புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவக் கேள்வி பதில்கள்
Page 1 of 9 •
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?
ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.
எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?
உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.
எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?
உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
அடிக்கடி அஜிரணக் கோளாறு ஏற்படுவதை தவிர்க்க என்ன செய்யலாம்?
மதுப்பழக்கம், சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால் நிறுத்திவிட வேண்டும். மாமிச உணவை தவிர்த்து மரக்கறி உணவை சாப்பிடலாம். நிறைய காய்கறி, பழங்கள் மற்றும் தானியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். உணவின் அளவை அதிகரிப்பதைவிட சத்துள்ள உணவை சாப்பிட்டு அது ஜிரணமாகும்படி உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. எண்ணெய் மற்றும் கொழுப்புள்ள பொருட்கள் அஜிரணத்தை தூண்டும். இதைத்தவிர்க்கலாம். அளவு அறிந்து ஜிரணம் ஆவதை அறிந்து சாப்பிடலாம். கெட்ட பழைய உணவுகளை தவிர்த்து விடுங்கள். குடல் அழற்சி ஏதேனும் உள்ளதா என்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்து கொள்ளுங்கள்.
மதுப்பழக்கம், சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தால் நிறுத்திவிட வேண்டும். மாமிச உணவை தவிர்த்து மரக்கறி உணவை சாப்பிடலாம். நிறைய காய்கறி, பழங்கள் மற்றும் தானியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். உணவின் அளவை அதிகரிப்பதைவிட சத்துள்ள உணவை சாப்பிட்டு அது ஜிரணமாகும்படி உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. எண்ணெய் மற்றும் கொழுப்புள்ள பொருட்கள் அஜிரணத்தை தூண்டும். இதைத்தவிர்க்கலாம். அளவு அறிந்து ஜிரணம் ஆவதை அறிந்து சாப்பிடலாம். கெட்ட பழைய உணவுகளை தவிர்த்து விடுங்கள். குடல் அழற்சி ஏதேனும் உள்ளதா என்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்து கொள்ளுங்கள்.
நான் இப்போது ஏழுமாத கர்ப்பாக உள்ளேன். எனக்கு நீரிழிவு உள்ளது.
எனக்கு பிறக்கப்போகும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்க நான் என்னென்ன செய்ய வேண்டும்?
நீரிழிவு உள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் பிற குழந்தை களைப் போலவே உரிய காலத்தில் கருப்பையிலிருந்து வெளிவருகின்றன.
சில சமயங்களில்தான் குறை மாதத்திலேயே பிறந்துவிடுகின்றன. அது போன்ற சமயங்களில் அக்குழந்தையை தனியறையில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கலாம். சில குழந்தைகள் சிறிதளவு மஞ்சள் காமாலையுடன் பிறக்க வாய்ப்புள்ளது. இக்குழந்தைகளை அதிக வெளிச்சத்தில் வைத்திருந்தால் விரைவில் குணமாகிவிடும். சில குழந்தைகள் பருமனாகப் பிறக்கும். இதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. இது தற்காலிகமானது தான். பிறக்கும் குழந்தைகளுக்கு 100-ல் இருவருக்கு அதுவும் அவர்களின் முப்பதாவது வயதில்தான் நீரிழிவு ஏற்படும் வாய்ப்புள்ளது.
தாய்-தந்தை இருவருக்குமே நீரிழிவு இருந்தாலும் குழந்தைகளுக்கு 5 முதல் 10 சதவீதம்தான் நீரிழிவு தோன்ற வாய்ப்புள்ளது.
நீங்கள் பொதுவாக கடைபிடிக்க வேண்டியதெல்லாம்...
குழந்தை பிறக்கும் முன்பும், பிறந்த பின்பும் நீரிழிவுக்கான சோதனைகளைச் செய்து நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
மருத்துவர் கூறும் ஆலோசனை களையும், உணவுக் கட்டுப்பாட்டையும் ஒழுக்கமாக கடைபிடித்து வந்தால் உங்களுக்கு நலமான குழந்தை பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
டாக்டர் கடந்த மாதம் தற்செயலாக ஒரு விலை மாதிடம் உறவு வைத்துக் கொண்டேன். எனக்கு பால்வினை நோய் வந்திருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. இது என் மனைவிக்கும் தொற்றி விடுமோ என்ற சந்தேகமும் படுத்துகிறது. பால்வினை நோயின் அறிகுறிகளை சொல்றீங்களா ப்ளீஸ்..?
விலை மாதிடம் போவதற்கு முன்பு சாதக பாதகங்களையெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். விலை மாது நோய்களின் உறைவிடமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் மனைவிக்கும் கொடுப்பீர்கள். இனி குழந்தை பிறந்தால் அதற்கும் போய்ச் சேரும் அல்லவா?
பால்வினை நோய் ஏற்பட்டிருந்தால், பிறப்பு உறுப்புகளில் இருந்து சீழ் வடியும், சிறுநீர் கழிக்கும் போது மோர் மாதிரி திரிதிரியாக வெளியேறும். கூடவே, எரிச்சல், தீயைக் கொளுத்தி உள்ளே வைத்தது மாதிரி இருக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். மலம் கழிக்கும் போது வலியும் எரிச்சலும் இருக்கும். பிறப்பு உறுப்பில் வலி, இடுப்பு அரையில் நெரிக் கட்டி தோன்றும். உடலில் தடிப்புத் தடிப்பாகத் தோன்றும். தோலில் சிறுசிறு கட்டிகளும், காய்ச்சல், தலைவலி, கண் எரிச்சல், மூட்டுவலி போன்றவை தோன்றும்.
உங்கள் மனைவியிடம் பால் வினை நோய் இருக்கிறதா என்று நேரில் கேட்டு விடாதீர்கள். குட்டு வெளிப்பட்டு குடும்பமே கெட்டு விடும். அவர்களாகவே உங்களிடம் பேச்சு வாக்கில், சிறுநீர் மஞ்சள், பச்சை கலந்த நிறத்தில் வருவதாகவோ, சில சமயம் ரத்தமோ சீழோ கலந்து வருவதாகவோ, அடிவயிற்றில் வலி, பிறப்புறுப்புப் பகுதிகளில் நமைச்சல், எரிச்சல், இரத்தம் வடிதல், உடலுறவின் போது வலி, துர்நாற்றத்துடன் கூடிய திரவச் சுரப்பு இருப்பதாகச் சொன்னால் அது பால்வினை நோயால் ஏற்பட்டிருக்கக் கூடும். உடனே நல்ல நிபுணரை சந்தித்து சிகிச்சை பெற்று விடுங்கள்.
விலை மாதிடம் போவதற்கு முன்பு சாதக பாதகங்களையெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். விலை மாது நோய்களின் உறைவிடமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் மனைவிக்கும் கொடுப்பீர்கள். இனி குழந்தை பிறந்தால் அதற்கும் போய்ச் சேரும் அல்லவா?
பால்வினை நோய் ஏற்பட்டிருந்தால், பிறப்பு உறுப்புகளில் இருந்து சீழ் வடியும், சிறுநீர் கழிக்கும் போது மோர் மாதிரி திரிதிரியாக வெளியேறும். கூடவே, எரிச்சல், தீயைக் கொளுத்தி உள்ளே வைத்தது மாதிரி இருக்கும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். மலம் கழிக்கும் போது வலியும் எரிச்சலும் இருக்கும். பிறப்பு உறுப்பில் வலி, இடுப்பு அரையில் நெரிக் கட்டி தோன்றும். உடலில் தடிப்புத் தடிப்பாகத் தோன்றும். தோலில் சிறுசிறு கட்டிகளும், காய்ச்சல், தலைவலி, கண் எரிச்சல், மூட்டுவலி போன்றவை தோன்றும்.
உங்கள் மனைவியிடம் பால் வினை நோய் இருக்கிறதா என்று நேரில் கேட்டு விடாதீர்கள். குட்டு வெளிப்பட்டு குடும்பமே கெட்டு விடும். அவர்களாகவே உங்களிடம் பேச்சு வாக்கில், சிறுநீர் மஞ்சள், பச்சை கலந்த நிறத்தில் வருவதாகவோ, சில சமயம் ரத்தமோ சீழோ கலந்து வருவதாகவோ, அடிவயிற்றில் வலி, பிறப்புறுப்புப் பகுதிகளில் நமைச்சல், எரிச்சல், இரத்தம் வடிதல், உடலுறவின் போது வலி, துர்நாற்றத்துடன் கூடிய திரவச் சுரப்பு இருப்பதாகச் சொன்னால் அது பால்வினை நோயால் ஏற்பட்டிருக்கக் கூடும். உடனே நல்ல நிபுணரை சந்தித்து சிகிச்சை பெற்று விடுங்கள்.
