புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
இந்த பதிவை நான் இடுவதன் காரணம் மிகவும் முக்கியமான ஒன்று. தற்போதுள்ள ஊரடங்கு நிலையில் எங்கள் பெண் சென்னையில் தன் இரு குழந்தைகளுடன் உடல் நிலை சரியில்லாத நிலையில் மாட்டிக் கொண்டாள். கணவர், மாமியார், மாமனார் இருந்தும் எந்தவொரு உதவியும் இல்லை. வேலை செய்யும் பெண் ணும் வரவில்லை. ஒரு மாதமாக மனது, உடம்பு இரண்டும் மோசமான, கஷ்டமான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.
நாங்கள் சேலத்தில் இருக்கிறோம். எங்களால் சென்னை சென்று அழைத்து வரவும் முடியவில்லை.
இந்த நிலையில் எனக்கு மஹா பெரியவாளை நினைத்து வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
அவரிடம் நான் வேண்டியது இதுதான்.
"** நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என் பெண்ணையும், என் பேர குழந்தைகளையும் எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு உங்களுடையது **என்று வேண்டிக்கொண்டேன்.
Medical Terms மூலம் கூட்டிக்கொண்டு வர முடியாது. மிக மிக மன வருத்தமான சூழ்நிலை.
அப்போதுதான் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
என் கணவரின் உறவினர் ஒருவர் 9 ம் தேதி இரவு 10.30.மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல்தான் அது. அவரும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தான் இறந்தார்.
அதன் பின்னர் தான் என் கணவருக்கு யோசனை தோன்றியது. இறந்தவரின் புகைப் படத்துடன் அவருடைய Death certificate ஐயும் இணைத்து whatsapp மூலம் அனுப்பினோம். வரும் வழியில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை காட்டும்படி கூறினோம். அது மட்டுமல்லாமல். e pass க்கும் register செய்தோம்.
நேற்று 10.04.20 அன்று காலை 11 மணியளவில் என் பெண்ணும் , குழந்தைகளும் எங்கள் மகனுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 2.45 மணியளவில் எந்தவொரு சிறிய பிரச்சினையும் இன்றி இனிதாக எங்கள் இல்லம் வந்தடைந்தனர்.
கரும காரியங்கள் முடிந்தவுடன் எங்கள் மகன் இன்று காலை 7.00மணிக்கு புறப்பட்டு எந்தவொரு பிரச்சினை இன்றி 11.00 மணியளவில் சென்னை சென்று சேர்ந்து விட்டான்.
என்னுடைய கேள்வி இதுதான்.
***எங்கள் பெண் அவ்வளவு துன்பத்தில் இருக்கும் போது எங்கள் வயதான உறவினர் எதற்காக இறக்க வேண்டும்?
அதற்கு எங்கள் பெண் வரவேண்டும் என்பதற்காகவா? இல்லை எங்கள் பெண் இனியும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டாம் என்பதற்காகவா? ***
எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். எங்களை போன்றவர்களுக்கு காஞ்சி காமகோடி மஹா பெரியவா மட்டுமே துணை.
இதை பதிவிடும் போது காருண்ய மஹானை நினைத்து என் கண்கள் பணிக்கின்றன.
இவ்வாறு நடந்ததை நினைத்து நான் மிகவும் ஆச்சரியமான நிலையில் இருக்கிறேன். நடந்தவைகளை நினைத்து என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. தற்போது நான் என் பெண்ணுடனும், பேர குழந்தைகளுடனும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கண் கண்ட தெய்வம். கலியுக தெய்வம் மஹா பெரியவாளுக்கு என்னுடைய கோடான கோடி நமஸ்காரங்களும், நன்றிகளும்.
ஹர ஹர சங்கர!!! ஜெய ஜெய சங்கர!!!
நன்றி முகநூல் பதிவு (ராஜேஸ்வரி நரேந்திரகுமார் அவர்களுக்கு)
நேற்று, பிற்பகல் 3:25 பதிவு
ரமணியன்
இந்த பதிவை நான் இடுவதன் காரணம் மிகவும் முக்கியமான ஒன்று. தற்போதுள்ள ஊரடங்கு நிலையில் எங்கள் பெண் சென்னையில் தன் இரு குழந்தைகளுடன் உடல் நிலை சரியில்லாத நிலையில் மாட்டிக் கொண்டாள். கணவர், மாமியார், மாமனார் இருந்தும் எந்தவொரு உதவியும் இல்லை. வேலை செய்யும் பெண் ணும் வரவில்லை. ஒரு மாதமாக மனது, உடம்பு இரண்டும் மோசமான, கஷ்டமான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.
நாங்கள் சேலத்தில் இருக்கிறோம். எங்களால் சென்னை சென்று அழைத்து வரவும் முடியவில்லை.
இந்த நிலையில் எனக்கு மஹா பெரியவாளை நினைத்து வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
அவரிடம் நான் வேண்டியது இதுதான்.
"** நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என் பெண்ணையும், என் பேர குழந்தைகளையும் எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு உங்களுடையது **என்று வேண்டிக்கொண்டேன்.
Medical Terms மூலம் கூட்டிக்கொண்டு வர முடியாது. மிக மிக மன வருத்தமான சூழ்நிலை.
அப்போதுதான் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
என் கணவரின் உறவினர் ஒருவர் 9 ம் தேதி இரவு 10.30.மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல்தான் அது. அவரும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தான் இறந்தார்.
அதன் பின்னர் தான் என் கணவருக்கு யோசனை தோன்றியது. இறந்தவரின் புகைப் படத்துடன் அவருடைய Death certificate ஐயும் இணைத்து whatsapp மூலம் அனுப்பினோம். வரும் வழியில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை காட்டும்படி கூறினோம். அது மட்டுமல்லாமல். e pass க்கும் register செய்தோம்.
நேற்று 10.04.20 அன்று காலை 11 மணியளவில் என் பெண்ணும் , குழந்தைகளும் எங்கள் மகனுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 2.45 மணியளவில் எந்தவொரு சிறிய பிரச்சினையும் இன்றி இனிதாக எங்கள் இல்லம் வந்தடைந்தனர்.
கரும காரியங்கள் முடிந்தவுடன் எங்கள் மகன் இன்று காலை 7.00மணிக்கு புறப்பட்டு எந்தவொரு பிரச்சினை இன்றி 11.00 மணியளவில் சென்னை சென்று சேர்ந்து விட்டான்.
என்னுடைய கேள்வி இதுதான்.
***எங்கள் பெண் அவ்வளவு துன்பத்தில் இருக்கும் போது எங்கள் வயதான உறவினர் எதற்காக இறக்க வேண்டும்?
அதற்கு எங்கள் பெண் வரவேண்டும் என்பதற்காகவா? இல்லை எங்கள் பெண் இனியும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டாம் என்பதற்காகவா? ***
எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். எங்களை போன்றவர்களுக்கு காஞ்சி காமகோடி மஹா பெரியவா மட்டுமே துணை.
இதை பதிவிடும் போது காருண்ய மஹானை நினைத்து என் கண்கள் பணிக்கின்றன.
இவ்வாறு நடந்ததை நினைத்து நான் மிகவும் ஆச்சரியமான நிலையில் இருக்கிறேன். நடந்தவைகளை நினைத்து என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. தற்போது நான் என் பெண்ணுடனும், பேர குழந்தைகளுடனும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கண் கண்ட தெய்வம். கலியுக தெய்வம் மஹா பெரியவாளுக்கு என்னுடைய கோடான கோடி நமஸ்காரங்களும், நன்றிகளும்.
ஹர ஹர சங்கர!!! ஜெய ஜெய சங்கர!!!
நன்றி முகநூல் பதிவு (ராஜேஸ்வரி நரேந்திரகுமார் அவர்களுக்கு)
நேற்று, பிற்பகல் 3:25 பதிவு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு இது பெரிய எடுத்துக் காட்டு....
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317283பழ.முத்துராமலிங்கம் wrote:நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு இது பெரிய எடுத்துக் காட்டு....
என்னை பொறுத்த வரையில் கலியுக கண்கண்ட தெய்வம் அவர்.
அவர் பாதம் சரணம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|