புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
96 Posts - 49%
heezulia
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
7 Posts - 4%
prajai
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
3 Posts - 2%
Barushree
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
223 Posts - 52%
heezulia
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
16 Posts - 4%
prajai
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
2 Posts - 0%
Barushree
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நம்பினார் கெடுவதில்லை Poll_c10நம்பினார் கெடுவதில்லை Poll_m10நம்பினார் கெடுவதில்லை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்பினார் கெடுவதில்லை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 13, 2020 1:27 pm

நம்பினார் கெடுவதில்லை E_1464929275

நம்பியாண்டார் நம்பி


நம்பினார் கெடுவதில்லை என்று, நான்கு வேதங்களும்
கூறுகின்றன. எவனொருவன், ஒன்றில் வெற்றி பெற்றே
தீருவேன் என, நம்பிக்கையுடன் செயல்படுகிறானோ
அவனது கழுத்தில், வெற்றி மாலை விழுந்தே தீரும்.

சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் வசித்த
நம்பியாண்டார் நம்பியின் வாழ்க்கை வரலாறு, இதற்கு
உதாரணம்.

திருநாரையூரில், சவுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள,
பொள்ளாப்பிள்ளையார் மிகவும் விசேஷமானவர். 'பொள்ளா'
என்றால், உளியால் செதுக்கப்படாத எனப் பொருள். அதாவது,
சுயம்பு - தானாகவே உருவானவர்.

அனந்தீசர் என்ற பக்தர், தினந்தோறும் பொள்ளாப்
பிள்ளையாருக்கு பூஜை செய்து வந்தார். அப்போது, விநாயகருக்கு
படைக்கும் நைவேத்யம் முழுவதையும் பக்தர்களுக்கு கொடுத்து
விடுவது அவரது வழக்கம்.

வீட்டிலிருக்கும் அவரது மகன் சிறுவன் நம்பியாண்டார் நம்பி,
'அப்பா... தினமும் பிள்ளையாருக்கு நைவேத்யம் கொண்டு
செல்கிறீர்களே... அவருக்கு படைத்த பிரசாதத்தை எனக்கும்
தரக் கூடாதா?' என்று கேட்பான்.

அனந்தீசரோ, 'மகனே... விநாயகர் பிரசாதத்தை சாப்பிட்டு விட்டார்...'
என சொல்லி விடுவார். ஒரு சமயம், தான் வெளியூர் செல்ல
வேண்டியிருந்ததால், மகனை பூஜை செய்ய அனுப்பினார் அனந்தீசர்.

நம்பியும், விநாயகருக்கு நைவேத்யம் படைத்து. தந்தை கூறியபடி,
விநாயகர் அதை சாப்பிடுவார் எனக் காத்திருந்தான்; ஆனால்,
விநாயகர் சாப்பிடவில்லை. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான்;
ஆனாலும், நைவேத்யம் அப்படியே இருந்தது.

இதனால், சுவாமி சிலையின் மீது முட்டி, நைவேத்யத்தை ஏற்றுக்
கொள்ளும்படி அழுதான், அவனுக்கு காட்சி தந்து, நைவேத்யத்தை
எடுத்துக் கொண்டார் விநாயகர்.

பிரசாதத்துக்காக வெளியில் காத்திருந்த மக்கள், பிரசாதம் கேட்க,
பிள்ளையார் சாப்பிட்டு விட்டதாக கூறினான் நம்பி. அவர்கள்
அதை நம்பவில்லை. மறுநாள், மக்கள் முன்னிலையிலேயே,
விநாயகரை சாப்பிட வைத்தான், நம்பி.

விநாயகர் மீது, அவன் கொண்ட நம்பிக்கையும், பக்தியுமே இதற்கு
காரணம். இதனால், நம்பியின் புகழ் பரவியது.

இந்த சமயத்தில் ராஜராஜ சோழன், தேவார பாடல்களை தொகுக்க
முயற்சித்தார். அவருக்கு பாடல்கள் இருக்குமிடம் தெரியவில்லை.
விநாயகரின் அருள் பெற்ற நம்பியாண்டார் நம்பியின் பெருமையை
அறிந்த மன்னன், இங்கு வந்து தனக்கு உதவும்படி கேட்டார்.

நம்பி, விநாயகரிடம் முறையிட, அப்போது அசரீரி ஒலித்து,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருமுறைகள் இருப்பதாகக் கூறியது.

நம்பியாண்டார் நம்பியுடன் சிதம்பரம் சென்று, புற்றுக்குள் மூடிக்
கிடந்த திருமுறை சுவடிகளை எடுத்தார் மன்னன். அவற்றை,
11 திருமுறைகளாகத் தொகுத்ததுடன், பொள்ளாப்பிள்ளையாரைப்
போற்றி, 'விநாயகர் இரட்டை மணிமாலை'யை பாடினார்,
நம்பியாண்டார் நம்பி.

இவருக்குரிய சன்னிதி, கோவிலுக்கு வெளியே உள்ளது.
இவருக்கு வைகாசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தில் குருபூஜை
நடைபெறும். அன்று இரவு முழுவதும் தேவார பதிகங்களை
பாராயணம் செய்வர். இந்த விழாவை, 'திருமுறை விழா' என்பர்.

இந்த ஆண்டில் தேவாரப் பாடல்களை பரப்பி வரும் சைவ
பிரமுகர்களுக்கு பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்மிகமோ அல்லது பிற விஷயங்களோ எதுவாயினும் நம்பிக்கை
வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பியாண்டார் நம்பி போல
வாழ்வில் வெற்றி பெறுவர்!

சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் சாலையில், 17 கி.மீ., தூரத்தில்,
உள்ளது திருநாரையூர்.
அலைபேசி: 98420 73704.
-
----------------------------

தி.செல்லப்பா
;வாரமலர்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக