புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 11:00 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:21 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm
» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 18/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:21 pm
» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» நீதிக்கதை- தீர்வு
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» நெல்சன் மண்டேலா -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:58 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 12:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:19 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:12 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:28 am
» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Yesterday at 7:18 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 17, 2024 11:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 17, 2024 11:37 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:56 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:23 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm
by heezulia Yesterday at 11:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 11:00 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:21 pm
» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm
» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 18/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:21 pm
» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» நீதிக்கதை- தீர்வு
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» நெல்சன் மண்டேலா -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:58 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 12:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:19 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:12 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:28 am
» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Yesterday at 7:18 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 17, 2024 11:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Jul 17, 2024 11:37 pm
» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:56 pm
» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:10 pm
» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:01 pm
» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:49 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:26 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:23 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
kavithasankar |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Jenila |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Rutu |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
T.N.Balasubramanian |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Jenila |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சயனத்தில் ராமர்!
Page 1 of 1 •
![சயனத்தில் ராமர்! E_1584684314](https://img.dinamalar.com/data/uploads/E_1584684314.jpeg)
ராமபிரானை நின்ற கோலத்தில் பல கோவில்களில்
பார்த்திருப்பீர்கள். சுவாமிமலை அருகிலுள்ள,
திருப்புள்ளபூதங்குடி ராமர் கோவிலில், ரங்கநாதரைப்
போல சயனித்த கோலத்தில் தரிசிக்கலாம்.
வரும், 25ல் கொண்டாடப்படும், தெலுங்கு புத்தாண்டு,
ராமருடன் தொடர்புடையது என்பதால், இந்த நாளில்
இவரை வணங்குவது, இரட்டிப்பு பலன் தரும்.
தெலுங்கு புத்தாண்டை, ‘யுகாதி’ என்பர். யுகாதி என்றால்,
யுகத்தின் ஆரம்பம். ஒரு யுகம் அல்லது ஆண்டு துவங்கும்
போது, மனதில் சிறந்த எண்ணங்களை விதைக்க
வேண்டும்.
சீதையை, ராவணன் கடத்திச் சென்றதும், அவனிடம் சிலர்
, ‘நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய
வேண்டியது தானே…’ என்றனர்.
அதற்கு ராவணன், ‘உங்களுக்கு வந்த யோசனை எனக்கு
வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய
உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே…’
என்றானாம்.
நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள்
வளரும் என்பதற்கு, இது உதாரணம்.
தெலுங்கு புத்தாண்டு அன்று, இது போன்ற, ராமாயணத்தின்
முக்கிய சம்பவங்களை பெரியவர்கள் சொல்ல, இளவயதினர்
கேட்பர். இந்த நாளில், ராம வழிபாடு சிறந்தது.
சீதையை, ராவணன் கவர்ந்து சென்றபோது, கழுகு அரசன்
ஜடாயு, அவனுடன் போரிட்டார். ஜடாயுவை, ராவணன்
வெட்டினான். குற்றுயிராக கிடந்தவர், அவ்வழியே வந்த ராம,
லட்சுமணரிடம், சீதையை, ராவணன் கவர்ந்து சென்ற
விஷயத்தை கூறி, உயிர் விட்டார்.
ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார், ராமர்.
ஈமக்கிரியை செய்யும்போது, மனைவி அருகில் இருக்க
வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால், மானசீகமாக
சீதையை மனதால் நினைத்தார்.
உடனே, ராமனுக்கு உதவி புரிவதற்காக, சீதையின் மறு
அம்சமான பூமாதேவி வந்தாள். அவளுடன் இணைந்து,
ஈமக்கிரியை செய்தார். இந்த நிகழ்வை நினைவு கூரும்
வகையில், இத்தலத்தில் கோவில் அமைக்கப் பட்டது.
பொதுவாக, ராமர் நின்ற கோலத்தில் தான் அருள் பாலிப்பார்.
ஆனால், இத்தலத்தில், ‘வல்வில் ராமன்’ என்ற பெயரில்,
சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
தாயார் பொற்றாமரையாள் எனும், ஹேமாம்புஜவல்லி
தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள்.
வைணவர்களுக்கு, இரண்டு பூத புரிகள் உண்டு. ஒன்று,
காஞ்சிபுரம் அருகிலுள்ள, ஸ்ரீபெரும்புதுார். மற்றொன்று,
திருப்புள்ளபூதங்குடி.
பக்தர்கள், தங்கள் முன்னோர் மோட்சமடைய, இத்தலத்தில்
வேண்டுகின்றனர். புதனுக்குரிய பரிகார தலமான இங்கு,
குழந்தைகளின் கல்வி அபிவிருத்திக்காக, பூஜை செய்கின்றனர்.
சுவாமிமலையில் இருந்து திருவைகாவூர் செல்லும் வழியில்,
4 கி.மீ., துாரத்தில் இக்கோவில் உள்ளது.
----
தி. செல்லப்பா
வாரமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சீதையை, ராவணன் கடத்திச் சென்றதும், அவனிடம் சிலர்
, ‘நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய
வேண்டியது தானே…’ என்றனர்.
அதற்கு ராவணன், ‘உங்களுக்கு வந்த யோசனை எனக்கு
வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய
உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே…’
என்றானாம்.
நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள்
வளரும் என்பதற்கு, இது உதாரணம்.
உண்மை, உண்மை....
, ‘நீ, ராமனைப் போல் உருவத்தை மாற்றி, அவளை அடைய
வேண்டியது தானே…’ என்றனர்.
அதற்கு ராவணன், ‘உங்களுக்கு வந்த யோசனை எனக்கு
வராமலா இருக்கும். அப்படி என் உருவத்தை மாற்றிய
உடனேயே, மனதில் நல்ல எண்ணங்கள் வந்து விடுகிறதே…’
என்றானாம்.
நல்லவர்களைப் பின்பற்றினால், நல்ல எண்ணங்கள்
வளரும் என்பதற்கு, இது உதாரணம்.
உண்மை, உண்மை....
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|