புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
மஹா பெரியவா திருவடிகள் சரணம்.
இந்த பதிவை நான் இடுவதன் காரணம் மிகவும் முக்கியமான ஒன்று. தற்போதுள்ள ஊரடங்கு நிலையில் எங்கள் பெண் சென்னையில் தன் இரு குழந்தைகளுடன் உடல் நிலை சரியில்லாத நிலையில் மாட்டிக் கொண்டாள். கணவர், மாமியார், மாமனார் இருந்தும் எந்தவொரு உதவியும் இல்லை. வேலை செய்யும் பெண் ணும் வரவில்லை. ஒரு மாதமாக மனது, உடம்பு இரண்டும் மோசமான, கஷ்டமான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.
நாங்கள் சேலத்தில் இருக்கிறோம். எங்களால் சென்னை சென்று அழைத்து வரவும் முடியவில்லை.
இந்த நிலையில் எனக்கு மஹா பெரியவாளை நினைத்து வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
அவரிடம் நான் வேண்டியது இதுதான்.
"** நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என் பெண்ணையும், என் பேர குழந்தைகளையும் எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு உங்களுடையது **என்று வேண்டிக்கொண்டேன்.
Medical Terms மூலம் கூட்டிக்கொண்டு வர முடியாது. மிக மிக மன வருத்தமான சூழ்நிலை.
அப்போதுதான் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
என் கணவரின் உறவினர் ஒருவர் 9 ம் தேதி இரவு 10.30.மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல்தான் அது. அவரும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தான் இறந்தார்.
அதன் பின்னர் தான் என் கணவருக்கு யோசனை தோன்றியது. இறந்தவரின் புகைப் படத்துடன் அவருடைய Death certificate ஐயும் இணைத்து whatsapp மூலம் அனுப்பினோம். வரும் வழியில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை காட்டும்படி கூறினோம். அது மட்டுமல்லாமல். e pass க்கும் register செய்தோம்.
நேற்று 10.04.20 அன்று காலை 11 மணியளவில் என் பெண்ணும் , குழந்தைகளும் எங்கள் மகனுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 2.45 மணியளவில் எந்தவொரு சிறிய பிரச்சினையும் இன்றி இனிதாக எங்கள் இல்லம் வந்தடைந்தனர்.
கரும காரியங்கள் முடிந்தவுடன் எங்கள் மகன் இன்று காலை 7.00மணிக்கு புறப்பட்டு எந்தவொரு பிரச்சினை இன்றி 11.00 மணியளவில் சென்னை சென்று சேர்ந்து விட்டான்.
என்னுடைய கேள்வி இதுதான்.
***எங்கள் பெண் அவ்வளவு துன்பத்தில் இருக்கும் போது எங்கள் வயதான உறவினர் எதற்காக இறக்க வேண்டும்?
அதற்கு எங்கள் பெண் வரவேண்டும் என்பதற்காகவா? இல்லை எங்கள் பெண் இனியும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டாம் என்பதற்காகவா? ***
எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். எங்களை போன்றவர்களுக்கு காஞ்சி காமகோடி மஹா பெரியவா மட்டுமே துணை.
இதை பதிவிடும் போது காருண்ய மஹானை நினைத்து என் கண்கள் பணிக்கின்றன.
இவ்வாறு நடந்ததை நினைத்து நான் மிகவும் ஆச்சரியமான நிலையில் இருக்கிறேன். நடந்தவைகளை நினைத்து என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. தற்போது நான் என் பெண்ணுடனும், பேர குழந்தைகளுடனும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கண் கண்ட தெய்வம். கலியுக தெய்வம் மஹா பெரியவாளுக்கு என்னுடைய கோடான கோடி நமஸ்காரங்களும், நன்றிகளும்.
ஹர ஹர சங்கர!!! ஜெய ஜெய சங்கர!!!
நன்றி முகநூல் பதிவு (ராஜேஸ்வரி நரேந்திரகுமார் அவர்களுக்கு)
நேற்று, பிற்பகல் 3:25 பதிவு
ரமணியன்
இந்த பதிவை நான் இடுவதன் காரணம் மிகவும் முக்கியமான ஒன்று. தற்போதுள்ள ஊரடங்கு நிலையில் எங்கள் பெண் சென்னையில் தன் இரு குழந்தைகளுடன் உடல் நிலை சரியில்லாத நிலையில் மாட்டிக் கொண்டாள். கணவர், மாமியார், மாமனார் இருந்தும் எந்தவொரு உதவியும் இல்லை. வேலை செய்யும் பெண் ணும் வரவில்லை. ஒரு மாதமாக மனது, உடம்பு இரண்டும் மோசமான, கஷ்டமான சூழ்நிலையில் தவித்துக் கொண்டிருந்தாள்.
நாங்கள் சேலத்தில் இருக்கிறோம். எங்களால் சென்னை சென்று அழைத்து வரவும் முடியவில்லை.
இந்த நிலையில் எனக்கு மஹா பெரியவாளை நினைத்து வேண்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
அவரிடம் நான் வேண்டியது இதுதான்.
"** நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் என் பெண்ணையும், என் பேர குழந்தைகளையும் எங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு உங்களுடையது **என்று வேண்டிக்கொண்டேன்.
Medical Terms மூலம் கூட்டிக்கொண்டு வர முடியாது. மிக மிக மன வருத்தமான சூழ்நிலை.
அப்போதுதான் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
என் கணவரின் உறவினர் ஒருவர் 9 ம் தேதி இரவு 10.30.மணிக்கு இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல்தான் அது. அவரும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தான் இறந்தார்.
அதன் பின்னர் தான் என் கணவருக்கு யோசனை தோன்றியது. இறந்தவரின் புகைப் படத்துடன் அவருடைய Death certificate ஐயும் இணைத்து whatsapp மூலம் அனுப்பினோம். வரும் வழியில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதை காட்டும்படி கூறினோம். அது மட்டுமல்லாமல். e pass க்கும் register செய்தோம்.
நேற்று 10.04.20 அன்று காலை 11 மணியளவில் என் பெண்ணும் , குழந்தைகளும் எங்கள் மகனுடன் சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 2.45 மணியளவில் எந்தவொரு சிறிய பிரச்சினையும் இன்றி இனிதாக எங்கள் இல்லம் வந்தடைந்தனர்.
கரும காரியங்கள் முடிந்தவுடன் எங்கள் மகன் இன்று காலை 7.00மணிக்கு புறப்பட்டு எந்தவொரு பிரச்சினை இன்றி 11.00 மணியளவில் சென்னை சென்று சேர்ந்து விட்டான்.
என்னுடைய கேள்வி இதுதான்.
***எங்கள் பெண் அவ்வளவு துன்பத்தில் இருக்கும் போது எங்கள் வயதான உறவினர் எதற்காக இறக்க வேண்டும்?
அதற்கு எங்கள் பெண் வரவேண்டும் என்பதற்காகவா? இல்லை எங்கள் பெண் இனியும் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டாம் என்பதற்காகவா? ***
எங்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம். எங்களை போன்றவர்களுக்கு காஞ்சி காமகோடி மஹா பெரியவா மட்டுமே துணை.
இதை பதிவிடும் போது காருண்ய மஹானை நினைத்து என் கண்கள் பணிக்கின்றன.
இவ்வாறு நடந்ததை நினைத்து நான் மிகவும் ஆச்சரியமான நிலையில் இருக்கிறேன். நடந்தவைகளை நினைத்து என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை. தற்போது நான் என் பெண்ணுடனும், பேர குழந்தைகளுடனும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
கண் கண்ட தெய்வம். கலியுக தெய்வம் மஹா பெரியவாளுக்கு என்னுடைய கோடான கோடி நமஸ்காரங்களும், நன்றிகளும்.
ஹர ஹர சங்கர!!! ஜெய ஜெய சங்கர!!!
நன்றி முகநூல் பதிவு (ராஜேஸ்வரி நரேந்திரகுமார் அவர்களுக்கு)
நேற்று, பிற்பகல் 3:25 பதிவு
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கரா.
ரமணியன்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு இது பெரிய எடுத்துக் காட்டு....
![பழ.முத்துராமலிங்கம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/28494-36.jpg)
![பழ.முத்துராமலிங்கம்](https://2img.net/u/1813/71/41/02/avatars/28494-36.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1317283பழ.முத்துராமலிங்கம் wrote:நம்பினோர் கெடுவதில்லை என்பதற்கு இது பெரிய எடுத்துக் காட்டு....
என்னை பொறுத்த வரையில் கலியுக கண்கண்ட தெய்வம் அவர்.
அவர் பாதம் சரணம்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|