புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வாஷிங்டன்:
தினமும் 10,000 அடி நடந்தாலும், உடல் எடை அதிகரிப்பை
தடுக்க இயலாது என அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் உள்ளது பிரிஹாம் யங் பல்கலை., இங்கு முதல் ஆண்டு படிக்கும் 120 மாணவர்களை முதல் ஆறு மாதத்திற்கு, இந்த ஆய்வில் ('ஸ்டெப் கவுன்டிங்') பங்கேற்க வைத்தனர். நாள் முழுவதும் எத்தனை அடிகள் நடக்கின்றனர் என்பதை துல்லியமாக கணக்கிட, ஒவ்வொருவரும் 24 மணி நேரம் 'பீடோமீட்டர்' அணிந்திருந்தனர். சராசரியாக 11,066 அடிகள் நடந்தனர். வாரத்துக்கு 6 நாட்கள் என மொத்தம் 24 வாரங்கள் நடந்தனர்.
சோதனை நாட்களில் இவர்கள் தினமும் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எடைகள் கண்காணிக்கப்பட்டன. நடக்காத நேரங்களில் மற்ற வேலைகளுக்காக உட்கார்ந்திருக்கும் கால அவகாசமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 10,000 அடிகளுக்கு மேலாக நடந்தவர்களுக்கு உடல் எடை, கொழுப்பு அதிகரிப்பு குறைக்குமா என ஆய்ந்தனர்.
முடிவில் சுமார் 15,000 அடிகள் நடந்தால் கூட, அவர்களின் உடல் எடை அதிகரித்ததை கண்டறிந்தனர். ஆய்வு நடந்த ஆறு மாதத்தில் சராசரியாக 1.5 கி.கி., வரை எடை அதிகரித்தது தெரியவந்தது. நடப்பதை தவிர, சரிவிகித உணவு, அமைதியான மனநிலை உட்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆய்வு குறித்து அப்பல்கலை பேராசிரியர் புரூஸ் பெய்லி கூறுகையில், 'உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நடப்பது போன்ற உடற்பயிற்சிகள் மட்டும் பயன் தராது. தினமும் நீங்கள் எவ்வளவு அடிகள் நடக்கின்றீர்கள் என்பதை கண்காணித்தால், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது போன்ற நன்மைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்.
மற்றபடி நடப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை. தவிர, ஒரே சீராக எடையை பராமரிக்கவும் உதவவில்லை. எனினும் மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபட முயற்சிக்கலாம்' என்றார்.
தினமலர்
- GuestGuest
எடையை குறைக்க யாராவது நடக்கிறார்களா தெரியவில்லை.
ஆனால் .............
மனதுக்கு மகிழ்ச்சி,நினைவுகளை (memory) அதிகரிக்க,மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்க,சிந்தனையை தூண்ட,புதிய காற்றை சுவாசிக்க,இரத்த ஓட்டத்தை அதிகரிக்க,அதிகரிப்பதன் மூலம் நோயை விரட்ட,கலோரி அளவை குறைத்து கட்டுப்படுத்த,மூளை சுறுசுறுப்பாக்க,மன அழுத்தத்தை குறைக்க,இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த.…...
கூடவே புதியவர்களை சந்திக்கவும்……………….
இதற்காக தினமும் ஒரு மணி நேரம் நடக்கிறேன்.
ஆனால் .............
மனதுக்கு மகிழ்ச்சி,நினைவுகளை (memory) அதிகரிக்க,மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்க,சிந்தனையை தூண்ட,புதிய காற்றை சுவாசிக்க,இரத்த ஓட்டத்தை அதிகரிக்க,அதிகரிப்பதன் மூலம் நோயை விரட்ட,கலோரி அளவை குறைத்து கட்டுப்படுத்த,மூளை சுறுசுறுப்பாக்க,மன அழுத்தத்தை குறைக்க,இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த.…...
கூடவே புதியவர்களை சந்திக்கவும்……………….
இதற்காக தினமும் ஒரு மணி நேரம் நடக்கிறேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நடைப்பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.
நடைப்பயிற்சியில் 8 போட்டு நடந்தால்
அதிக பலன் கிடைக்கும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
தப்பாக சில பழமொழிகள் நாம் கூறுகிறோம்.
அதே போல்தான் இந்த 8 கதையும்.
பிறிதொரு தலைப்பில் இதை பற்றி பங்குகொள்வோம்.
ரமணியன்
நடைப்பயிற்சியில் 8 போட்டு நடந்தால்
அதிக பலன் கிடைக்கும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
தப்பாக சில பழமொழிகள் நாம் கூறுகிறோம்.
அதே போல்தான் இந்த 8 கதையும்.
பிறிதொரு தலைப்பில் இதை பற்றி பங்குகொள்வோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... எத்தனையோ மருத்துவம் வளர்ச்சி அடைந்து விட்டாலும், இன்னமும் 'ஒபிசிட்டி' என்று சொல்லப்படுகிற உடல் பருமனை குறைக்க இன்னும் வழி கண்டுபிடிக்கப்படவில்லையே.............ayyasamy ram wrote:
வாஷிங்டன்:
தினமும் 10,000 அடி நடந்தாலும், உடல் எடை அதிகரிப்பை
தடுக்க இயலாது என அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் உள்ளது பிரிஹாம் யங் பல்கலை., இங்கு முதல் ஆண்டு படிக்கும் 120 மாணவர்களை முதல் ஆறு மாதத்திற்கு, இந்த ஆய்வில் ('ஸ்டெப் கவுன்டிங்') பங்கேற்க வைத்தனர். நாள் முழுவதும் எத்தனை அடிகள் நடக்கின்றனர் என்பதை துல்லியமாக கணக்கிட, ஒவ்வொருவரும் 24 மணி நேரம் 'பீடோமீட்டர்' அணிந்திருந்தனர். சராசரியாக 11,066 அடிகள் நடந்தனர். வாரத்துக்கு 6 நாட்கள் என மொத்தம் 24 வாரங்கள் நடந்தனர்.
சோதனை நாட்களில் இவர்கள் தினமும் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எடைகள் கண்காணிக்கப்பட்டன. நடக்காத நேரங்களில் மற்ற வேலைகளுக்காக உட்கார்ந்திருக்கும் கால அவகாசமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட 10,000 அடிகளுக்கு மேலாக நடந்தவர்களுக்கு உடல் எடை, கொழுப்பு அதிகரிப்பு குறைக்குமா என ஆய்ந்தனர்.
முடிவில் சுமார் 15,000 அடிகள் நடந்தால் கூட, அவர்களின் உடல் எடை அதிகரித்ததை கண்டறிந்தனர். ஆய்வு நடந்த ஆறு மாதத்தில் சராசரியாக 1.5 கி.கி., வரை எடை அதிகரித்தது தெரியவந்தது. நடப்பதை தவிர, சரிவிகித உணவு, அமைதியான மனநிலை உட்பட அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆய்வு குறித்து அப்பல்கலை பேராசிரியர் புரூஸ் பெய்லி கூறுகையில், 'உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு நடப்பது போன்ற உடற்பயிற்சிகள் மட்டும் பயன் தராது. தினமும் நீங்கள் எவ்வளவு அடிகள் நடக்கின்றீர்கள் என்பதை கண்காணித்தால், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது போன்ற நன்மைகள் வேண்டுமானால் கிடைக்கலாம்.
மற்றபடி நடப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியவில்லை. தவிர, ஒரே சீராக எடையை பராமரிக்கவும் உதவவில்லை. எனினும் மக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையில் இருந்து விடுபட முயற்சிக்கலாம்' என்றார்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சக்தி18 wrote:எடையை குறைக்க யாராவது நடக்கிறார்களா தெரியவில்லை.
ஆனால் .............
மனதுக்கு மகிழ்ச்சி,நினைவுகளை (memory) அதிகரிக்க,மனதுக்கு புத்துணர்ச்சி கொடுக்க,சிந்தனையை தூண்ட,புதிய காற்றை சுவாசிக்க,இரத்த ஓட்டத்தை அதிகரிக்க,அதிகரிப்பதன் மூலம் நோயை விரட்ட,கலோரி அளவை குறைத்து கட்டுப்படுத்த,மூளை சுறுசுறுப்பாக்க,மன அழுத்தத்தை குறைக்க,இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த.…...
கூடவே புதியவர்களை சந்திக்கவும்……………….
இதற்காக தினமும் ஒரு மணி நேரம் நடக்கிறேன்.
நீங்கள் சொல்வதெல்லாம் 'சைடு எபக்ட்ஸ்' சக்தி, உடல் எடையைக்குறைக்கத்தான் எல்லோரும் மூச்சு வாங்க வாங்க நடக்கிறார்கள் இங்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1313523T.N.Balasubramanian wrote:நடைப்பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.
நடைப்பயிற்சியில் 8 போட்டு நடந்தால்
அதிக பலன் கிடைக்கும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
தப்பாக சில பழமொழிகள் நாம் கூறுகிறோம்.
அதே போல்தான் இந்த 8 கதையும்.
பிறிதொரு தலைப்பில் இதை பற்றி பங்குகொள்வோம்.
ரமணியன்
நல்லது , உட்கார்ந்து கொண்டே இல்லாமல் கொஞ்சம் நடக்கலாம் அவ்வளவுதான் ஐயா ...மற்றபடி ஒரு ஜோக் சொல்வார்கள், ஒரு ஆள் 100 வயது கடந்து வாழ்ந்து வந்தாராம் அவரிடம் " இப்படி நோய் நொடி இல்லாமல் நீங்கள் 100 வயது ஆரோக்கியமாய் இருக்க காரணம் என்ன , சொல்லுங்கள்" என்று கேட்டபொழுது அவர் " எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை அது தான் காரணம்" என்று சொன்னாராம். ................
அவர்கள் பேசிக்கொண்டு இருந்த பொழுது மாடி இல் இருந்து ஏதோ கூச்சல் போடுவது போலவும் பொருட்கள் உருளுவது போலவும் சப்தம் வந்ததாம். இந்த நிருபர்கள் அது என்ன சத்தம் என்று கேட்கவும் , அந்த 100 வயது மனிதர் சொன்னாராம், " அது ஒன்றும் இல்லை எங்க அப்பன், 135 வயசாச்சு, குடிகாரன், கூச்சல் போடுகிறான்" என்று.............. ....அப்படி இருக்கிறது இந்த வாக்கிங் கதை.....
- GuestGuest
மூச்சு வாங்க நடப்பவர்கள் எடையை குறைத்தார்களா?நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே நடந்தால் எப்படி?
ஆமா யார் நீங்கள்?
உங்கள் பெயரை (krishnaamma ) எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
ஆமா யார் நீங்கள்?
உங்கள் பெயரை (krishnaamma ) எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1313573சக்தி18 wrote:மூச்சு வாங்க நடப்பவர்கள் எடையை குறைத்தார்களா?நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே நடந்தால் எப்படி?
ஆமா யார் நீங்கள்?
உங்கள் பெயரை (krishnaamma ) எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
ம்ம்.. இருக்குமிருக்கும்......... ஒரு ரெண்டு மாசம் ஆளைக் காணவில்லை என்றதும் இப்படி கேட்பது நியாயம் தான்....என்ன செய்வது கொஞ்சம் ஊரை சுற்றிவிட்டு வந்தேன், அதுதான் உடல் நலக்குறைவு , இனி தொடர்ந்து வருகிறேன்....உங்கள் அன்புக்கு மிக்க நன்றி !
(ஊர்: சென்னை மற்றும் துபாய் )
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1313573சக்தி18 wrote:மூச்சு வாங்க நடப்பவர்கள் எடையை குறைத்தார்களா?நொறுக்குத் தீனி சாப்பிட்டுக் கொண்டே நடந்தால் எப்படி?
ஆமா யார் நீங்கள்?
உங்கள் பெயரை (krishnaamma ) எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதே!
எங்களுக்குக்கெல்லாம் இந்த பெயர் பார்த்த மாதிரி இருக்கிறது.
உங்கள் கணினி பேசுமோ சக்தி???
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1313561krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1313523T.N.Balasubramanian wrote:நடைப்பயிற்சி மிகவும் நன்மை பயக்கும்.
நடைப்பயிற்சியில் 8 போட்டு நடந்தால்
அதிக பலன் கிடைக்கும் என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
தப்பாக சில பழமொழிகள் நாம் கூறுகிறோம்.
அதே போல்தான் இந்த 8 கதையும்.
பிறிதொரு தலைப்பில் இதை பற்றி பங்குகொள்வோம்.
ரமணியன்
நல்லது , உட்கார்ந்து கொண்டே இல்லாமல் கொஞ்சம் நடக்கலாம் அவ்வளவுதான் ஐயா ...மற்றபடி ஒரு ஜோக் சொல்வார்கள், ஒரு ஆள் 100 வயது கடந்து வாழ்ந்து வந்தாராம் அவரிடம் " இப்படி நோய் நொடி இல்லாமல் நீங்கள் 100 வயது ஆரோக்கியமாய் இருக்க காரணம் என்ன , சொல்லுங்கள்" என்று கேட்டபொழுது அவர் " எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை அது தான் காரணம்" என்று சொன்னாராம். ................
அவர்கள் பேசிக்கொண்டு இருந்த பொழுது மாடி இல் இருந்து ஏதோ கூச்சல் போடுவது போலவும் பொருட்கள் உருளுவது போலவும் சப்தம் வந்ததாம். இந்த நிருபர்கள் அது என்ன சத்தம் என்று கேட்கவும் , அந்த 100 வயது மனிதர் சொன்னாராம், " அது ஒன்றும் இல்லை எங்க அப்பன், 135 வயசாச்சு, குடிகாரன், கூச்சல் போடுகிறான்" என்று.............. ....அப்படி இருக்கிறது இந்த வாக்கிங் கதை.....
முழுதும் முடியவில்லையே!
இதற்கு மேலும் உண்டு கதை.
100 வயது இளைஞரிடம் பேட்டி எடுத்து
135 வயது குடிகார தந்தையை பேட்டி எடுக்க சென்றார்.
அங்கே அந்த 135 வயது இளைஞரை மற்றொருவர் திட்டிக்கொண்டும்
மிரட்டிக்கொண்டும் இருந்தார். அவர் கையில் சிகார் மற்றும் இரெண்டு
பக்கமும் இளம் வயது அழகு பெண்கள் அவரை அணைத்துக்கொண்டு
இருக்க, அவரை பார்த்து பேட்டியாளர், எதற்கையா அவரை திட்டுகிறீர்கள்
என வினவ, அதற்கு அவர்,
" அவனுக்கு அப்பன் நான், நிம்மதியா கேர்ள் ஃ பிரெண்ட்ஸோடு குஷியாக
இருக்கலாம் என்றால் குடிச்சு கூச்சல் போடுகிறான் என்றார்." அவருக்கு வயது
160
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|