புதிய பதிவுகள்
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
47 Posts - 44%
ayyasamy ram
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
44 Posts - 41%
T.N.Balasubramanian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 2%
prajai
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
2 Posts - 2%
jothi64
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
408 Posts - 48%
heezulia
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
28 Posts - 3%
prajai
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_m10நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? –


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 9 Feb 2020 - 20:01

திரைப்படம்: இரு வல்லவர்கள்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: வேதா
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
ஆண்டு: 1966

------------------
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – Images?q=tbn%3AANd9GcTmoXgZe105_li_1bypj-AHvVmMifbWtegomYcwQQzYMQx60K5c

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 9 Feb 2020 - 20:02



avatar
Guest
Guest

PostGuest Sun 9 Feb 2020 - 20:25

தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான்அதைச் சம்புவின் கனி என்று
தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென்று எண்ணி
மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?
புதுமையோ இது?எனப் புகன்றாள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82717
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 9 Feb 2020 - 20:49

சக்தி18 wrote:தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு
தியங்கியே கிடந்ததைக் கண்டு
தான்அதைச் சம்புவின் கனி என்று
தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்
வானுறு மதியம் வந்ததென்று எண்ணி
மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்
போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?
புதுமையோ இது?எனப் புகன்றாள்
மேற்கோள் செய்த பதிவு: 1312960
-
விவேக சிந்தாமணியின் 19ஆம் பாடல் இந்தக்
காட்சியை அழகாக விளக்குகிறது; படிப்போரை
மகிழச் செய்கிறது.
=
அழகிய பூஞ்சோலை. அருகில் சில மரங்கள். பக்கத்திலேயே
ஓர் அழகிய பொய்கை. மாலை மயங்கும் நேரம்.
பூஞ்சோலையைச் சுற்றி வந்தாள், நிலவாய் ஒளிர்ந்து
கொண்டிருந்த முகத்தினளான பேரழகுப் பெண் ஒருத்தி.

பூஞ்சோலையில் மிகுதியாகத் தேன் குடித்துவிட்டதால்
மயக்கமுற்ற ஒரு கருவண்டு நாவல் மரத்தடியில் அசைவின்றிக்
கிடந்தது. பூஞ்சோலையைச் சுற்றி வந்த பேரழகி, ஒரு நல்ல
நாவற்பழம் அடிபடாமல் இருக்கிறதென்று எண்ணி மகிழ்வோடு
அந்த வண்டைக் கையில் எடுத்துப் பார்க்க முனைந்தாள்.

அவள் கையில் எடுத்ததால் சற்றே விழிப்புற்ற அவ் வண்டு
அவள் முகத்தை நிலவு என மயங்கி, ‘இது என்ன, நிலவு
இவ்வளவு ஒளி வீசுகிறதே!’ என்று எண்ணமிட்டது;
அரைகுறையாக நினைவு பெற்ற நிலையில், தான் தாமரை
மலரில் இருப்பதாக உணர்ந்தது.

ஆம்! அப்பேரழகியின் கை, அவ் வண்டிற்குத் தாமரை மலர்போல்
இருந்ததாம். திடீரென்று, அந்த வண்டிற்கு நினைவு வந்தது
. ‘ இரவு தொடங்கிவிட்டதே, நிலவைப் பார்த்ததும் தாமரை
மூடிக்கொள்ளுமே’ என்று எண்ணி அஞ்சிய வண்டு தாமரை
மூடுவதற்குள் தப்பிக்க எண்ணிப் பறந்து சென்று விட்டதாம்!

அப்பேரழகிக்கு அதிர்ச்சி! ‘இது என்ன, நாவற்பழம் பறக்குமா?

பறந்தது பழமா, இல்லை வண்டா? என்ன புதுமை இது’ என்று வியப்பில்
ஆழ்ந்து விட்டாளாம்!
---
குணமதி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக