புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
53 Posts - 47%
heezulia
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
3 Posts - 3%
jairam
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
2 Posts - 2%
சிவா
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
1 Post - 1%
Manimegala
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
15 Posts - 4%
prajai
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
6 Posts - 2%
jairam
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
3 Posts - 1%
Rutu
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_m10நாமத்தால் வந்த மதிப்பு ! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாமத்தால் வந்த மதிப்பு !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 6:44 pm

நாமத்தால் வந்த மதிப்பு !

நாமத்தால் வந்த மதிப்பு ! WGcyDZc1TveS9TxlTNCp+download

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார்.

விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் துக்கிரி அத்ருஷ்டம்‌ கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.

நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.

யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள். அவர்கள் செல்லும் காரியம் இவளைப் பார்த்ததால் கெட்டுவிடும் என்று நினைக்கும்
சமூகக் கட்டமைப்பு.

அவள் விடியும்‌ முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்து விட்டு வந்து வீட்டிற்குள் புகுந்துகொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம் மிகவும்‌
பிடித்து விட்டது.

வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது.
அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச்
சொல்லத் துவங்கினாள்.
சில நாட்கள் சொன்னதும்,ராம நாமம் அவளைப் பிடித்துக் கொண்டது.
பொழுது போகாத போதெல்லாம்
ராம நாமம் சொல்லிக்கொண்டிருந்தவள் எப்போதுமே ராம நாமம் சொல்லத் தொடங்கினாள்.

ஆயிரம் ராம நாமம் ஆனதும் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள். இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு
ராம நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள்.

இப்படியே அவளுக்கும் வயதாகியது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள்
சில இவளைத் தேடி வரத் துவங்கின. அவர்களுக்கு தனக்குத் தெரிந்த கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.

ஒருநாள் ஒரு குழந்தை அழுது கொண்டே இருந்தது. ஏம்மா அழற?

அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி.
வைத்தியர் பிழைக்க மாட்டார்னு சொல்றாராம். அம்மா அழுதுண்டே இருக்காங்க..

சரி, அழாத... இங்க வா...
ராம நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல. உங்கப்பாவுக்காக நான் ஜபம்‌பண்ணி வெச்சிருக்கறதிலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு. சரியாப் போயிடும் என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள்.

சரி பாட்டி என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில் தாயுடன் திரும்பி வந்தது.
அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீங்க ரா நாமா கொடுத்தேள்னு குழந்தை சொன்னதும் மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார். வைத்தியரும் எல்லா நாடியும் சுத்தமா இருக்கு. இனி வியாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார். என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ நமஸ்காரம் செய்தாள்.

விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது. யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி. கொடுத்ததை அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள்.

யார் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ, அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை.
துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம், அவள் வந்தால்தான் க்ருஹப்ரவேசம் எல்லாம்.

அத்ருஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை அனைவரும் வரவேற்கும்படி
செய்தது எது?

அவளைப் பிடித்துக்கொண்ட
ராம நாமமன்றோ...!!!

ஜெய் ஸ்ரீராம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 10, 2020 8:12 pm

நாமத்தால் வந்த மதிப்பு ! 103459460 நாமத்தால் வந்த மதிப்பு ! 3838410834
-

கொரோனவுக்கு பயப்படத் தேவையில்லை...
ராமநாமம் பக்தியுடன் சொன்னால் போதும்...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 10, 2020 8:16 pm

டி.வி.நாடகம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதில் வளைகாப்பு நிகழ்ச்சியில் அப்பெண்ணுக்கு
வளையலணிய வந்த ஒரு சுமங்கிலிப் பெண்ணை
அவள் மலடி என்பதால், தடுத்து நிறுத்தப்படுகிறாள்...!
-
இன்றும் பல மூட பழக்க வழக்கங்கள் நடைமுறையில்
இருக்கத்தான் செய்கின்றன.
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 8:52 pm

ayyasamy ram wrote:நாமத்தால் வந்த மதிப்பு ! 103459460 நாமத்தால் வந்த மதிப்பு ! 3838410834
-

கொரோனவுக்கு பயப்படத் தேவையில்லை...
ராமநாமம் பக்தியுடன் சொன்னால் போதும்...
மேற்கோள் செய்த பதிவு: 1314904

தனி மனித ஒழுக்கம் மிக அவசியம் என்பதைத்தான் இவ்வாறான வைரஸ்கள் நமக்கு கற்றுக்கொடுக்கின்றன..... அதை புரிந்து கொண்டால் நலம் ... புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 10, 2020 8:54 pm

ayyasamy ram wrote:டி.வி.நாடகம் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அதில் வளைகாப்பு நிகழ்ச்சியில் அப்பெண்ணுக்கு
வளையலணிய வந்த ஒரு சுமங்கிலிப் பெண்ணை
அவள் மலடி என்பதால், தடுத்து நிறுத்தப்படுகிறாள்...!
-
இன்றும் பல மூட பழக்க வழக்கங்கள் நடைமுறையில்
இருக்கத்தான் செய்கின்றன.
-
மேற்கோள் செய்த பதிவு: 1314905

கசப்பான உண்மை அண்ணா.... அதே போல கல்யாணம் செய்து கொள்ளாமல் இருக்கும் பெண்களுக்கு தாம்பூலம் தருவதற்கும் தயங்குகிறார்கள் ... பார்க்கவே கஷ்டமாக உள்ளது...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக