புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓரு மனிதனுக்கு உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?
Page 1 of 1 •
ஓரு மனிதனுக்கு உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருக்க
வேண்டும்? எனக்கு ஓவ்வொரு நாளும் காலையில் 130 முதல்
150 வரை உள்ளது. இது கூடுதலா அல்லது குறைவா?
-
பதிலளிபவர்:
பாலசுப்ரமணியன் விஸ்வநாதன்
மருத்துவ நிபுணர் M.D.பொது மருத்துவம்
-----------------------------------
இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு பற்றி
மாறுபட்ட கருத்துகள் உண்டு.சில ஆண்டுகளுக்கு முன்
வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 120 மி.கி./100 மி்.லி. வரை
இருக்கலாம் என்றும் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து
180 மி.கி/100 மி.லி.இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
அதைவிட அதிகமாக இருக்கும்போது உடலின் பல பாகங்களில்
சர்க்கரை நோயின் பாதிப்பு தெரியத் தொடங்கி விடுவதால்
அவ்வாறு சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
கண்டிப்பாக ஒரு மாத்த்திற்கு ஒரு முறையோ இரண்டு
மாதத்திற்கு ஒரு முறையோ மருத்துவர் ஆலோசனையின்படி
இரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஒன்றிரண்டு ஆண்டுகள் கூட மாத்திரைகள் இல்லாமல்
சமாளிக்கலாம்.உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு
குறைவதனாலும் சுரந்தும் பயன்படாமல் போவதாலும்தான்
சர்க்கரை நோய் வருவதால் அதை முழுவதுமாகக் குணப்படுத்த
முடியாது;
கட்டுப் படுத்தி இயல்பான வாழ்க்கை வாழலாம் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
-
-----------------------
நன்றி- தமிழ் கோரா
வேண்டும்? எனக்கு ஓவ்வொரு நாளும் காலையில் 130 முதல்
150 வரை உள்ளது. இது கூடுதலா அல்லது குறைவா?
-
பதிலளிபவர்:
பாலசுப்ரமணியன் விஸ்வநாதன்
மருத்துவ நிபுணர் M.D.பொது மருத்துவம்
-----------------------------------
இரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரை அளவு பற்றி
மாறுபட்ட கருத்துகள் உண்டு.சில ஆண்டுகளுக்கு முன்
வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 120 மி.கி./100 மி்.லி. வரை
இருக்கலாம் என்றும் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து
180 மி.கி/100 மி.லி.இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டது.
தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
அதைவிட அதிகமாக இருக்கும்போது உடலின் பல பாகங்களில்
சர்க்கரை நோயின் பாதிப்பு தெரியத் தொடங்கி விடுவதால்
அவ்வாறு சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.
கண்டிப்பாக ஒரு மாத்த்திற்கு ஒரு முறையோ இரண்டு
மாதத்திற்கு ஒரு முறையோ மருத்துவர் ஆலோசனையின்படி
இரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஒன்றிரண்டு ஆண்டுகள் கூட மாத்திரைகள் இல்லாமல்
சமாளிக்கலாம்.உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு
குறைவதனாலும் சுரந்தும் பயன்படாமல் போவதாலும்தான்
சர்க்கரை நோய் வருவதால் அதை முழுவதுமாகக் குணப்படுத்த
முடியாது;
கட்டுப் படுத்தி இயல்பான வாழ்க்கை வாழலாம் என்பதை
நினைவில் கொள்ள வேண்டும்.
-
-----------------------
நன்றி- தமிழ் கோரா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315257krishnaamma wrote://தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
இதை சொல்லுகின்ற டாக்டர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று குருட்டுத் தனமாக பேசுவார்கள் .
இதில் பல விதங்கள் உள்ளது. இந்த விசங்கள் பற்றி தெரிந்தும் ஒரே மாதிரி வைத்தியம் பார்ப்பார்கள். தெரியத்தனமாக ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையில் பழக்கமில்லாத டாக்டரிடம் சென்றால் அன்றே நாம் செத்து போய்விடுவது மாதிரி பயப்படுத்திவிடுவார்கள் , ஏனென்றால் அவருக்கு நம்மளுடைய ஹிஸ்டிரி முழுவதும் தெரியாது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1315263பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1315257krishnaamma wrote://தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
இதை சொல்லுகின்ற டாக்டர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று குருட்டுத் தனமாக பேசுவார்கள் .
இதில் பல விதங்கள் உள்ளது. இந்த விசங்கள் பற்றி தெரிந்தும் ஒரே மாதிரி வைத்தியம் பார்ப்பார்கள். தெரியத்தனமாக ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையில் பழக்கமில்லாத டாக்டரிடம் சென்றால் அன்றே நாம் செத்து போய்விடுவது மாதிரி பயப்படுத்திவிடுவார்கள் , ஏனென்றால் அவருக்கு நம்மளுடைய ஹிஸ்டிரி முழுவதும் தெரியாது.
உண்மைதான் ஐயா .....அதனால் எனக்கு டாக்டர்கள், ஆஸ்பத்திரி என்றாலே பயம்.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
நீரிழிவு வியாதி (வியாதியே கிடையாது என கூறுபவர்களும் உண்டு) ஒரு வியாபார பொருளாக மாறிவிட்டது..
இதே போல்தான் உயர் ரத்த அழுத்தமும் அளவுகள் மாறிவிட்டன.
ரமணியன் .
இதே போல்தான் உயர் ரத்த அழுத்தமும் அளவுகள் மாறிவிட்டன.
ரமணியன் .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315302krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1315263பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1315257krishnaamma wrote://தற்போது இந்த அளவை இன்னும் குறைத்து வெறும் வயிற்றில்
100 மி.கி. வரை இருக்கலாம் என்றும் சாப்பிட்ட ஒன்றரை
மணிநேரத்திற்குப்பிறகு 140 மி.கி. வரைதான் இருக்கலாம்
என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் சாப்பிட்டு ஒன்றரை மணி நேரத்தில் சர்க்கரை அளவு
200 மி.கி வரை மருந்து,மாத்திரைகள் தேவையில்லை
.உணவுப்பத்தியம், நடைப்பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடிக்க
வேண்டும்.//
இப்படி சொல்வதால் overnight எத்தனை கோடி பேருக்கு சர்க்கரை நோய் என்கிற முத்திரை குத்தப்பட்டு, மருந்துகள் தரப்படுகின்றன????? இதெல்லாம் மருத்துவ அரசியல் அண்ணா.... ஒன்றும் அறியாத மக்களிடம் விளையாடுகிறார்கள்.....
இதை சொல்லுகின்ற டாக்டர்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று குருட்டுத் தனமாக பேசுவார்கள் .
இதில் பல விதங்கள் உள்ளது. இந்த விசங்கள் பற்றி தெரிந்தும் ஒரே மாதிரி வைத்தியம் பார்ப்பார்கள். தெரியத்தனமாக ஏதாவது சந்தர்ப்ப சூழ்நிலையில் பழக்கமில்லாத டாக்டரிடம் சென்றால் அன்றே நாம் செத்து போய்விடுவது மாதிரி பயப்படுத்திவிடுவார்கள் , ஏனென்றால் அவருக்கு நம்மளுடைய ஹிஸ்டிரி முழுவதும் தெரியாது.
உண்மைதான் ஐயா .....அதனால் எனக்கு டாக்டர்கள், ஆஸ்பத்திரி என்றாலே பயம்.....
நான் எப்படியேனும் டாக்டரிடம் செல்லத் தான் வேண்டும் என்ன செய்ய???
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1315316T.N.Balasubramanian wrote:நீரிழிவு வியாதி (வியாதியே கிடையாது என கூறுபவர்களும் உண்டு) ஒரு வியாபார பொருளாக மாறிவிட்டது..
இதே போல்தான் உயர் ரத்த அழுத்தமும் அளவுகள் மாறிவிட்டன.
ரமணியன் .
நீங்கள் கூறுவது போல் நீரழிவு, இது ஒரு ஹார்மோன் உற்பத்தி குறைபாடு இதை சமன் செய்ய தான் இத்தனை சிகிச்சை முறைகளும் வியாபாரமும் .
- Sponsored content
Similar topics
» உடலில் ஆக்சிஜன் அளவு 98-100 க்குள் இருக்க வேண்டும் …
» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
» சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும்
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» உங்கள் உடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது?
» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
» சர்க்கரை நோய்... ரத்தம் அழுத்தம்... ஹீமோகுளோபின்... எது எவ்வளவு இருக்க வேண்டும்
» windows7 oso இலவச தரவிறக்கம் வேண்டும் ...மற்றும் இந்த ஒஸ் பயன்படுத்த கணினியின் திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?
» உங்கள் உடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|