புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
53 Posts - 42%
heezulia
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
304 Posts - 50%
heezulia
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_m10மனம் கவர்ந்த பாடல் வரிகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கவர்ந்த பாடல் வரிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:12 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் IzTVauDmTFGvhRCmhT0Q+45752086_1574370115998502_305071492675141632_o
--
அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற

அழுங்குர குலுங்குற
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல

பஞ்சு நீ பஞ்சுல
பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சு நீ அஞ்சுல
அடங்கி வரும் நாளு நான்
பந்து நீ பந்தல
தாங்குகிற காலு நான்
பந்து நீ பந்துல
நிரம்பி நிற்கும் காத்து நான்
ஆத்தாடி என்ன ஆத்துன்னு ஆத்துன
காத்தாகி மெல்ல தூதுன்னு மெல்ல தூத்துன
காதல மீட்டுன
கடவுள காட்டுன

அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற

அழுங்குர குலுங்குற
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல

கோணலா மானால இருந்த மனம் நேருல
காலுதான் போகுதே காதல் எனும் ஊருல
நாடலாம் நாடலாம் ரசிச்சு மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்
இன்னும் ஏன் தேடல
கண்ணெல்லாம் உன் காட்சி தான்
காட்சி தான்
காதெல்லாம் உன் பேச்சு தான்
பேச்சு தான்
காதல மீட்டுன
கடவுள காட்டுன

அலுங்குரேன் குலுங்குரேன்
ஒரு ஆசை நெஞ்சுல
அதுங்குற இதுங்குற
ஒன்னும் பேசும் தோனல
நடையா நடந்தேன்
கெடையா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற
தலும்போன்னு தலும்புற

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:14 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 6bzlyMjIT7msQGCvKx8M+45619124_1574368045998709_2353896847078064128_n
-
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்

இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இளமை சுமையை மனம் தாங்கி கொள்ளுமோ
புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடிய பாதம் போகுமோ
பாதை தேடிய பாதம் போகுமோ
காதலான நேசமோ கனவு தந்து கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
ஏனென்று கேளுங்கள்

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:16 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 32956661_1358634850905364_1591442158064238592_n.jpg?_nc_cat=106&_nc_ohc=4Gi7ETvKvGoAX9OK81Q&_nc_ht=scontent.fblr4-2

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?

அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்னப்பின்ன நடுக்கமென்ன

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன

பனிதனில் குளித்த பால்முகம் காண
இருபது வசந்தங்கள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தங்கள் இதழ் வளர்த்தேன்
இதழ் மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொள்ளும் காற்றாக இதயத்தை உலுக்காதே

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
சுடச்சுட நனைந்ததென்ன
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?

தொடத்தொட மலர்ந்ததென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:18 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் 52606070_1533514513459953_1559541138149343232_n.jpg?_nc_cat=100&_nc_ohc=8zMSGdrsXjEAX8M-bLI&_nc_ht=scontent.fblr4-2

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும்
செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

செம்பருத்தி பூவப்போல
சிநேகமான வாய் மொழி
செள்ளம்கொஞ்ச கோடைக்கூட
ஆகிடாதோ மார்கழி

பால்நிலா உன் கையிலே
சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட
மேலாடை ஆகுதே

கண்ணம்மா கண்ணம்மா
நில்லம்மா
உன்னை உள்ளம்
என்னுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னுடைய கோலம் காண
கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண
சோலையாகும் பூமியே

பாரதி உன் சாயலை
பாட்டாக மாற்றுவான்
தேவதை நீதான் என
வாயார போற்றுவான்

கண்ணம்மா கண்ணம்மா
என்னம்மா
வெட்கம் வெட்டி
தள்ளுதம்மா

கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே
பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால்
அம்மம்மா....நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான்
எங்கெங்கும்.....செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:20 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் IZsB1a5QSxTrYJ81fTQw+52320374_1532698896874848_1190559887864627200_o

உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல

சாமி போல வந்தவனே
கேட்கும்முன் நீ தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
ஏன் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கு சாமி நீ தானே

உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடிரபா நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே

உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன்
நானும் அரங்கேறவே
உன்னருகில் வாழுவதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே
எனை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள்
துணை வருவேனே....

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 14, 2020 2:22 pm

மனம் கவர்ந்த பாடல் வரிகள் VV1kcyRTS4CdWsDz6Jhf+52692341_1531863836958354_1343991899387592704_o
-
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கும் நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ……

நீதானே நீதானே என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையின் முன் பார் பிம்பம்

நம் காதல் காற்றில் பற்றும்
அது வானின் காதல் வெப்பம்
நான் கையில் மாற்றிக்கொள்ள
பொண்ணுன் கூந்தல் விழும்

யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
குழி மையல் உண்டாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே யாச்சே
அவள் மையம் கொண்டாச்சே (நீ தானே)

யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
உன் ஆசை சொல்லாலே
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி யால்லி
ஒரு கீதைச் சொல்வாளே (நீ தானே)

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக