புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
by heezulia Today at 1:27
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49
» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?
இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை
யாரும் பார்க்க முடியாதாம்.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு
முன்பே அதற்குத்
தெரிந்துவிடுமாம்.
அன்றிலிருந்து அந்தக்
குரங்கானது ஒரு பாதுகாப்பான
இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம்.
அதனுடைய முடிவு காலம்
வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.
இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பது
பேரதிசயம்...
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா...!!!
இதிலென்ன அதிசயம்
இது நண்பர் பதிவு .
இராமர் வரலாற்றில் கூறியது தங்களுக்கு....
ஜெய் ஆஞ்சநேய,
ஜெய் ஸ்ரீராம் ..
இலலை நண்பா இயற்கை அதிசயங்களில் மிகவும் உண்மை.
இறக்கும் தருவாயில் தனக்கு என்று தேடும் இடத்தில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் கரையான் புற்றுக்கு அருகில் இறக்கும் தருவாயில் தனது உடலை புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.
சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்....
ஆஞ்சநேயர் இராமர் இடம் கேட்டு பெற்ற வரம்.
இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லை இன்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்று ஆஞ்சநேயர் வாங்கிய வரம் .
இச்சிறப்பு பெற்ற இவருக்கு நாம் வாய்ப்பு கிடைக்கும் போது அவருக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் வழங்கி தரிசிக்க நமக்கும் தொல்லை இல்லாமல் இறைவனை அடையலாம் ...
ஜெய் ஸ்ரீராம்
இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை
யாரும் பார்க்க முடியாதாம்.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு
முன்பே அதற்குத்
தெரிந்துவிடுமாம்.
அன்றிலிருந்து அந்தக்
குரங்கானது ஒரு பாதுகாப்பான
இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம்.
அதனுடைய முடிவு காலம்
வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.
இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பது
பேரதிசயம்...
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா...!!!
இதிலென்ன அதிசயம்
இது நண்பர் பதிவு .
இராமர் வரலாற்றில் கூறியது தங்களுக்கு....
ஜெய் ஆஞ்சநேய,
ஜெய் ஸ்ரீராம் ..
இலலை நண்பா இயற்கை அதிசயங்களில் மிகவும் உண்மை.
இறக்கும் தருவாயில் தனக்கு என்று தேடும் இடத்தில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் கரையான் புற்றுக்கு அருகில் இறக்கும் தருவாயில் தனது உடலை புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.
சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்....
ஆஞ்சநேயர் இராமர் இடம் கேட்டு பெற்ற வரம்.
இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லை இன்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்று ஆஞ்சநேயர் வாங்கிய வரம் .
இச்சிறப்பு பெற்ற இவருக்கு நாம் வாய்ப்பு கிடைக்கும் போது அவருக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் வழங்கி தரிசிக்க நமக்கும் தொல்லை இல்லாமல் இறைவனை அடையலாம் ...
ஜெய் ஸ்ரீராம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
மின் கம்பி மரணம் ரெண்டு குரங்குகளை பார்த்திருக்கிறேன்.
ஒன்றிற்கு கோயில் கட்டினதும் தெரியும்.
மற்றது குட்டிகுரங்கு. மின் கம்பியில் மாட்டி மரணம் அடைந்து
கீழே விழுந்தது.அதன் தாய் அதை மடியில் வைத்துக்கொண்டு
அது இறந்தது அறியாமல் (அப்பிடித்தான் நாங்கள் நினைத்தோம்)
மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு என்னவோ பண்ணிப்பார்த்து இரண்டரை மணி நேரம் ,யாரையும் பக்கத்தில் அண்டவிடாமல், கடைசியாக தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு மரங்களில் தாவி தாவி மறைந்து விட்டது.
இந்த உள்ளம் உருக்கும் பரிதாப காட்சியை பரோடாவில் எங்கள் டவுன்ஷிப் வாசிகள் யாவரும் பார்த்தனர். வருடம் 1996 .
ரமணியன்
ஒன்றிற்கு கோயில் கட்டினதும் தெரியும்.
மற்றது குட்டிகுரங்கு. மின் கம்பியில் மாட்டி மரணம் அடைந்து
கீழே விழுந்தது.அதன் தாய் அதை மடியில் வைத்துக்கொண்டு
அது இறந்தது அறியாமல் (அப்பிடித்தான் நாங்கள் நினைத்தோம்)
மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு என்னவோ பண்ணிப்பார்த்து இரண்டரை மணி நேரம் ,யாரையும் பக்கத்தில் அண்டவிடாமல், கடைசியாக தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு மரங்களில் தாவி தாவி மறைந்து விட்டது.
இந்த உள்ளம் உருக்கும் பரிதாப காட்சியை பரோடாவில் எங்கள் டவுன்ஷிப் வாசிகள் யாவரும் பார்த்தனர். வருடம் 1996 .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1314892 அட ஆமாம் இது வரை எத்தனையோ விலங்குகளின் இறப்பை பார்த்துள்ளோம் குரங்கின் இறுதி காலத்தை இப்ப தான் கேள்விப்படுகிறேன் ,krishnaamma wrote:குரங்குகள் என்றாவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா...?
இயற்கையாக வயதாகி இறக்கும்குரங்குகளின் மரணத்தை
யாரும் பார்க்க முடியாதாம்.
இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு
முன்பே அதற்குத்
தெரிந்துவிடுமாம்.
அன்றிலிருந்து அந்தக்
குரங்கானது ஒரு பாதுகாப்பான
இடத்தை தேர்ந்தெடுத்து உணவு, நீர் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம்.
அதனுடைய முடிவு காலம்
வந்தவுடன் பூமி பிளந்து கொள்ள, குரங்கு அதில் அமர்ந்து கொள்ளுமாம். பூமி மூடிக் கொள்ளுமாம்.
அந்த ஒருவாரமும் அது தவம் செய்யுமாம்.
இந்த தகவலைப் எண்ணுகிற போது மற்ற எல்லா அதிசயங்களையும் விட, அது ஒரே இடத்தில் ஒருவாரமாக அமர்ந்திருக்கும் என்பது
பேரதிசயம்...
குரங்குகள் தெய்வ அம்சமல்லவா...!!!
இதிலென்ன அதிசயம்
இது நண்பர் பதிவு .
இராமர் வரலாற்றில் கூறியது தங்களுக்கு....
ஜெய் ஆஞ்சநேய,
ஜெய் ஸ்ரீராம் ..
இலலை நண்பா இயற்கை அதிசயங்களில் மிகவும் உண்மை.
இறக்கும் தருவாயில் தனக்கு என்று தேடும் இடத்தில் மிகவும் அமைதியாக எந்த விதத்திலும் மற்ற விலங்குகளுக்கு தொல்லை இன்றி காடுகளில் மரங்கள் நிறைந்த இடத்தில் கரையான் புற்றுக்கு அருகில் இறக்கும் தருவாயில் தனது உடலை புற்றின் அருகில் படுத்து விடும் தனது உடலை கரையான் உணவாக்கி அதன் மேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் புற்று அமைந்துவிடும் இது முற்றிலும் உண்மை.
சாலையில் அடிபட்டு இறந்தால் கூட அவற்றின் உறவுகள் இழுத்து சென்று புற்றின் அருகில் வைத்து மறையும் வரை அவைகளும் அங்கு காத்திருக்கும்....
ஆஞ்சநேயர் இராமர் இடம் கேட்டு பெற்ற வரம்.
இறக்கும் நிலை அறிந்து யாருக்கும் தொல்லை இன்றி புற்றில் கரையானுக்கு உணவாக வேண்டும் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்று ஆஞ்சநேயர் வாங்கிய வரம் .
இச்சிறப்பு பெற்ற இவருக்கு நாம் வாய்ப்பு கிடைக்கும் போது அவருக்கு மிகவும் பிடித்த வாழைப்பழம் வழங்கி தரிசிக்க நமக்கும் தொல்லை இல்லாமல் இறைவனை அடையலாம் ...
ஜெய் ஸ்ரீராம்
உண்மையில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் ,
ஜெய் ஆஞ்சநேயா
மேற்கோள் செய்த பதிவு: 1314921இது போல ஒரு காணொளி செய்திசேனல்களில் பார்த்த நினைவு ஐயா , மனதை உருக்கும் காணொளி அதுT.N.Balasubramanian wrote:மின் கம்பி மரணம் ரெண்டு குரங்குகளை பார்த்திருக்கிறேன்.
ஒன்றிற்கு கோயில் கட்டினதும் தெரியும்.
மற்றது குட்டிகுரங்கு. மின் கம்பியில் மாட்டி மரணம் அடைந்து
கீழே விழுந்தது.அதன் தாய் அதை மடியில் வைத்துக்கொண்டு
அது இறந்தது அறியாமல் (அப்பிடித்தான் நாங்கள் நினைத்தோம்)
மடியில் வைத்துக்கொண்டு கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு என்னவோ பண்ணிப்பார்த்து இரண்டரை மணி நேரம் ,யாரையும் பக்கத்தில் அண்டவிடாமல், கடைசியாக தோளில் தூக்கிப்போட்டுக்கொண்டு மரங்களில் தாவி தாவி மறைந்து விட்டது.
இந்த உள்ளம் உருக்கும் பரிதாப காட்சியை பரோடாவில் எங்கள் டவுன்ஷிப் வாசிகள் யாவரும் பார்த்தனர். வருடம் 1996 .
ரமணியன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|