புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
3 Posts - 2%
jairam
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
Poomagi
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
1 Post - 1%
சிவா
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
1 Post - 1%
Manimegala
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
17 Posts - 4%
prajai
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
jairam
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_m10ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 7:15 pm

சிவகங்கை:

தமிழக அரசின் அரசு பணியாளர் தேர்வுக்கான (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந் தேதி நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் நவம்பர் மாதம் வெளியானது.

இதில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் தேர்வு எழுதிய 3,214 பேர் தேர்ச்சி பெற்றனர். 2 மையங்களில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் முதல் 100 இடங்களில் 35 இடங்களை ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் பிடித்ததால் போட்டித்தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. உரிய விசாரணை நடத்தி வருகிறது. ராமேசுவரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர் சிவகங்கை அருகே உள்ள பெரிய கண்ணனூரைச் சேர்ந்த திருவராஜூ. இவர் 288.5 மதிப்பெண்கள் பெற்று குரூப்-4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு மையங்கள் இருந்தும் இவர் ராமேசுவரத்தில் தேர்வு எழுதியது ஏன்? என்ற சந்தேகம் அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்தது. இதற்காக வருகிற 13-ந் தேதி சென்னை வரும்படி திருவராஜூவுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த சந்தேகத்தில் டி.என்.பி.எஸ்.சி. விசாரணையை தொடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 10, 2020 7:32 pm

ஆடு மேய்த்தவர் குரூப்-4 தேர்வில் முதலிடம்: விசாரணைக்கு ஆஜராக சிவகங்கை நபருக்கு உத்தரவு 202001101207500709_1_tnpsc._L_styvpf
-

டி.என்.பி.எஸ்.சி.யின் உத்தரவு குறித்து திருவராஜூ கூறியதாவது:-

நான் சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்து விட்டு சிவகங்கை அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் முடித்துள்ளேன்.

தற்போது ஆடு மேய்த்து வரும் நான் போட்டி தேர்வில் கலந்துகொண்டு போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு படித்து வந்தேன்.

இதுவரை 7 முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியுள்ளேன். எனது விடாமுயற்சியால் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளேன்.

ராமேசுவரம் பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்ததால் ராமேசுவரத்தில் கடந்த ஆண்டு தேர்வு எழுதினேன். என்னிடம் விசாரணை நடத்த வருகிற 13-ந் தேதி சென்னை வரும்படி டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகளின் விசாரணையில் நேரில் ஆஜராகி எனது விளக்கத்தை அளிப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
மாலைமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக