புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Baarushree | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவக் கேள்வி பதில்கள்
Page 7 of 9 •
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
First topic message reminder :
ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?
ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.
எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?
உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
ரத்தக்கொதிப்பை எப்படி கண்டுபிடிப்பது? அது ஏன் வருகிறது?
ரத்தக்கொதிப்பை முழு உடல் பரிசோதனையின்போது கண்டுபிடிக்கலாம். இந்த நோய் வருவதற்கான காரணம் இதுதான் என எதையும் பட்டியில் போட்டு உடனே சொல்லிவிட முடியாது. காரணம் தெரியாத எந்த நோயினாலும் ரத்தக் கொதிப்பு வரலாம். இப்படித்தான் 90 பேருக்கு வருகிறது. சிலருக்கு சிறுநீரகத் திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் குறுக்கம் ஏற்படுவது, நிணநீர் சுரப்பிகளில் கழலைகள் போன்றவற்றைச் சொல்லலாம்.
உங்களுக்கு எதுபோன்ற அறிகுறிகள் தெரிகின்றன என்பதை மருத்துவரிடம் சொன்னால், அது என்ன காரணத்தினால் வந்திருக்கும் என டாக்டர் தெரிய படுத்துவார். எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ரா சவுண்டு போன்ற பரிசோதனைகள் தேவைப்படலாம். சிறுநீரகச் செயல் திறன் பரிசோதனையும் தேவை. அப்போதுதான் எந்த வகையான ரத்த அழுத்தம் வந்துள்ளது என்பதை டாக்டரால் கூற இயலும்.
எப்போது ரத்த அழுத்தம் உயரும்? உறக்கத்தின் போது உயருமா? வயதாக வயதாக ரத்த அழுத்தம் உயரும் என்பது உண்மையா?
உறக்கத்தின் போது ரத்த அழுத்தம் குறையும். ஆனால் திகில் கனவுகளின் போது அதிகமாக உயர்ந்துவிடும். உணர்ச்சி வசப்படும்போது, அதிகமாக உழைக்கும்போது, கவலைப்படும்போது ரத்த அழுத்தம் உயரும். பொதுவாக உடல் எடை குறைவாக இருக்கவேண்டும். உடல் பருமன் அதிகமானவர்களுக்கு அதிக ரத்த அழுத்தம் உள்ளது. ரத்த அழுத்தமானது சுவாசிக்கும்போது, வலி மற்றும் உடற்பயிற்சியின்போதுகூட உயர்கிறது. தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்.
எனக்கு அடிக்கடி வயிற்றுத்தொல்லை வருகின்றது. இப்படி ஏற்படும் வயிற்றுத் தொல்லைக்கு காரணம் என்ன?
வயிற்றில் புண்கள் (அல்சர்) ஏற்பட்டு இருக்கலாம். இது உரிய காலத்தில் ஆகாரம் உட்கொள்ளாது இருப்பவர்களுக்கு வருகிறது. எரிவுக்குக் காரணம் இரைப்பையில் சுரக்கும் ஹைடிரோகுளோரிக் அமிலம் அதிகமாக சுரப்பதே. அதற்கு ஏற்ற அளவு உணவு முறையாக உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உணவு உட்கொள்ளாதபோது சுரந்த அமிலம் இரைப்பையை அரித்து விடுகிறது. அதனால் புண் ஏற்படுகிறது.
வயிற்றில் புண்கள் (அல்சர்) ஏற்பட்டு இருக்கலாம். இது உரிய காலத்தில் ஆகாரம் உட்கொள்ளாது இருப்பவர்களுக்கு வருகிறது. எரிவுக்குக் காரணம் இரைப்பையில் சுரக்கும் ஹைடிரோகுளோரிக் அமிலம் அதிகமாக சுரப்பதே. அதற்கு ஏற்ற அளவு உணவு முறையாக உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உணவு உட்கொள்ளாதபோது சுரந்த அமிலம் இரைப்பையை அரித்து விடுகிறது. அதனால் புண் ஏற்படுகிறது.
ஆண்கள் தலைக்கு ஹேர் டை போடுவதால் பக்க விளைவுகள் உண்டாகுமா?
முடி நரைப்பது அறிகுறி என்றாலும் முடி நரைத்தவர்களெல்லாம் மூப்படைந்தவர்களாகி விடமாட்டார்கள். 35 வயதிலே தலை முழுவதும் நரைத்துப் போனவர்களையும், ஐம்பது வயதிலும் ஒரு சிறிதும் நரை இல்லாதவர்களையும் நாம் கண்டிருக்கிறோம்.
நரைப்பது என்பது ஒருவரது மரபு வழிப் பண்பை பொறுத்தது. இந்த நரைமுடியை மறைத்து இளமைத் தோற்றம் பெறுவதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கூந்தல் சாயம்.
பொதுவாக எவருமே தமது முடி வெளுத்துப் போவதை விரும்புவதில்லை. எனவே தங்களது நரைமுடியை மறைக்கக் கூடிய சாதனங்கள் எவையிருப்பி னும் அவற்றை வாங்கி உபயோகிக்க இவர்கள் தயங்குவதேயில்லை. இன்று நேற்று என்றில்லாமல் பன்னெடுங்காலமாகவே கூந்தல் சாயங்கள் பயன்படு த்தப்பட்டு வந்துள்ளன என்கின்றோம்.
ஒரு நல்ல கூந்தல் சாயம் கூடுமானவரை நீடித்து இருக்க கூடியதாகவும், முடியை வறட்சியாக்காதவையாகவும், கூந்தலின் இயல்பான பொலிவையும், மெருகையும் பளபளப்பையும் குலைத்து விடாத தாகவும் இருக்க வேண்டும். கூந்தலையும், கண்களையும், தோலையும் சேதப்படுத்தக் கூடாது. நச்சுத் தன் மையுள்ளதாக இருக்கக் கூடாது. இறுதியாகப் பயன்படுத்த எளிதாகவும், சீராகப் பரவக் கூடியதாகவும், விரைவில் உலரக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆனால் அப்பேர்ப்பட்ட ஒரு இலட்சிய கூந்தல் சாயத்தை இதுவரை யாரும் தயாரிக்கவில்லை. நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்ற கூந்தல் சாயங்கள் சிற்சில வேளைகளில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை உண்டு பண்ணக் கூடியவனவாகவும், கண்களில் பட்டால் எரிச்சல் உண்டு பண்ணக் கூடியன வாகவும், மென்மையான சருமத்தைப் பாதிக்கக் கூடியனவாகவும் உள்ளன. இவ்வித தீமைகள் எதையும் செய்யாத கூந்தல் சாயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றவரையில் ஹேர் டைகளை மிகக் குறைந்த அளவிலும், கவனத்துடனும் பயன்படுத்துவது நல்லது.
முடி நரைப்பது அறிகுறி என்றாலும் முடி நரைத்தவர்களெல்லாம் மூப்படைந்தவர்களாகி விடமாட்டார்கள். 35 வயதிலே தலை முழுவதும் நரைத்துப் போனவர்களையும், ஐம்பது வயதிலும் ஒரு சிறிதும் நரை இல்லாதவர்களையும் நாம் கண்டிருக்கிறோம்.
நரைப்பது என்பது ஒருவரது மரபு வழிப் பண்பை பொறுத்தது. இந்த நரைமுடியை மறைத்து இளமைத் தோற்றம் பெறுவதற்குப் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் கூந்தல் சாயம்.
பொதுவாக எவருமே தமது முடி வெளுத்துப் போவதை விரும்புவதில்லை. எனவே தங்களது நரைமுடியை மறைக்கக் கூடிய சாதனங்கள் எவையிருப்பி னும் அவற்றை வாங்கி உபயோகிக்க இவர்கள் தயங்குவதேயில்லை. இன்று நேற்று என்றில்லாமல் பன்னெடுங்காலமாகவே கூந்தல் சாயங்கள் பயன்படு த்தப்பட்டு வந்துள்ளன என்கின்றோம்.
ஒரு நல்ல கூந்தல் சாயம் கூடுமானவரை நீடித்து இருக்க கூடியதாகவும், முடியை வறட்சியாக்காதவையாகவும், கூந்தலின் இயல்பான பொலிவையும், மெருகையும் பளபளப்பையும் குலைத்து விடாத தாகவும் இருக்க வேண்டும். கூந்தலையும், கண்களையும், தோலையும் சேதப்படுத்தக் கூடாது. நச்சுத் தன் மையுள்ளதாக இருக்கக் கூடாது. இறுதியாகப் பயன்படுத்த எளிதாகவும், சீராகப் பரவக் கூடியதாகவும், விரைவில் உலரக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆனால் அப்பேர்ப்பட்ட ஒரு இலட்சிய கூந்தல் சாயத்தை இதுவரை யாரும் தயாரிக்கவில்லை. நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்ற கூந்தல் சாயங்கள் சிற்சில வேளைகளில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை உண்டு பண்ணக் கூடியவனவாகவும், கண்களில் பட்டால் எரிச்சல் உண்டு பண்ணக் கூடியன வாகவும், மென்மையான சருமத்தைப் பாதிக்கக் கூடியனவாகவும் உள்ளன. இவ்வித தீமைகள் எதையும் செய்யாத கூந்தல் சாயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றவரையில் ஹேர் டைகளை மிகக் குறைந்த அளவிலும், கவனத்துடனும் பயன்படுத்துவது நல்லது.
எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தையும் எய்ட்ஸுக் கு ஆளாகி இறக்கக் கூடுமா?
கருவறையில் இருக்கும் குழந்தையை எச்.ஐ.வி. எப்படி தாக்குகிறது. குழந்தை யை கருவிலேயே எய்ட்ஸ் நோயாளியாக எவ்வாறு மாற்றுகிறது? இதற்கென நடத்திய ஆய்வுகளில் தொப்புள் கொடி வாயிலாக தாயின் உடலில் உள்ள நோய்க் கிருமியானது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கிறது. இந் தக் குழந்தையின் இரத்தம் மற்றும் தாயின் இரத்தம் போன்றவற்றை பரிசோதிப்பதன் மூலம் இதனை அறிந்தனர். இவ்வாறு குழந்தைக்கு ஏற்படும் எச்.ஐ .வி. நோய்த் தொற்றை கண்டுபிடிக்கும் பொருட்டு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தனர். அதன் மூலம் முதலாவதாக எச்.ஐ.வி. கிருமியானது நோய் எதிர்ப்புப் பாதையில் செல்லும்போது அடையாளம் காண இயலாத திடீர் மாற்றத்தை ஏற்படுத்துவதாலும், இரண்டாவதாக தொப்புள் கொடியில் உள்ள செல்களுடன் கூடி விரைவான இரட்டிப்பு அடைவதாலும் இந்த கிருமிகள் குழந்தைகளைச் சென்றடைவதாகவும் கண்டறியப்படுகிறது. கருவுற்றிருக்கும் போது அதிகமாக கவனித்துக் கொள்வதாலும், அயல் பொருட்களை கண்டுபிடிக்கும் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் பிறவி எய்ட்ஸ் நோயாளிகளைக் கட்டுப்ப டுத்தலாம்.
கருவறையில் இருக்கும் குழந்தையை எச்.ஐ.வி. எப்படி தாக்குகிறது. குழந்தை யை கருவிலேயே எய்ட்ஸ் நோயாளியாக எவ்வாறு மாற்றுகிறது? இதற்கென நடத்திய ஆய்வுகளில் தொப்புள் கொடி வாயிலாக தாயின் உடலில் உள்ள நோய்க் கிருமியானது வயிற்றில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கிறது. இந் தக் குழந்தையின் இரத்தம் மற்றும் தாயின் இரத்தம் போன்றவற்றை பரிசோதிப்பதன் மூலம் இதனை அறிந்தனர். இவ்வாறு குழந்தைக்கு ஏற்படும் எச்.ஐ .வி. நோய்த் தொற்றை கண்டுபிடிக்கும் பொருட்டு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தனர். அதன் மூலம் முதலாவதாக எச்.ஐ.வி. கிருமியானது நோய் எதிர்ப்புப் பாதையில் செல்லும்போது அடையாளம் காண இயலாத திடீர் மாற்றத்தை ஏற்படுத்துவதாலும், இரண்டாவதாக தொப்புள் கொடியில் உள்ள செல்களுடன் கூடி விரைவான இரட்டிப்பு அடைவதாலும் இந்த கிருமிகள் குழந்தைகளைச் சென்றடைவதாகவும் கண்டறியப்படுகிறது. கருவுற்றிருக்கும் போது அதிகமாக கவனித்துக் கொள்வதாலும், அயல் பொருட்களை கண்டுபிடிக்கும் வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் பிறவி எய்ட்ஸ் நோயாளிகளைக் கட்டுப்ப டுத்தலாம்.
பக்கவாதம் வந்து விட்டால் குணப்படுத்தவே முடியாதாமே?
காரணத்தைக் கண்டுபிடித்து மருத்துவம் செய்தால் பக்கவாதம் வந்தவர்களை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். இது பக்கவாதம் எதனால் ஏற்பட்டது என்பதையே பெரிதும் பொறுத்தது. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்கின்ற இரத்தக் குழாய்கள் அடைபடுவதால் ஏற்படும் பக்கவாதம் சீரடையப் பல மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கூட ஆகலாம். மூளைக் கட்டியால் ஏற்பட்டிருந்தால் அறுவைச் சிகிச்சை மூலம் கட்டியை நீக்குகின்ற போது பக் கவாதம் உடனே சீரடைந்து விடும்.
காரணத்தைக் கண்டுபிடித்து மருத்துவம் செய்தால் பக்கவாதம் வந்தவர்களை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். இது பக்கவாதம் எதனால் ஏற்பட்டது என்பதையே பெரிதும் பொறுத்தது. மூளைக்கு இரத்தத்தை எடுத்துச் செல்கின்ற இரத்தக் குழாய்கள் அடைபடுவதால் ஏற்படும் பக்கவாதம் சீரடையப் பல மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கூட ஆகலாம். மூளைக் கட்டியால் ஏற்பட்டிருந்தால் அறுவைச் சிகிச்சை மூலம் கட்டியை நீக்குகின்ற போது பக் கவாதம் உடனே சீரடைந்து விடும்.
அடிக்கடி valium மாத்திரை சாப்பிடுவதால் உடல் எடை கூடுமா?
கண்டிப்பாக கூட வாய்ப்புள்ளது. சிலருக்கு valium மாத்திரை சாப்பிட்ட போது உடல் எடை கூடு மென்று அறியப்பட்டுள்ளது. அதாவது மனநிலை யைப் பொறுத்து உண்ணுகிற உணவின் அளவு கூடவோ, குறையவோ செய்கிறது. valium சாப்பிட்டதும் கவலையை மறந்து அதிக உணவு உண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடிக்கடி வாலியம் மாத்திரையை சாப்பிடாதீர்கள்.
கண்டிப்பாக கூட வாய்ப்புள்ளது. சிலருக்கு valium மாத்திரை சாப்பிட்ட போது உடல் எடை கூடு மென்று அறியப்பட்டுள்ளது. அதாவது மனநிலை யைப் பொறுத்து உண்ணுகிற உணவின் அளவு கூடவோ, குறையவோ செய்கிறது. valium சாப்பிட்டதும் கவலையை மறந்து அதிக உணவு உண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அடிக்கடி வாலியம் மாத்திரையை சாப்பிடாதீர்கள்.
எனக்கு 26 வயதாகிறது. 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். குழந்தை பிறந்தவுடன் வெயிட் போட்டு, வயதான தோற்றம் ஏற்பட்டுவிடுமோ என பயமாக இருக்கிறது. குழந்தை பிறந்த பின், தாய்மைக்கு முன்பிருந்த உடல் அளவுக்கு வர என்ன செய்ய வேண்டும்?
இந்த பயம் தாய்மை அடையும் பல பெண்களிடம் இப்போது இருக்கிறது. குழந்தை பிறப்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அந்த சமயத்தில் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறைதான் உடல் எடை கூடக் காரணம்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் சமயத்தில் பசி அதிகமாக எடுக்கும். எனவே உணவில் பழங்கள், காய்கறிகள், பால் ஆகியவற்றை கண்டிப்பாக சேர்க்கவும். மூன்று வேளை வயிறு முட்ட சாப்பிடுவதற்கு பதிலாக அதே உணவைப் பிரித்து, நான்கு வேளையில் அளவாக சாப்பிடவும்.
காபி, சாக்லெட் ஆகியவற்றை தவிர்க்கவும். வைட்டமின் சி மற்றும் ஈ சத்து உணவில் அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். இரவில் விழித்து குழந்தைக்கு பால்தர வேண்டியிருப்பதால் அவ்வப்போது ரெஸ்ட் எடுத்துக் கொள்ளவும்.
உடல் எடையைக் குறைக்க நடை பயிற்சி போதும். டாக்டரின் அறிவுரைப்படி வயிற்றுப்பகுதி தசையை சுருக்கவும், தழும்புகள் போகவும் பயிற்சி செய்யலாம். குழந்தை பிறந்த பின் சிலரால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.
இதற்கும் பெல்விக்புளோர் பயிற்சிகள் உண்டு. இதன் மூலம் சிறுநீர் பிரச்னையை தீர்க்கலாம். மேலும் குழந்தை பிறந்த பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகம் எரிச்சலடைவது, குழந்தையை வெறுப்பது போன்ற எண்ணங்கள் வரலாம்.
இதற்கு குடும்பத்தினரின் அன்பான ஒத்துழைப்பு அவசியம். குழந்தை பிறந்த பின் சிலருக்கு மலத்தில் ரத்தம் வெளியேறலாம், சிறுநீரகத் தொற்று போன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெறவும்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது இரண்டு மார்பகங்களிலும் சரி சமமாகக் கொடுக்கவும். ஒன்றில் மட்டும் குழந்தை அதிகமாக குடிப்பதால் அந்த மார்பகம் மட்டும் பெரிதாகவும், மற்றது சிறிதாகவும் தோற்றம் அளிக்க வாய்ப்புள்ளது.
உணவில் கவனம் செலுத்தி டாக்டரின் ஆலோசனைப்படி உடலுக்கு பயிற்சி கொடுத்தால் பழைய இளமையை திரும்பப் பெறலாம்
இந்த பயம் தாய்மை அடையும் பல பெண்களிடம் இப்போது இருக்கிறது. குழந்தை பிறப்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அந்த சமயத்தில் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் வாழ்க்கை முறைதான் உடல் எடை கூடக் காரணம்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் சமயத்தில் பசி அதிகமாக எடுக்கும். எனவே உணவில் பழங்கள், காய்கறிகள், பால் ஆகியவற்றை கண்டிப்பாக சேர்க்கவும். மூன்று வேளை வயிறு முட்ட சாப்பிடுவதற்கு பதிலாக அதே உணவைப் பிரித்து, நான்கு வேளையில் அளவாக சாப்பிடவும்.
காபி, சாக்லெட் ஆகியவற்றை தவிர்க்கவும். வைட்டமின் சி மற்றும் ஈ சத்து உணவில் அதிகமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். இரவில் விழித்து குழந்தைக்கு பால்தர வேண்டியிருப்பதால் அவ்வப்போது ரெஸ்ட் எடுத்துக் கொள்ளவும்.
உடல் எடையைக் குறைக்க நடை பயிற்சி போதும். டாக்டரின் அறிவுரைப்படி வயிற்றுப்பகுதி தசையை சுருக்கவும், தழும்புகள் போகவும் பயிற்சி செய்யலாம். குழந்தை பிறந்த பின் சிலரால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.
இதற்கும் பெல்விக்புளோர் பயிற்சிகள் உண்டு. இதன் மூலம் சிறுநீர் பிரச்னையை தீர்க்கலாம். மேலும் குழந்தை பிறந்த பின் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிகம் எரிச்சலடைவது, குழந்தையை வெறுப்பது போன்ற எண்ணங்கள் வரலாம்.
இதற்கு குடும்பத்தினரின் அன்பான ஒத்துழைப்பு அவசியம். குழந்தை பிறந்த பின் சிலருக்கு மலத்தில் ரத்தம் வெளியேறலாம், சிறுநீரகத் தொற்று போன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக டாக்டரிடம் ஆலோசனை பெறவும்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் போது இரண்டு மார்பகங்களிலும் சரி சமமாகக் கொடுக்கவும். ஒன்றில் மட்டும் குழந்தை அதிகமாக குடிப்பதால் அந்த மார்பகம் மட்டும் பெரிதாகவும், மற்றது சிறிதாகவும் தோற்றம் அளிக்க வாய்ப்புள்ளது.
உணவில் கவனம் செலுத்தி டாக்டரின் ஆலோசனைப்படி உடலுக்கு பயிற்சி கொடுத்தால் பழைய இளமையை திரும்பப் பெறலாம்
மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?
மஞ்சள் பூசிக் குளிக்கும் வழக்கம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இருந்து வருகிறது. மஞ்சள் தோலுக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் தருகிறது. இந்த காலத்து பெண்களில் பலர் மஞ்சள் பூசிக்குளிப்பதில்லை.
ஆகையால் தான் அவர்களுக்கு மீசையும், தாடியும் வளர்கின்றன என்ற பலர் நினைக்கின்றனர். இது தவறு. மஞ்சள், முடியின் வளர்ச்சியை அடியோடு தடுப்பதில்லை.
ஓரளவுக்குத் தான் தடை செய்கிறது. இதனால் தான் மஞ்சள் பூசிக் குளிக்கும் பெண்களிலும் பலருக்கு முகத்தில் முடி வளர்ந்திருப்பதை காணலாம்.
மஞ்சள் பூசிக் கொண்டால் ஒரு சிறிது தடைபடுகிறது. பிறகு மஞ்சள் பூசுவதை விட்டு விட்டால் மீண்டும் முடி வளர தொடங்கி விடுகிறது.
பெண்களின் உடலின் பெண் சுரப்பிகள் மிகுந்த அளவுக்கு வேலை செய்யாமல் ஆண் சுரப்பிகள் மிகுதியாக இயங்கினால் பெண்களுக்கு ஆணின் தண்மையும் ஆண்களைப் போலவே உடல் முழுவதிலும் முகத்திலும் முடி வளர்கிறது.
இதை உணராமல் மஞ்சள் பூசிக் குளிக்காத பெண்களுக்கு மட்டும் முடி வளர்கிறது என்று எண்ணுவது அறியாமை! மஞ்சள் பூசிக் கொள்ளும் பெண்களுக்கு முடி இருந்தால் அது பளிச்சென்று தெரியாது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
மஞ்சள் பூசிக் குளிக்கும் வழக்கம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இருந்து வருகிறது. மஞ்சள் தோலுக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் தருகிறது. இந்த காலத்து பெண்களில் பலர் மஞ்சள் பூசிக்குளிப்பதில்லை.
ஆகையால் தான் அவர்களுக்கு மீசையும், தாடியும் வளர்கின்றன என்ற பலர் நினைக்கின்றனர். இது தவறு. மஞ்சள், முடியின் வளர்ச்சியை அடியோடு தடுப்பதில்லை.
ஓரளவுக்குத் தான் தடை செய்கிறது. இதனால் தான் மஞ்சள் பூசிக் குளிக்கும் பெண்களிலும் பலருக்கு முகத்தில் முடி வளர்ந்திருப்பதை காணலாம்.
மஞ்சள் பூசிக் கொண்டால் ஒரு சிறிது தடைபடுகிறது. பிறகு மஞ்சள் பூசுவதை விட்டு விட்டால் மீண்டும் முடி வளர தொடங்கி விடுகிறது.
பெண்களின் உடலின் பெண் சுரப்பிகள் மிகுந்த அளவுக்கு வேலை செய்யாமல் ஆண் சுரப்பிகள் மிகுதியாக இயங்கினால் பெண்களுக்கு ஆணின் தண்மையும் ஆண்களைப் போலவே உடல் முழுவதிலும் முகத்திலும் முடி வளர்கிறது.
இதை உணராமல் மஞ்சள் பூசிக் குளிக்காத பெண்களுக்கு மட்டும் முடி வளர்கிறது என்று எண்ணுவது அறியாமை! மஞ்சள் பூசிக் கொள்ளும் பெண்களுக்கு முடி இருந்தால் அது பளிச்சென்று தெரியாது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
வயது 38 ஆகிறது. இரண்டு வருடமாக எனது உடம்பில் ஒரு மாறுதல்! ஆண் தன்மை போல மாற்றம் ஏற்பட்டுள்ளது. உடம்பில் வழக்கத்துக்கு மாறான இடங்களிலும் முடி முளைத்துள்ளது. முகம்கூட பெண்மையை இழப்பதுபோல தென்படுகிறது. இது எதனால்?
நீங்கள் சொல்கிற அறிகுறியை வைத்து பார்த்தால் இந்த பாதிப்பிற்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்று பெயர். பெண்களின் கர்ப்பப ;பையில் கரு உருவாவதற்குத் தேவையான சினை முட்டையை உற்பத்தி செய்து அனுப்பும் வேலையை செய்கின்ற இரண்டு சினைப்பைகள், கருப்பைக்கு இருபுறமும் பாதாம் பருப்பு சைஸில் இருக்கின் றன. இந்த சினைப்பைகளில் சினை முட்டைகள் மாதம் ஒரு சினை முட்டை மட்டும் வளர்ச்சியடைந்து ஆணின் உயிரணுவோடு சேரத் தயாராக இருக்கும். உயிரணுவோடு சேர முடியாத முட்டைகள் மாதவிடாயாக வெளியேறி விடும்.
லட்சத்தில் ஒருவருக்கு பாலிசிஸ் டிக் ஓவரி என்கின்ற பாதிப்பு இருக் கும். இந்த பாதிப்பு இருப்பவர்க ளுக்கு சினைப்பையின் சுவர்கள் தடிப் பாக இருக்கும். அதனால் உள்ளேயி ருக்கும் சினை முட்டைகளின் வளர்ச் சியானது குறைந்து மாதவிடாயானது ஒழுங்காக வருவதில்லை. இந்நிலையில் பிட்யூட்டரி சுரப்பி யானது இந்த பாதிப்பினை சரிப்படுத்த அதிகப்படியான ஹார்மோன்களை சுரக்க வைக்கும். அதிகப் படியாக பிட்யூட்டரி சுரப்பி சுரக்க ஆரம்பிப்பதனால் வழ வழப்பாக உள்ள பெண்களின் முகத்தில் முடி வளரத் தொடங்கி விடுகின் றது.பெண்மை தன்மை குறைய ஆரம்பிக்கின்றது. இதுதான் இந்த பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமின் விபரீத விளைவு. இந்த பாதிப்பிற்கு இன்றைய நவீன மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. நீங்கள் நல்ல ஹார்மோன் ஸ்பெஷலிஸ்டை அணுகுவது நல்லது.
நீங்கள் சொல்கிற அறிகுறியை வைத்து பார்த்தால் இந்த பாதிப்பிற்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்று பெயர். பெண்களின் கர்ப்பப ;பையில் கரு உருவாவதற்குத் தேவையான சினை முட்டையை உற்பத்தி செய்து அனுப்பும் வேலையை செய்கின்ற இரண்டு சினைப்பைகள், கருப்பைக்கு இருபுறமும் பாதாம் பருப்பு சைஸில் இருக்கின் றன. இந்த சினைப்பைகளில் சினை முட்டைகள் மாதம் ஒரு சினை முட்டை மட்டும் வளர்ச்சியடைந்து ஆணின் உயிரணுவோடு சேரத் தயாராக இருக்கும். உயிரணுவோடு சேர முடியாத முட்டைகள் மாதவிடாயாக வெளியேறி விடும்.
லட்சத்தில் ஒருவருக்கு பாலிசிஸ் டிக் ஓவரி என்கின்ற பாதிப்பு இருக் கும். இந்த பாதிப்பு இருப்பவர்க ளுக்கு சினைப்பையின் சுவர்கள் தடிப் பாக இருக்கும். அதனால் உள்ளேயி ருக்கும் சினை முட்டைகளின் வளர்ச் சியானது குறைந்து மாதவிடாயானது ஒழுங்காக வருவதில்லை. இந்நிலையில் பிட்யூட்டரி சுரப்பி யானது இந்த பாதிப்பினை சரிப்படுத்த அதிகப்படியான ஹார்மோன்களை சுரக்க வைக்கும். அதிகப் படியாக பிட்யூட்டரி சுரப்பி சுரக்க ஆரம்பிப்பதனால் வழ வழப்பாக உள்ள பெண்களின் முகத்தில் முடி வளரத் தொடங்கி விடுகின் றது.பெண்மை தன்மை குறைய ஆரம்பிக்கின்றது. இதுதான் இந்த பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோமின் விபரீத விளைவு. இந்த பாதிப்பிற்கு இன்றைய நவீன மருத்துவத்தில் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. நீங்கள் நல்ல ஹார்மோன் ஸ்பெஷலிஸ்டை அணுகுவது நல்லது.
இளம் வயதில் கனவில் விந்து வெளியேறுதல் எதனால்?
கனவில் குமரப்பருவம் ஆரம்பித்தபின் விந்து வெளியேறுவது இயற்கை. உடல் வலு, ஊட்ட உணவு, உடலுறவு (செக்ஸ்) சிந்தனை, உட லுறவு தூண்டுதல் ஏற்பட்டு உடலுறவு செய்ய முடியாத நிலை, அதிர்ச்சிகள், ஏக்கம் முதலியவற்றால் 14 வயது முதல் கனவில் விந்து வெளியாகவே செய்யும். உடல் நலம் நன்றாக இருந்து வாரம் சில முறை வெளியாவதில் தவறில்லை. விந்து வெளியான மறுநாள் உடல் சோர்வு ஏற்படக் கூடாது. இரவில் தூக்கம் கெடக் கூடாது. இப்படி நேர்ந்தால் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். சித்த மருந்து இதற்கு நல்லது.
அமுக்குராப்பொடி (சூரணம்) வல்லாரைப் பொடி (அளவோடு), சர்ப்ப கந்தா என்ற அமல் பொரியன் பொடி இவை மிகவும் சிறந்த மருந்துகள். இத்துடன் சிலாசத்து மற்றும் அன்னபேதி செந்தூரம் உட்கொள்ளலாம். மருத்துவர் மேற்பார்வையில் நல்ல குணம் கிட்டும்.
கனவில் குமரப்பருவம் ஆரம்பித்தபின் விந்து வெளியேறுவது இயற்கை. உடல் வலு, ஊட்ட உணவு, உடலுறவு (செக்ஸ்) சிந்தனை, உட லுறவு தூண்டுதல் ஏற்பட்டு உடலுறவு செய்ய முடியாத நிலை, அதிர்ச்சிகள், ஏக்கம் முதலியவற்றால் 14 வயது முதல் கனவில் விந்து வெளியாகவே செய்யும். உடல் நலம் நன்றாக இருந்து வாரம் சில முறை வெளியாவதில் தவறில்லை. விந்து வெளியான மறுநாள் உடல் சோர்வு ஏற்படக் கூடாது. இரவில் தூக்கம் கெடக் கூடாது. இப்படி நேர்ந்தால் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். சித்த மருந்து இதற்கு நல்லது.
அமுக்குராப்பொடி (சூரணம்) வல்லாரைப் பொடி (அளவோடு), சர்ப்ப கந்தா என்ற அமல் பொரியன் பொடி இவை மிகவும் சிறந்த மருந்துகள். இத்துடன் சிலாசத்து மற்றும் அன்னபேதி செந்தூரம் உட்கொள்ளலாம். மருத்துவர் மேற்பார்வையில் நல்ல குணம் கிட்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருக்கிறதா?
இதர மருத்துவ முறையில் எல்லாவற்றிலும் சித்த மருத்துவம் மேம்பட்டது. திருமூலர் கூறிய வழிகளில் மூச்சுப் பயிற்சி, தியானம் செய்து வரும்போது நோய் எதிர்ப்பு சக்தி உடலில் சிறந்து துலங்கும். பச்சிலை குடிநீர், அமுக்குரா, நன்னாரி, வல்லாரை போன்ற மூலிகைகளை உண்ணும்போது நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிட்டுவதுடன் உடல் எடை, முகப்பொலிவு, சுறுசுறுப்பு போன்றவை கிட்டும். இவை என்றும் தீங்கற்றவை.
இதர மருத்துவ முறையில் எல்லாவற்றிலும் சித்த மருத்துவம் மேம்பட்டது. திருமூலர் கூறிய வழிகளில் மூச்சுப் பயிற்சி, தியானம் செய்து வரும்போது நோய் எதிர்ப்பு சக்தி உடலில் சிறந்து துலங்கும். பச்சிலை குடிநீர், அமுக்குரா, நன்னாரி, வல்லாரை போன்ற மூலிகைகளை உண்ணும்போது நல்ல நோய் எதிர்ப்பு சக்தி கிட்டுவதுடன் உடல் எடை, முகப்பொலிவு, சுறுசுறுப்பு போன்றவை கிட்டும். இவை என்றும் தீங்கற்றவை.
- Sponsored content
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 9
|
|