புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
இந்த பதிவை நான் இடுவதன் காரணம் மிகவும் முக்கியமான ஒன்று. தற்போதுள்ள ஊரடங்கு நிலையில் எங்கள் பெண் சென்னையில் தன் இரு குழந்தைகளுடன் உடல் நிலை சரியில்லாத நிலையில் மாட்டிக் கொண்டாள். கணவர், மாமியார், மாமனார் இருந்தும் எந்தவொரு உதவியும் இல்லை. வேலை செய்யும் பெண் ணும் வரவில்லை. ஒரு மாதமாக மனது, உடம்பு இரண்டும் மோசமான, கஷ்டமான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.
நாங்கள் சேலத்தில் இருக்கிறோம். எங்களால் சென்னை சென்று அழைத்து வரவும் முடியவில்லை.
இந்த நிலையில் எனக்கு மஹா பெரியவாளை நினைத்து வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
அவரிடம் நான் வேண்டியது இதுதான்.
"** நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என் பெண்ணையும், என் பேர குழந்தைகளையும் எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு உங்களுடையது **என்று வேண்டிக்கொண்டேன்.
Medical Terms மூலம் கூட்டிக்கொண்டு வர முடியாது. மிக மிக மன வருத்தமான சூழ்நிலை.
அப்போதுதான் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
என் கணவரின் உறவினர் ஒருவர் 9 ம் தேதி இரவு 10.30.மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல்தான் அது. அவரும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தான் இறந்தார்.
அதன் பின்னர் தான் என் கணவருக்கு யோசனை தோன்றியது. இறந்தவரின் புகைப் படத்துடன் அவருடைய Death certificate ஐயும் இணைத்து whatsapp மூலம் அனுப்பினோம். வரும் வழியில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை காட்டும்படி கூறினோம். அது மட்டுமல்லாமல். e pass க்கும் register செய்தோம்.
நேற்று 10.04.20 அன்று காலை 11 மணியளவில் என் பெண்ணும் , குழந்தைகளும் எங்கள் மகனுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 2.45 மணியளவில் எந்தவொரு சிறிய பிரச்சினையும் இன்றி இனிதாக எங்கள் இல்லம் வந்தடைந்தனர்.
கரும காரியங்கள் முடிந்தவுடன் எங்கள் மகன் இன்று காலை 7.00மணிக்கு புறப்பட்டு எந்தவொரு பிரச்சினை இன்றி 11.00 மணியளவில் சென்னை சென்று சேர்ந்து விட்டான்.
என்னுடைய கேள்வி இதுதான்.
***எங்கள் பெண் அவ்வளவு துன்பத்தில் இருக்கும் போது எங்கள் வயதான உறவினர் எதற்காக இறக்க வேண்டும்?
அதற்கு எங்கள் பெண் வரவேண்டும் என்பதற்காகவா? இல்லை எங்கள் பெண் இனியும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டாம் என்பதற்காகவா? ***
எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். எங்களை போன்றவர்களுக்கு காஞ்சி காமகோடி மஹா பெரியவா மட்டுமே துணை.
இதை பதிவிடும் போது காருண்ய மஹானை நினைத்து என் கண்கள் பணிக்கின்றன.
இவ்வாறு நடந்ததை நினைத்து நான் மிகவும் ஆச்சரியமான நிலையில் இருக்கிறேன். நடந்தவைகளை நினைத்து என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. தற்போது நான் என் பெண்ணுடனும், பேர குழந்தைகளுடனும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கண் கண்ட தெய்வம். கலியுக தெய்வம் மஹா பெரியவாளுக்கு என்னுடைய கோடான கோடி நமஸ்காரங்களும், நன்றிகளும்.
ஹர ஹர சங்கர!!! ஜெய ஜெய சங்கர!!!
நன்றி முகநூல் பதிவு (ராஜேஸ்வரி நரேந்திரகுமார் அவர்களுக்கு)
நேற்று, பிற்பகல் 3:25 பதிவு
ரமணியன்
இந்த பதிவை நான் இடுவதன் காரணம் மிகவும் முக்கியமான ஒன்று. தற்போதுள்ள ஊரடங்கு நிலையில் எங்கள் பெண் சென்னையில் தன் இரு குழந்தைகளுடன் உடல் நிலை சரியில்லாத நிலையில் மாட்டிக் கொண்டாள். கணவர், மாமியார், மாமனார் இருந்தும் எந்தவொரு உதவியும் இல்லை. வேலை செய்யும் பெண் ணும் வரவில்லை. ஒரு மாதமாக மனது, உடம்பு இரண்டும் மோசமான, கஷ்டமான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.
நாங்கள் சேலத்தில் இருக்கிறோம். எங்களால் சென்னை சென்று அழைத்து வரவும் முடியவில்லை.
இந்த நிலையில் எனக்கு மஹா பெரியவாளை நினைத்து வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
அவரிடம் நான் வேண்டியது இதுதான்.
"** நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என் பெண்ணையும், என் பேர குழந்தைகளையும் எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு உங்களுடையது **என்று வேண்டிக்கொண்டேன்.
Medical Terms மூலம் கூட்டிக்கொண்டு வர முடியாது. மிக மிக மன வருத்தமான சூழ்நிலை.
அப்போதுதான் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
என் கணவரின் உறவினர் ஒருவர் 9 ம் தேதி இரவு 10.30.மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல்தான் அது. அவரும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தான் இறந்தார்.
அதன் பின்னர் தான் என் கணவருக்கு யோசனை தோன்றியது. இறந்தவரின் புகைப் படத்துடன் அவருடைய Death certificate ஐயும் இணைத்து whatsapp மூலம் அனுப்பினோம். வரும் வழியில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை காட்டும்படி கூறினோம். அது மட்டுமல்லாமல். e pass க்கும் register செய்தோம்.
நேற்று 10.04.20 அன்று காலை 11 மணியளவில் என் பெண்ணும் , குழந்தைகளும் எங்கள் மகனுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 2.45 மணியளவில் எந்தவொரு சிறிய பிரச்சினையும் இன்றி இனிதாக எங்கள் இல்லம் வந்தடைந்தனர்.
கரும காரியங்கள் முடிந்தவுடன் எங்கள் மகன் இன்று காலை 7.00மணிக்கு புறப்பட்டு எந்தவொரு பிரச்சினை இன்றி 11.00 மணியளவில் சென்னை சென்று சேர்ந்து விட்டான்.
என்னுடைய கேள்வி இதுதான்.
***எங்கள் பெண் அவ்வளவு துன்பத்தில் இருக்கும் போது எங்கள் வயதான உறவினர் எதற்காக இறக்க வேண்டும்?
அதற்கு எங்கள் பெண் வரவேண்டும் என்பதற்காகவா? இல்லை எங்கள் பெண் இனியும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டாம் என்பதற்காகவா? ***
எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். எங்களை போன்றவர்களுக்கு காஞ்சி காமகோடி மஹா பெரியவா மட்டுமே துணை.
இதை பதிவிடும் போது காருண்ய மஹானை நினைத்து என் கண்கள் பணிக்கின்றன.
இவ்வாறு நடந்ததை நினைத்து நான் மிகவும் ஆச்சரியமான நிலையில் இருக்கிறேன். நடந்தவைகளை நினைத்து என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. தற்போது நான் என் பெண்ணுடனும், பேர குழந்தைகளுடனும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கண் கண்ட தெய்வம். கலியுக தெய்வம் மஹா பெரியவாளுக்கு என்னுடைய கோடான கோடி நமஸ்காரங்களும், நன்றிகளும்.
ஹர ஹர சங்கர!!! ஜெய ஜெய சங்கர!!!
நன்றி முகநூல் பதிவு (ராஜேஸ்வரி நரேந்திரகுமார் அவர்களுக்கு)
நேற்று, பிற்பகல் 3:25 பதிவு
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா.
ரமணியன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு இது பெரிய எடுத்துக் காட்டு....
![பழ.முத்துராமலிங்கம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/28494-36.jpg)
![பழ.முத்துராமலிங்கம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/28494-36.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317283பழ.முத்துராமலிங்கம் wrote:நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு இது பெரிய எடுத்துக் காட்டு....
என்னை பொறுத்த வரையில் கலியுக கண்கண்ட தெய்வம் அவர்.
அவர் பாதம் சரணம்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|