என் வயது 40. என் கணவர் அடிக்கடி "அதுக்குக்" கூப்பிடறார். இல்லா விட்டால் வேறு யாரை யாச்சும் பார்த்துப்பேன் என்று மிரட்டுகிறார். எனக்கும் ஒத்துழைக்க ஆசை தான். ஆனால் வலி, நாட்டமின்மை போன்றவை இருக்கு என்ன செய்யறது? இந்தப் பிரச்சனை தீர ஒரு வழி சொல்லுங்கள்!
இதுபோன்ற பிரச்சினைகள் உங்களுக்கு மட்டுமா? உங்க வயதில் உள்ள பல பெண்களுக்கு இருக்கு. இதற்குக் காரணம் இரண்டு. முத லாவது ஹார்மோன் குறைபாடு. நாற்பது வயதானாலே மாதவிலக்கு நிற்கப்போகிற வயது வந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொள்ள லாம். பீரியட்ஸ் மாதா மாதம் வராமல் விட்டு விட்டு வரும். இந்த நிலையில் உங்களுக்குப் பாதுகாப்பு போன்றிருந்த ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் அளவு குறைஞ்சிட்டதால, உறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டம் இல்லாத நிலை, வலி போன்றவை ஏற்படுகிறது.
இந்த மாதிரியெல்லாம் இல்லை என்றால், உங்களுக்கு மன அளவில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்கு என்று அர்த்தம். உங்களவர் ரொம்ப அவசரக்காரர், நீங்க ரெடியாவதற்குள்ளே அவரு முடி சாய்ந்து போயிடறது வழக்கமா இருக்குன்னு வச்சுக்கங்களேன்... இயல்பாகவே அது மேல ஒரு சலிப்பு வந்துடும். அப்புறம் மனம் விரும்பாவிட்டால் உடல் ஒத்துழைக்காது. இதனால்தான
இதுபோன்ற பிரச்சினைகள் உங்களுக்கு மட்டுமா? உங்க வயதில் உள்ள பல பெண்களுக்கு இருக்கு. இதற்குக் காரணம் இரண்டு. முத லாவது ஹார்மோன் குறைபாடு. நாற்பது வயதானாலே மாதவிலக்கு நிற்கப்போகிற வயது வந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொள்ள லாம். பீரியட்ஸ் மாதா மாதம் வராமல் விட்டு விட்டு வரும். இந்த நிலையில் உங்களுக்குப் பாதுகாப்பு போன்றிருந்த ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் அளவு குறைஞ்சிட்டதால, உறுப்பில் வறட்சி, உடலுறவில் நாட்டம் இல்லாத நிலை, வலி போன்றவை ஏற்படுகிறது.
இந்த மாதிரியெல்லாம் இல்லை என்றால், உங்களுக்கு மன அளவில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்கு என்று அர்த்தம். உங்களவர் ரொம்ப அவசரக்காரர், நீங்க ரெடியாவதற்குள்ளே அவரு முடி சாய்ந்து போயிடறது வழக்கமா இருக்குன்னு வச்சுக்கங்களேன்... இயல்பாகவே அது மேல ஒரு சலிப்பு வந்துடும். அப்புறம் மனம் விரும்பாவிட்டால் உடல் ஒத்துழைக்காது. இதனால்தான
என் வயது 25. இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கவுள்ளது. எனக்கு மார்பகக் காம்புகள் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. இது என்னை ரொம்பவும் கவலைக் குள்ளாக்குகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொண்டால், என்னால் தாம்பத்திய உறவில் திருப்தியாக ஈடுபட முடியுமா? என் பிரச்சினையை எப்படி சமாளிக்கலாம்? கர்ப்பம் தரிப்பதிலோ, தாய்ப்பால் ஊட்டுவதிலோ எனக்கு எதிர்காலத்தில் பிரச்சினைகள் இருக்குமா?
மார்பகக் காம்புகள் உள்ளடங்கியிருப்பது பயப்படக் கூடிய பிரச்சினை இல்லை. வைட்டமின் ஈ எண் ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு மார்பகக் காம்பு களை மசாஜ் செய்து மெல்ல வெளியே எடுத்து விடுங்கள். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்து வர வேண்டும். மருத்துவப் பரிசோதனை மேற் கொண்டு வேறு ஏதேனும் கோளாறுகள் இருக்குமா என்றும் பாருங்கள்.
இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப் படாது. கவலை வேண்டாம்.
இப்போது உள்ளடங்கியிருக்கும் அவை, நாளை திருமணமாகி, கர்ப்பம் தரித்து, தாய்ப்பால் ஊட்டும் காலத்தில் சாதாரணமாகி விடும்.
மார்பகக் காம்புகள் உள்ளடங்கியிருப்பது பயப்படக் கூடிய பிரச்சினை இல்லை. வைட்டமின் ஈ எண் ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு மார்பகக் காம்பு களை மசாஜ் செய்து மெல்ல வெளியே எடுத்து விடுங்கள். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்து வர வேண்டும். மருத்துவப் பரிசோதனை மேற் கொண்டு வேறு ஏதேனும் கோளாறுகள் இருக்குமா என்றும் பாருங்கள்.
இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப் படாது. கவலை வேண்டாம்.
இப்போது உள்ளடங்கியிருக்கும் அவை, நாளை திருமணமாகி, கர்ப்பம் தரித்து, தாய்ப்பால் ஊட்டும் காலத்தில் சாதாரணமாகி விடும்.
எனக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகின்றன. எனக்கு இரண்டு மார்பகங்களும் மிகச் சிறியதாக உள்ளன. இதனால் என் கணவர் என்னிடமிருந்து விலகியே இருக்கிறார். செக்ஸ் உறவைத் தவிர்க்கிறார். மார்பகங்கள் பெரிதாக ஏதேனும் மருத்துவம் இருந்தால் சொல்லவும் அவற்றை சாப்பிட்டால் குழந்தை பிறக்காமலிருக்க வாய்ப்புகள் உண்டா?
மார்பகங்களைப் பெரிதாக்க ஹார் மோன் மருந்துகள் உள்ளன. மருத்து வரை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறாமல் அவற்றை உட்கொள்வது ஆபத்தானது.
அந்த மருந்துகளை உட்கொள்கிற வரை உங்களுக்கு கர்ப்பம் தரிக்காது. கருத்தடை மருந்துகளாகவும் அவை இருக்கும். மாத்திரைகளை நிறுத்திய பிறகு கர்ப்பம் தரிக்கலாம். இவற் றைத் தொடர்ந்து பல நாட்கள் எடுத்துக் கொள்வதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
மார்பகங்களைப் பெரிதாக்க ஹார் மோன் மருந்துகள் உள்ளன. மருத்து வரை நேரடியாக சந்தித்து ஆலோசனை பெறாமல் அவற்றை உட்கொள்வது ஆபத்தானது.
அந்த மருந்துகளை உட்கொள்கிற வரை உங்களுக்கு கர்ப்பம் தரிக்காது. கருத்தடை மருந்துகளாகவும் அவை இருக்கும். மாத்திரைகளை நிறுத்திய பிறகு கர்ப்பம் தரிக்கலாம். இவற் றைத் தொடர்ந்து பல நாட்கள் எடுத்துக் கொள்வதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
நான் நிறை மாத கர்ப்பம். கர்ப்ப காலம் முழுவதும் அவ்வப்போது என் கணவருடன் உடலுறவில் ஈடுபட்டு வந்தேன். இதனால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? எதுவரை உறவில் ஈடுபடலாம்?
கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் குழந்தைக்கோ, உங்களுக்கோ எவ்விதத் தீங்கும் நேராது. சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுவது பெரியளவில் நன்மை பயக்கும். பிரசவ நாட்கள் தாண்டியும் பிரசவம் ஆகாத பெண்களுக்கு இனிமையான பிரசவத்தை ஆரம்பிக்க ஒரு வழி உடலுறவில் ஈடுபடுவது. குளுக்கோஸ் ஏற்றி, மருந்துகள் மூலம் பிரசவத்தைத் தூண்டுவதை விட, உடலுறவில் ஈடுபடும்போது, விந்தில் உள்ள புரோஸ்டா கிளான்டின் என்ற பொருள் முழுமையான நாட்களான கருப்பையில் படும். அப்போது கருப்பை தூண்டப்பட்டுப் பிரசவ வலி ஆரம்பிக்கும். நிறை மாதம் அடையாத கர்ப்பம் இதனால் பாதிக்கப்படுவதில்லை.
கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் குழந்தைக்கோ, உங்களுக்கோ எவ்விதத் தீங்கும் நேராது. சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுவது பெரியளவில் நன்மை பயக்கும். பிரசவ நாட்கள் தாண்டியும் பிரசவம் ஆகாத பெண்களுக்கு இனிமையான பிரசவத்தை ஆரம்பிக்க ஒரு வழி உடலுறவில் ஈடுபடுவது. குளுக்கோஸ் ஏற்றி, மருந்துகள் மூலம் பிரசவத்தைத் தூண்டுவதை விட, உடலுறவில் ஈடுபடும்போது, விந்தில் உள்ள புரோஸ்டா கிளான்டின் என்ற பொருள் முழுமையான நாட்களான கருப்பையில் படும். அப்போது கருப்பை தூண்டப்பட்டுப் பிரசவ வலி ஆரம்பிக்கும். நிறை மாதம் அடையாத கர்ப்பம் இதனால் பாதிக்கப்படுவதில்லை.
உடல் பருமனை குறைப்பதற்கு என்னென்ன உடற்பயிற்சிகளை செய்யலாம்?
காலார நடக்கலாம். தினமும் முக்கால் மணி முதல் ஒரு மணி நேரம் வரை காற்றாட நடப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறும். வயதானவர்கள் வேகமாக வியர்வை வெளியே சிந்துமாறு நடக்கவேண்டும். வீட்டிலும் ஒரே இடத்தில் உட்காரும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்வதால் வியாதிகள் தோன்றாது. சும்மா இருப்பதைவிட ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டால் உடல் நலனை முற்றிலும் பாதுகாக்கலாம்.
காலார நடக்கலாம். தினமும் முக்கால் மணி முதல் ஒரு மணி நேரம் வரை காற்றாட நடப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறும். வயதானவர்கள் வேகமாக வியர்வை வெளியே சிந்துமாறு நடக்கவேண்டும். வீட்டிலும் ஒரே இடத்தில் உட்காரும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்வதால் வியாதிகள் தோன்றாது. சும்மா இருப்பதைவிட ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டால் உடல் நலனை முற்றிலும் பாதுகாக்கலாம்.
என் பத்துமாதக் குழந்தைக்கு பேதியாகிறது. கை வைத்தியம் செய்வது நல்லதா?
சரியான சுகாதார சூழ்நிலை இல்லாத தன் காரணமாகத்தான் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் பல இடங்களிலும் குறிப்பாகச் சென்னை மற்றும் சாலை ஓரங்களில் தெருக்களில் மல ஜலம் கழிக்கிறார்கள்.
இவற்றில் பட்டு வரும் காற்றை சுவாசித்தாலே இந்த நோய்கள் ஏற்படும். சாலை ஓரமாக உணவுக்கடைகள் வைத்திருப்பவர்கள் அமீபியாசிஸ், காமாலை போன்ற பாதிப்பு ஏற்படுகின்றன.
குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும். குழந்தைகளுக்கு பேதியானால் நீர் வற்றிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டாக்டரிடம் எடுத்துச் செல்வது நல்லது. பெரியவர்களுக்கு ரத்தப்போக்கு, அடிக்கடி மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு, மலத்தின் தன்மையிலும் அளவிலும் மாறுதல்கள் ஆகியவை தோன்றினால் எக்ஸ்-ரே போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். மருத்துவ சிகிச்சை அவசியம்.
சரியான சுகாதார சூழ்நிலை இல்லாத தன் காரணமாகத்தான் இந்தப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் பல இடங்களிலும் குறிப்பாகச் சென்னை மற்றும் சாலை ஓரங்களில் தெருக்களில் மல ஜலம் கழிக்கிறார்கள்.
இவற்றில் பட்டு வரும் காற்றை சுவாசித்தாலே இந்த நோய்கள் ஏற்படும். சாலை ஓரமாக உணவுக்கடைகள் வைத்திருப்பவர்கள் அமீபியாசிஸ், காமாலை போன்ற பாதிப்பு ஏற்படுகின்றன.
குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால் இந்த பாதிப்புகள் ஏற்படும். குழந்தைகளுக்கு பேதியானால் நீர் வற்றிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டாக்டரிடம் எடுத்துச் செல்வது நல்லது. பெரியவர்களுக்கு ரத்தப்போக்கு, அடிக்கடி மலம் கழிக்கவேண்டும் என்ற உணர்வு, மலத்தின் தன்மையிலும் அளவிலும் மாறுதல்கள் ஆகியவை தோன்றினால் எக்ஸ்-ரே போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும். மருத்துவ சிகிச்சை அவசியம்.
- Sponsored content
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 9
|
|