புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
37 Posts - 39%
heezulia
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
13 Posts - 14%
Rathinavelu
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%
mruthun
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
2 Posts - 1%
manikavi
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
2 Posts - 1%
mruthun
கண்ணன் தீர்ப்பு! Poll_c10கண்ணன் தீர்ப்பு! Poll_m10கண்ணன் தீர்ப்பு! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணன் தீர்ப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 09, 2020 8:36 pm

கண்ணன் தீர்ப்பு! E_1581069951
எல்லாருக்கும் எல்லாமே தெரியும் என்று வைத்துக்
கொள்வோம். இவ்வளவு தெரிந்தும் பிரச்னை ஏன்
வருகிறது?

கண்ணன் பதில் சொல்கிறார்...

மகாபாரத- குருஷேத்ர யுத்தம் துவங்குவதற்கு முன்
நடந்தது இது.

ஒருநாள், கர்ணனிடம், 'யுத்தம் சிறந்ததா, சமாதானம்
சிறந்ததா...' என, கேட்டார், அர்ஜுனன்.

'சமாதானம் தான் சிறந்தது. நாளைக்கே யுத்தம் வந்து,
உன்னை நான் தாக்கினால், நீ துயரப்படுவாய். அதைக்
கண்டு இளகிய என் மனம் வருந்தும். ஆகையால்,
சமாதானமே உயர்ந்தது...' என்றார், கர்ணன்.

'நான், நம்மிருவருக்கும் கேட்கவில்லை. பொதுவாக
எது சிறந்தது, சொல்...' என கேட்டார், அர்ஜுனன்.

'இதற்கான பதிலை உடனே சொல்ல இயலாது...' என்றார்,
கர்ணன்.

துரோணரிடம் போய், இதே கேள்வியை அர்ஜுனன் கேட்க,
'யுத்தம் தான் சிறந்தது. பகைவரை வெல்வதன் மூலம்,
பேர்-, புகழ், -செல்வம் என, பலவும் கிடைக்கின்றன.
சமாதானத்திலோ, இவையெல்லாம் கிடைக்காது...' என்றார்.

அடுத்து, பீஷ்மரிடம் போய் கேட்டார், அர்ஜுனன்.

'சமாதானமே சிறந்தது. யுத்தத்தால், ஷத்ரியர்கள்
தான் லாபம் அடைவர். சமாதானத்தால், உலகம் முழுதும்
லாபம் அடையும். ஆகையால், சமாதானம் தான் சிறந்தது...'
எனக் கூறி சிரித்தார், பீஷ்மர்.

அர்ஜுனன் திருப்தி அடையாததை கண்ட பீஷ்மர்,
'இந்தக் கேள்வியை ஏன், நீ என்னிடம் கேட்கிறாய்...'
என்றார்.

'தாத்தா... சமாதானம் இருக்கும் வரையில், என்னை விட,
கர்ணன் தான் வித்தையில் சிறந்தவன் என, எல்லாரும்
நினைப்பர். ஆனால், யுத்தம் வந்தால், யார் திறமைசாலி
என்பது தெரிந்துவிடும். அதற்காகத்தான் கேட்டேன்...'
என்றார்.

'அர்ஜுனா... சண்டையோ-, சமாதானமோ, அனைத்திலும்
சிறந்தது தர்மம் தான். கர்ணன் மீதுள்ள கோபத்தை
நீக்கி விடு... உலகம் முழுதும், நமக்கு உறவினர் ஆவர்.
அனைவரிடமும் அன்பாக இரு... அதுதான், நன்மை தரும்...'
என்றார், பீஷ்மர்.

அப்போது, பீஷ்மரின் கண்களில் இருந்து, சில
கண்ணீர்த்துளிகள் பூமியில் சிந்தின.

பதில் பேசாமல் நகர்ந்தார், அர்ஜுனன்.

சில நாட்கள் கடந்ததும், வியாசர் வந்தார். அவரிடமும்,
'சண்டை சிறந்ததா, சமாதானம் சிறந்ததா...' எனக் கேட்டார்,
அர்ஜுனன்.

'அர்ஜுனா... இரண்டுமே உயர்ந்தது தான். இரண்டுமே
தாழ்ந்தது தான். எந்த காரணத்திற்காக நாம் இவற்றை
விரும்புகிறோமோ, அதைப் பொறுத்தே அதனதன்
உயர்வும், தாழ்வும் அமையும்...' என்றார், வியாசர்.

அவர் சொன்னது, அர்ஜுனனுக்கு புரியவில்லை.

காலங்கள் கடந்தன. சூதாட்டம், வனவாசம், அக்ஞாத வாசம்
எனும் மறைந்து வாழ்தல் என, அனைத்தும் முடிந்த நேரம்.
பாண்டவர்களை பார்ப்பதற்காக வந்தார், கண்ணன்.

'சண்டையா, சமாதானமா, சிறந்தது எது?' என,
கண்ணனிடமும் கேட்டார், அர்ஜுனன்.

'அர்ஜுனா... இப்போதைக்கு சமாதானம் சிறந்தது. இப்போது
சண்டை நடத்தினால், நமக்கு புகழ் கிடைக்காது. காரணம்,
நான் மத்தியஸ்தம் செய்து வைப்பதற்காக, அஸ்தினாபுரம்
போய்க் கொண்டிருக்கிறேன்.

ஆனால், தக்க சமயம் வரும்போது, சண்டையும்,
சமாதானத்தைப் போலவே சிறந்து விளங்கும்...' என்றார்,
கண்ணன்.

அப்போது தான், அர்ஜுனனுக்கு வியாசர் சொன்ன பதிலின்
பொருள் விளங்கியது. எந்தக் காரணத்திற்காக மனம்
விரும்புகிறதோ, அதைப் பொறுத்தே உயர்வும், தாழ்வும்
அமையும்- என்பதை புரிந்து கொண்டார், அர்ஜுனன்.

காரணங்கள் நல்லவைகளாக அமைந்து, உயர்வை
அளிக்கக் கண்ணனையே வேண்டுவோம்!
-
-----------------------------
பி. என். பரசுராமன்
வாரமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 09, 2020 8:48 pm



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக