புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
37 Posts - 40%
heezulia
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
4 Posts - 4%
Guna.D
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
1 Post - 1%
mruthun
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
2 Posts - 1%
manikavi
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
2 Posts - 1%
mruthun
 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_m10 மனத்தைத்  தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனத்தைத் தூய்மையாக்கும் மூன்று பழக்கங்கள்.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 06, 2020 11:22 pm


மூன்றிலும் பாக்கி வைக்காதே-

கடன், வியாதி, எதிரி இம் மூன்றையும் அடியோடு
அழிக்காமல் பாக்கி வைத்தால் மறுபடியும் பரவிக்
கொண்டே தான் இருக்கும்.
அதனால் பாக்கி வைக்காமல் இவற்றைப் போக்க
வேண்டும்.
--
--------------------------------
-
தூயதாக்கிக் கொள் -

கண்களால் நன்கு பார்த்த பிறகே அடி எடுத்துவை.
உண்மையால் தூய்மை பெற்ற பேச்சைப் பேசு.
மனத்தால் சுத்தமானதெனத் தெளிந்த பின்
அதன்படி நட.
-
---------------------------------
-
அநீதியால் கிடைத்த பொருள் வேண்டாம்-


அநியாயத்தால் ஈட்டிய பொருளைப் பெறுவதைக்
காட்டிலும் தரித்திரமே நல்லது. வியாதியால் வீங்கி
உடல் பருத்து விடுவதை விட இளைத்திருப்பதே
நல்லது.
-
----------------------------------
-
அவன் எதிரி எனச் சொல்லாதே -


யாரையும் அவன் எனக்கு எதிரி என வெளிப்படையாகக்
குறிப்பிடாதே. அல்லது அவனுக்கு நான் எதிரி எனவும்
கூறாதே. தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தானே
வெளிப்படுத்தாதே.
தனது எஜமானன் தன்னிடம் அபிமானத்துடன் இல்லை
என்பதையும் வெளியாக்காதே.
-
----------------------------------------
-
சக்திக்கு மீறி ஈடுபடாதே -


தேகப்பயிற்சி, இரவில் கண் விழிப்பு, வழி நடத்தல்,
அதிக சிரிப்பு, பேச்சு இவற்றில் சக்திக்கு மீறி ஈடுபடாதே.
யானையை இழுக்கத் துணியும் சிங்கம் வலிவிழந்து
மடிவது போல, இவற்றில் சக்திக்கு மீறி ஈடுபடுபவன்
கேடுறுவான்.
-
----------------------------------
-
மனத்தைக் கவர -


தயை, எல்லோரிடத்திலும் நட்பு, ஈகை, இனிமையான
பேச்சு இவற்றுக்கு ஈடாக பிறர் மனதைக் கவரும்
உபாயம் வேறு ஒன்றுமில்லை.
-
-----------------------------------
-
ஒட்டுதலும் பிரிவும் -


பிரிந்ததைக் கஷ்டத்துடன் தான் ஒட்ட வைக்க முடியும்.
சேர்ந்ததைக் கஷ்டப்பட்டுத் தான் பிரிக்க முடியும்.
பிரிந்த பிறகு ஒட்டி ஏற்பட்ட அன்பு கடைசி வரை
வேதனையைத் தான் அளிக்கும்.
-
-----------------------------------
-
மனம் தூய்மை பெற -


பிறர் சொத்தைக் கபடமாக அபகரிக்க எண்ணாதிருத்தல்,
எல்லோரிடமும் நல்லெண்ணம் கொண்டிருத்தல், தான்
செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பலனுண்டு
(கெட்டது செய்தால் கெட்டதும் நல்லது செய்தால் நல்லதும்
நடக்கும்) என நினைத்தல் இம் மூன்றும் மனத்தைத்
தூய்மையாக்கும் பழக்கங்கள்.
-
----------------------------------
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
நன்றி- தினமணி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 07, 2020 10:58 am

Code:

மூன்றிலும் பாக்கி வைக்காதே-

கடன், வியாதி, எதிரி இம் மூன்றையும் அடியோடு
அழிக்காமல் பாக்கி வைத்தால் மறுபடியும் பரவிக்
கொண்டே தான் இருக்கும்.
அதனால் பாக்கி வைக்காமல் இவற்றைப் போக்க
வேண்டும்.

இது நூறு சதவீதம் உண்மை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 07, 2020 6:03 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை........இன்று நிறைய நல்ல விஷயங்கள் படிக்க கிடைத்துள்ளது எனக்கு புன்னகை ......மிக்க நன்றி ! அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 07, 2020 8:25 pm

படிக்கவேண்டிய பதிவு.
நன்றி ராம்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக