புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் !
இதெல்லாம் ஒருகாலத்தில் வடஇந்திய உணவுகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் நிறைய வீடுகளில் இரவு உணவு சப்பாத்தி என்று ஆகிவிட்டது. அதில் பல்வேறு வகைகளை இங்கு பார்க்கலாம். அத்துடன் அனைவருக்கும் பிடித்தமான, all time hit என்று சொல்லக்கூடிய பூரி வகைகள் மற்றும் பரோட்டா வகைகளையும் இங்கு பார்க்கலாம்
சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் !
இதெல்லாம் ஒருகாலத்தில் வடஇந்திய உணவுகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் நிறைய வீடுகளில் இரவு உணவு சப்பாத்தி என்று ஆகிவிட்டது. அதில் பல்வேறு வகைகளை இங்கு பார்க்கலாம். அத்துடன் அனைவருக்கும் பிடித்தமான, all time hit என்று சொல்லக்கூடிய பூரி வகைகள் மற்றும் பரோட்டா வகைகளையும் இங்கு பார்க்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாழைப்பழ சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
கனிந்த வாழைப்பழம் - 1 - 2
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.
மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
இனிப்பு பிடிக்கும் குழந்தைகளுக்கு , தேன் அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம்.
நெய் விட்டும் கொடுக்கலாம்.
எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
கனிந்த வாழைப்பழம் - 1 - 2
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.
மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
இனிப்பு பிடிக்கும் குழந்தைகளுக்கு , தேன் அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம்.
நெய் விட்டும் கொடுக்கலாம்.
எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆப்பிள் சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
பெரிய ஆப்பிள் - 1
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஆப்பிளை நன்கு துருவிக் மசித்துக்கொள்ளுங்கள்.
மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
இனிப்பு பிடிக்கும் குழந்தைகளுக்கு , தேன் அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம்.
எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
பெரிய ஆப்பிள் - 1
சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை,
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஆப்பிளை நன்கு துருவிக் மசித்துக்கொள்ளுங்கள்.
மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
இனிப்பு பிடிக்கும் குழந்தைகளுக்கு , தேன் அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை தொட்டுக் கொடுக்கலாம்.
எனவே, சிறு குழந்தைகளுக்கும், மெல்ல முடியாத வயோதிகர்களுக்கும் கூட ஏற்ற சப்பாத்தி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பச்சை பட்டாணி சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
பச்சை பட்டாணி - 1 ஆழாக்கு - 200 கிராம்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய
செய்முறை:
பட்டாணியை நன்கு அலசி, மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
குறிப்பு: அதிக காரம் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் வறட்டு மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் .
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
பச்சை பட்டாணி - 1 ஆழாக்கு - 200 கிராம்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய
செய்முறை:
பட்டாணியை நன்கு அலசி, மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.
குறிப்பு: அதிக காரம் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் வறட்டு மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பச்சை சோள கார்ன் சப்பாத்தி !
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
பச்சை சோளம் - 1 ஆழாக்கு - 200 கிராம் அல்லது ஒன்றோ இரண்டோ சோளக் கதிர்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய
செய்முறை:
சோளத்தை துருவிக் கொள்ளவும்.
அல்லது உதிர்த்து மிக்சி இல் ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தியும் மிக மிருதுவாக இருக்கும்.
இப்படி நாம் காய்கறிகளை அரைத்து செய்வதால், குழந்தைகளுக்கு விதம் விதமாய் செய்தது போலவும் இருக்கும், காய்கறியும் உடம்பில் சேரும்.
குறிப்பு: அதிக காரம் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் வறட்டு மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் .
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்,
பச்சை சோளம் - 1 ஆழாக்கு - 200 கிராம் அல்லது ஒன்றோ இரண்டோ சோளக் கதிர்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா = ஒரு ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன் (மாவு கலக்க )
நெய் எண்ணெய் கலவை சப்பாத்தி செய்ய
செய்முறை:
சோளத்தை துருவிக் கொள்ளவும்.
அல்லது உதிர்த்து மிக்சி இல் ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.
பிறகு, தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
ஒரு பேசினில் போட்டுக்கொண்டு, மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளுங்கள்.
தண்ணீர் தேவை இருக்காது, வேண்டுமானால் கொஞ்சம் தெளித்துக் கொள்ளுங்கள்.
பிறகு, சப்பாத்திகளாக இட்டு, நெய் எண்ணெய் கலவையை விட்டு, இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுங்கள்.
இந்த சப்பாத்தியும் மிக மிருதுவாக இருக்கும்.
இப்படி நாம் காய்கறிகளை அரைத்து செய்வதால், குழந்தைகளுக்கு விதம் விதமாய் செய்தது போலவும் இருக்கும், காய்கறியும் உடம்பில் சேரும்.
குறிப்பு: அதிக காரம் தேவைப்படுபவர்கள் கொஞ்சம் வறட்டு மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முள்ளங்கி பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
பூரணத்துக்கு:
முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
தண்ணீரை ஒட்டப்பிழிந்து விட்டு, அதை கோதுமைமாவுடன் போட்டு நன்கு பிசையவும்.
தண்ணீர் வேண்டி இருக்காது.
ஒருவேளை தேவையானால், பிழிந்து வைத்துள்ள தண்ணீரை உபயோகித்துக் கொள்ளவும்.
சப்பாத்திகளாக இட்டு, எண்ணெய் - நெய் கலவை இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
நிறைய முள்ளங்கி கிடைக்கும்போது இப்படி செய்து சாப்பிடலாம்.
வித்தியாசமான ருசியுடன் நன்றாக இருக்கும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
பூரணத்துக்கு:
முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
தண்ணீரை ஒட்டப்பிழிந்து விட்டு, அதை கோதுமைமாவுடன் போட்டு நன்கு பிசையவும்.
தண்ணீர் வேண்டி இருக்காது.
ஒருவேளை தேவையானால், பிழிந்து வைத்துள்ள தண்ணீரை உபயோகித்துக் கொள்ளவும்.
சப்பாத்திகளாக இட்டு, எண்ணெய் - நெய் கலவை இரண்டு பக்கமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
நிறைய முள்ளங்கி கிடைக்கும்போது இப்படி செய்து சாப்பிடலாம்.
வித்தியாசமான ருசியுடன் நன்றாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முள்ளங்கி பரோட்டா - 2 !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
பூரணத்துக்கு:
முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
அதை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
(தேவையானால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம். )
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை இட்டு, அதன் மேல் பூரணத்தை பரவலாக வைத்து , அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டிவிடவும்.
ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
பூரணத்துக்கு:
முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
அதை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
(தேவையானால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம். )
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை இட்டு, அதன் மேல் பூரணத்தை பரவலாக வைத்து , அதன் மேல் இன்னொரு சப்பாத்தியை வைத்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டிவிடவும்.
ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஸ்டஃப்டு சப்பாத்தி / பரோட்டா !
இதை செய்வது என்பது ஒரு கலை. ஆமாம் உள்ளே உள்ள பூரணம் வெளியே வராமல் லாவகமாய், அழுத்தாமல் சப்பாத்தியை இடவேண்டும். எந்த காய்யைக் கொண்டும் இதை செய்யலாம். சோயா சங்கை கொண்டு செய்யலாம். இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
மேலே முள்ளங்கி இல் செய்வது பற்றி பார்த்தோம். இனி உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, காலிபிளவர், சோளம், பட்டாணி என லிஸ்ட் ரொம்ப பெரியது
இதை செய்வது என்பது ஒரு கலை. ஆமாம் உள்ளே உள்ள பூரணம் வெளியே வராமல் லாவகமாய், அழுத்தாமல் சப்பாத்தியை இடவேண்டும். எந்த காய்யைக் கொண்டும் இதை செய்யலாம். சோயா சங்கை கொண்டு செய்யலாம். இனி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
மேலே முள்ளங்கி இல் செய்வது பற்றி பார்த்தோம். இனி உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, காலிபிளவர், சோளம், பட்டாணி என லிஸ்ட் ரொம்ப பெரியது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முள்ளங்கி ஸ்டஃப்டு பரோட்டா - 3 !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
பூரணத்துக்கு:
முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
அதை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
(தேவையானால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம். )
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும்.
ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்
நெய் - 2 டீஸ்பூன் மாவு கலக்க
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - நெய் கலவை - சப்பாத்தி செய்ய
பூரணத்துக்கு:
முள்ளங்கி துருவல் - ஒன்றரை கப்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
தனியா பொடி - அரை டீஸ்பூன்
கரம்மசாலா - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
பூரணத்துக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து அப்படியே வைக்கவும்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் , 'சத சத' வென தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கும் அது.
அதை நன்றாக பிழிந்து வைத்துக் கொள்ளவும்.
(தேவையானால் கொத்தமல்லித்தழை சேர்க்கலாம். )
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும்.
ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டா !
உலகத்திலேயே மிகவும் சுவையான பரோட்டா ஒன்று உண்டு என்றால் அது இது தான் என்பது என் அபிப்பிராயம். அத்தனை நன்றாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டா ! / காலிஃப்ளவர் பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
பொடியாக துருவிய காலிஃப்ளவர் - 2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
அதில் இப்பொழுது பொடியாக துருவிய காலிஃப்ளவர் மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து
( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும்.
ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
உலகத்திலேயே மிகவும் சுவையான பரோட்டா ஒன்று உண்டு என்றால் அது இது தான் என்பது என் அபிப்பிராயம். அத்தனை நன்றாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டா ! / காலிஃப்ளவர் பரோட்டா !
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
பொடியாக துருவிய காலிஃப்ளவர் - 2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
அதில் இப்பொழுது பொடியாக துருவிய காலிஃப்ளவர் மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து
( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும்.
ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உருளைக்கிழங்கு/ ஆலு ஸ்டஃப்டு பரோட்டா !
காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டாக்கு அடுத்தது இதுதான் ...மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
வேகவைத்து துருவிய உருளைக் கிழங்கு - 2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
அதில் இப்பொழுது வேகவைத்து துருவிய உருளைக் கிழங்கு மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
காலிஃப்ளவர் ஸ்டஃப்டு பரோட்டாக்கு அடுத்தது இதுதான் ...மிகவும் அருமையாக இருக்கும்.
தேவையானவை:
கோதுமை மாவு - 2 கப்,
வேகவைத்து துருவிய உருளைக் கிழங்கு - 2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
அதில் இப்பொழுது வேகவைத்து துருவிய உருளைக் கிழங்கு மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
பிறகு, ஒரு சப்பாத்தியை சிறியதாக இட்டு, அதன் மேல் ஒரு ஸ்பூன் பூரணத்தை வைத்து ( கொழுக்கட்டைக்கு பூரணம் வைப்பது போல) முடிவிடவும்.
பிறகு, அதை சப்பாத்தியாக இடவும்.
பூரணம் வெளியே வராமல் இடுவது என்பது பழக்கத்தில் தான் வரும். ஜாக்கிரதையாக எடுத்து அடுப்பில் போடவும்.
கொஞ்சம் சிரமமான காரியம்தான் என்றாலும், ருசி நன்றாக இருக்கும்.
இதற்கு தொட்டுக்க கொள்ள தயிர் போதும்.
குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|