செய்ய குமரேசன் கைது செய்யப்பட்டுள்ளார்," எனக் காவல்
துறையினர் தெரிவித்துள்ளனர்.

bbc- தமிழ்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக