புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரோனா வைரஸ்: சீனா எப்படி இவ்வளவு விரைவாக ஒரு மருத்துவமனையைக் கட்டி முடிக்கும்?
Page 1 of 1 •
சுமார் 25 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் உருவாகவுள்ள இந்த அவசர சிகிச்சை மையம்
பிப்ரவரி 03-ஆம் தேதிக்குள் ஏற்படுத்தப்படவுள்ளது.
----------------------------
சீனாவில் கரோனா வைரஸால் தற்போது 830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 41 பேர் இறந்துவிட்டனர்.
சுமார் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் வுஹானில்தான் இந்த வைரஸ் முதலில் வந்தது. சம்பந்தப்பட்ட நோயாளிகளால் நகரத்தில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன, மருந்தகங்களில் போதிய மருந்துகள் இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட உள்ளது. அதில் சுமார் 1,000 படுக்கைகள் இருக்கும் என்று மாநில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சீன அரசு ஊடகங்கள் ஆன்லைனில் வெளியிட்டுள்ள விடியோ காட்சிகள் 25,000 சதுர மீட்டர் (269,000 சதுர அடி) பரப்பளவைக் கொண்ட இந்த தளத்தில் , ஏற்கனவே வேலைகள் தொடங்கிவிட்ட நிலையில், தோண்டப்பட்ட நிலையைக் காட்டுகின்றன.
இது 2003-ஆம் ஆண்டில் சார்ஸ் வைரஸை சமாளிக்க பெய்ஜிங்கில் அமைக்கப்பட்ட இதேபோன்ற மருத்துவமனையை அடிப்படையாகக் கொண்டது.
"இது அடிப்படையில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையாகும், அங்கு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை அனுப்பப்படுவார்கள், எனவே அது பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் கொண்டுள்ளது" என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் உலகச் சுகாதார மற்றும் சமூக மருத்துவ விரிவுரையாளர் ஜோன் காஃப்மேன் கூறினார்.
ஆறு நாட்களில் சீனா எப்படி ஒரு மருத்துவமனையை உருவாக்க முடியும்?
"இது போன்று போர்க்கால வேகத்துடன் அதி விரைவில் வேலைகளைச் செய்து முடித்த முன் அனுபவம் சீனாவுக்கு உள்ளது" என்று க்ளோபல் ஹெல்த் கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ் மூத்த ஆராய்ச்சியாளரான யான்ஷோங் ஹுவாங் கூறினார்.
2003-ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஏழு நாட்களில் கட்டப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார், எனவே கட்டுமானக் குழு அந்தச் சாதனையை முறியடிக்க முயற்சிக்கிறது. பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனையைப் போலவே, வுஹான் மையமும் அதிவிரைவாக கட்டி முடிக்கப்படும்.
"அரசு நிர்வாக நடவடிக்கைகள் கிடுக்கிப் பிடியில் உள்ளதால், நிதி பிரச்னைகளை சமாளித்து அனைத்து வளங்களையும் திரட்ட முடியும்."
கட்டுமானத்தை குறித்த நேரத்தில் கட்டி முடிக்க நாடு முழுவதிலும் இருந்து பொறியாளர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று ஹுவாங் கூறினார்.
"பொறியியல் பணியில் சீனா சிறந்து விளங்குகிறது. வானளாவிய கட்டிடங்களை வேகமான அவர்கள் கட்டியிருக்கிறார்கள். இது மேற்கத்தியர்களுக்கு கற்பனை செய்து பார்ப்பது கூட மிகவும் கடினம். எங்களால் இதைச் செய்ய முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.
மருத்துவப் பொருட்களைப் பொறுத்தவரை, வுஹான் மற்ற மருத்துவமனைகளிலிருந்து பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் அல்லது தொழிற்சாலைகளில் இருந்து எளிதாக ஆர்டர் செய்யலாம்.
வெள்ளியன்று, குளோபல் டைம்ஸ் மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த 150 மருத்துவப் பணியாளர்கள் வுஹானுக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்தினர். இருப்பினும், புதிய மருத்துவமனை கட்டப்பட்டவுடன் அவர்கள் வேலை செய்வார்களா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
"இது போன்று போர்க்கால வேகத்துடன் அதி விரைவில் வேலைகளைச் செய்து முடித்த முன் அனுபவம் சீனாவுக்கு உள்ளது" என்று க்ளோபல் ஹெல்த் கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ் மூத்த ஆராய்ச்சியாளரான யான்ஷோங் ஹுவாங் கூறினார்.
2003-ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஏழு நாட்களில் கட்டப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார், எனவே கட்டுமானக் குழு அந்தச் சாதனையை முறியடிக்க முயற்சிக்கிறது. பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனையைப் போலவே, வுஹான் மையமும் அதிவிரைவாக கட்டி முடிக்கப்படும்.
"அரசு நிர்வாக நடவடிக்கைகள் கிடுக்கிப் பிடியில் உள்ளதால், நிதி பிரச்னைகளை சமாளித்து அனைத்து வளங்களையும் திரட்ட முடியும்."
கட்டுமானத்தை குறித்த நேரத்தில் கட்டி முடிக்க நாடு முழுவதிலும் இருந்து பொறியாளர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று ஹுவாங் கூறினார்.
"பொறியியல் பணியில் சீனா சிறந்து விளங்குகிறது. வானளாவிய கட்டிடங்களை வேகமான அவர்கள் கட்டியிருக்கிறார்கள். இது மேற்கத்தியர்களுக்கு கற்பனை செய்து பார்ப்பது கூட மிகவும் கடினம். எங்களால் இதைச் செய்ய முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.
மருத்துவப் பொருட்களைப் பொறுத்தவரை, வுஹான் மற்ற மருத்துவமனைகளிலிருந்து பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் அல்லது தொழிற்சாலைகளில் இருந்து எளிதாக ஆர்டர் செய்யலாம்.
வெள்ளியன்று, குளோபல் டைம்ஸ் மக்கள் விடுதலை ராணுவத்தைச் சேர்ந்த 150 மருத்துவப் பணியாளர்கள் வுஹானுக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்தினர். இருப்பினும், புதிய மருத்துவமனை கட்டப்பட்டவுடன் அவர்கள் வேலை செய்வார்களா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சார்ஸ் பிரச்னையின் போது என்ன நடந்தது?
2003-ஆம் ஆண்டில், பெய்ஜிங்கில் சியாடோங்சன் மருத்துவமனை கட்டப்பட்டது. இது சார்ஸ் அறிகுறிகளைக் காட்டும் நோயாளிகளை அனுமதிக்கவும் மேலும் நோய் அறிகுறிகளைக் கண்டறியவும் இது ஏழே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. ஒரு மருத்துவமனையை இத்தகைய வேகத்துடன் கட்டி முடித்ததால் இது உலக சாதனையாகக் கருதப்பட்டது.
சுமார் 4,000 பேர் மருத்துவமனையை கட்டியெழுப்ப பணிபுரிந்தனர், காலக்கெடுவை பூர்த்தி செய்வதற்காக பகல் மற்றும் இரவு முழுவதும் வேலை செய்தனர் என்று China.com.cn இணையதளம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் உள்ளே ஒரு எக்ஸ்ரே அறை, சி.டி அறை, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஆய்வகம் உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் தனி குளியலறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இரண்டு மாதங்களுக்குள், ஏழில் ஒரு பங்கு சார்ஸ் நோயாளிகளை அதில் அனுமதித்தது. சீன ஊடகங்களால் "மருத்துவ வரலாற்றில் ஒரு அதிசயம்" என்று பாராட்டப்பட்டது.
திருமதி காஃப்மேன் கூறுகையில்: "இது சுகாதார அமைச்சகத்தால் உத்தரவிடப்பட்டது. பிற மருத்துவமனைகளிலிருந்து இங்கு வந்து பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களால் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. மேலும் சுகாதார அமைச்சகத்தின் உத்தரவுகள்படி தொற்று நோய்களை எவ்வாறு கையாள்வது மற்றும் வைரஸை அடையாளம் காணும் முக்கியமான வழிமுறைகள் யாவும் கூறப்பட்டன. குறிப்பிட்ட வகை சார்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
சார்ஸ் தொற்றுநோய் பிரச்னையின்போது, அதன் செலவுகளுக்கு உள்ளூர் மற்றும் மாநிலத்தில் இருந்து நிறைய மானியங்கள் கிடைத்தன, அவை ஊழியர்களின் சம்பளச் செலவுகளிலிருந்து கட்டிடம் வரை சமாளிக்க உதவியது.
"என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை, எனினும் நிதிச் சுமை வுஹான் அரசாங்கத்தின் மீதுதான் விழும், ஏனெனில் இது எதைவிடவும் மிக முக்கியம்" என்று திருமதி காஃப்மேன் கூறினார்.
ஹுவாங்கின் கூற்றுப்படி, அந்த மருத்துவமனை அதன் நோக்கம் முடிந்த பின் அமைதியாக கைவிடப்பட்டது.
தினமணி
2003-ஆம் ஆண்டில், பெய்ஜிங்கில் சியாடோங்சன் மருத்துவமனை கட்டப்பட்டது. இது சார்ஸ் அறிகுறிகளைக் காட்டும் நோயாளிகளை அனுமதிக்கவும் மேலும் நோய் அறிகுறிகளைக் கண்டறியவும் இது ஏழே நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது. ஒரு மருத்துவமனையை இத்தகைய வேகத்துடன் கட்டி முடித்ததால் இது உலக சாதனையாகக் கருதப்பட்டது.
சுமார் 4,000 பேர் மருத்துவமனையை கட்டியெழுப்ப பணிபுரிந்தனர், காலக்கெடுவை பூர்த்தி செய்வதற்காக பகல் மற்றும் இரவு முழுவதும் வேலை செய்தனர் என்று China.com.cn இணையதளம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் உள்ளே ஒரு எக்ஸ்ரே அறை, சி.டி அறை, தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் ஆய்வகம் உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் தனி குளியலறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இரண்டு மாதங்களுக்குள், ஏழில் ஒரு பங்கு சார்ஸ் நோயாளிகளை அதில் அனுமதித்தது. சீன ஊடகங்களால் "மருத்துவ வரலாற்றில் ஒரு அதிசயம்" என்று பாராட்டப்பட்டது.
திருமதி காஃப்மேன் கூறுகையில்: "இது சுகாதார அமைச்சகத்தால் உத்தரவிடப்பட்டது. பிற மருத்துவமனைகளிலிருந்து இங்கு வந்து பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களால் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. மேலும் சுகாதார அமைச்சகத்தின் உத்தரவுகள்படி தொற்று நோய்களை எவ்வாறு கையாள்வது மற்றும் வைரஸை அடையாளம் காணும் முக்கியமான வழிமுறைகள் யாவும் கூறப்பட்டன. குறிப்பிட்ட வகை சார்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.
சார்ஸ் தொற்றுநோய் பிரச்னையின்போது, அதன் செலவுகளுக்கு உள்ளூர் மற்றும் மாநிலத்தில் இருந்து நிறைய மானியங்கள் கிடைத்தன, அவை ஊழியர்களின் சம்பளச் செலவுகளிலிருந்து கட்டிடம் வரை சமாளிக்க உதவியது.
"என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை, எனினும் நிதிச் சுமை வுஹான் அரசாங்கத்தின் மீதுதான் விழும், ஏனெனில் இது எதைவிடவும் மிக முக்கியம்" என்று திருமதி காஃப்மேன் கூறினார்.
ஹுவாங்கின் கூற்றுப்படி, அந்த மருத்துவமனை அதன் நோக்கம் முடிந்த பின் அமைதியாக கைவிடப்பட்டது.
தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|