புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ். - மார்ச் -31
Page 1 of 1 •
6:51 AM IST
'டபுள் செஞ்சுரி' அடித்தது கொரோனா
-
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட உயிர் கொல்லி வைரசான
கொரோனா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும்,
இந்தியா, இலங்கை, பாக்., உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும்,
அமெரிக்கா உள்ளிட்ட 199 நாடுகளில் பரவியிருந்தது.
இந்நிலையில் மேலும் ஒரு நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட, கொரோனா பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 200 ஆக
அதிகரித்துள்ளது.
தினமலர்
'டபுள் செஞ்சுரி' அடித்தது கொரோனா
-
முதன்முதலில் சீனாவில் கண்டறியப்பட்ட உயிர் கொல்லி வைரசான
கொரோனா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும்,
இந்தியா, இலங்கை, பாக்., உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும்,
அமெரிக்கா உள்ளிட்ட 199 நாடுகளில் பரவியிருந்தது.
இந்நிலையில் மேலும் ஒரு நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட, கொரோனா பாதித்த நாடுகளின் எண்ணிக்கை 200 ஆக
அதிகரித்துள்ளது.
தினமலர்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை,
ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதிக
பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் பலியாக பலி எண்ணிக்கை 7,716 ஆனது.
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலியாக,மொத்த பலி 11,591ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் 3,024(நேற்று 418 பேர் பலி) பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
6:26 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 565 பேர் பலியாக, பலி எண்ணிக்கை 3,148ஆக உயர்ந்துள்ளது.
6:26 AM IST
38 ஆயிரத்தை நெருங்கும் உலக பலி
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 38 ஆயித்தை நெருங்குகிறது. இதுவரை கொரோனாவுக்கு 37,780 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்து 84 ஆயிரத்து 381 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
1:35 AM IST
கொரோனால் உலக பலி 37 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனாவிற்கு 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்
1:10 AM IST
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 1.6 லட்சம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அதிக
பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.
ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் பலியாக பலி எண்ணிக்கை 7,716 ஆனது.
இத்தாலியில் ஒரே நாளில் 812 பேர் பலியாக,மொத்த பலி 11,591ஆக அதிகரித்துள்ளது.
பிரான்சில் 3,024(நேற்று 418 பேர் பலி) பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
6:26 AM IST
அமெரிக்காவில் ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 19,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 565 பேர் பலியாக, பலி எண்ணிக்கை 3,148ஆக உயர்ந்துள்ளது.
6:26 AM IST
38 ஆயிரத்தை நெருங்கும் உலக பலி
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 38 ஆயித்தை நெருங்குகிறது. இதுவரை கொரோனாவுக்கு 37,780 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்து 84 ஆயிரத்து 381 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 65 ஆயிரத்து 35 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
1:35 AM IST
கொரோனால் உலக பலி 37 ஆயிரத்தை தாண்டியது
உலக அளவில் கொரோனாவிற்கு 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்
1:10 AM IST
கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 1.6 லட்சம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல் முதல் வாரத்தில்
தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில்
செய்தி பரவி வருகிறது.
அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும்
களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை
பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது.
இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம்,
சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை
என விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில்
செய்தி பரவி வருகிறது.
அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும்
களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை
பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது.
இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம்,
சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை
என விளக்கம் அளித்துள்ளது.
இத்தாலியில் ஏப்ரல் 12 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை இத்தாலி அரசு அமல்படுத்தியது.
இந்த ஊரடங்கானது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில்,
ஊரடங்கை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டித்து இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஊரடங்கு நீண்ட காலம்
நீடிக்காது எனவும் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி
தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய
முதல் மேற்கத்திய நாடு இத்தாலிதான் என்பது கவனிக்கத்தக்கது.
தினத்தந்தி
கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை இத்தாலி அரசு அமல்படுத்தியது.
இந்த ஊரடங்கானது வரும் ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில்,
ஊரடங்கை ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நீட்டித்து இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு பொருளாதார ரீதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஊரடங்கு நீண்ட காலம்
நீடிக்காது எனவும் படிப்படியாக தளர்வு செய்யப்படும் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை மந்திரி
தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று பரவலைக்கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்திய
முதல் மேற்கத்திய நாடு இத்தாலிதான் என்பது கவனிக்கத்தக்கது.
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லா நாடுகளிலும் இத்தனை அமர்க்களம் நடக்கும்பொழுது எப்படி சீனாவில் மட்டும் குறைய ஆரம்பிக்கிறது?.....இதில் ஏதோ உள்குத்து இருக்கிறதா?????
அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசின் கீழ் செயல்படும் - அதிரடி காட்டிய ஜெகன்
இன்று காலை 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் மொத்தம்
40 நபர்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில்
ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும்
அம்மாநில அரசு மேற்பார்வையின் கீழ் செயல்படும் இருப்பதாக
அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
இதற்கான அரசாணையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.
அனைத்து தனியார் மருத்துவமனைகளும், கொரோனா சிகிச்சைக்கு
தேவையான வார்டுகள் மற்றும் மருத்துவர்களை தயார் நிலையில்
இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு
பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளும்
என்பதையும் ஜெகன்மோகன் உறுதி செய்துள்ளார்.
இன்று காலை 11 மணி நிலவரப்படி ஆந்திராவில் மொத்தம்
40 நபர்கள் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில்
ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும்
அம்மாநில அரசு மேற்பார்வையின் கீழ் செயல்படும் இருப்பதாக
அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.
இதற்கான அரசாணையை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.
அனைத்து தனியார் மருத்துவமனைகளும், கொரோனா சிகிச்சைக்கு
தேவையான வார்டுகள் மற்றும் மருத்துவர்களை தயார் நிலையில்
இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் தேவைப்பட்டால் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு
பிரிவில் உள்ள மருத்துவர்களையும் அரசு பயன்படுத்திக் கொள்ளும்
என்பதையும் ஜெகன்மோகன் உறுதி செய்துள்ளார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|