புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
81 Posts - 60%
heezulia
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
1 Post - 1%
viyasan
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
273 Posts - 44%
heezulia
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
19 Posts - 3%
prajai
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெரியவா சரணம் ! Poll_c10பெரியவா சரணம் ! Poll_m10பெரியவா சரணம் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவா சரணம் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 13, 2019 2:07 pm

பெரியவா சரணம் !

பெரியவா சரணம் ! LVsDSuPKRUSzvhg3qbZL+Kanchi

ஒரு சமயம் காஞ்சி மடத்துக்குப் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் உள்ள பசுக்களுடன் ஒரு புதிய பசுவும் வந்து வைக்கோல் தின்று கொண்டிருந்தது. அதைக் கண்ட கார்வார் அந்த மாட்டை விரட்டினார்.

எதிர்பாராதவிதமாய் அங்கு வந்த மஹான் “ஏன் தீனி திங்கற மாட்டை விரட்டற” என்று வினவினார். கார்வார், “அது மடத்து மாடு இல்ல… யாரோடதுன்னு தெரியல அதுவா உள்ள வந்து திங்கறது” என்று கூறினார்.

அது கேட்ட கருணை மலை, “மாடு பாவம் வாயில்லா ஜீவன். எஜமான் யாருன்னும் தெரியல. அதை எங்க ஓட்டி விடறது? இங்கேயே இருக்கட்டும். நம்ம மாடு மாதிரி அதையும் நன்னா கவனிச்சுக்கோ. நம்ம வீட்டு விருந்தாளி அது. அதை காக்க வேண்டியது நம் கடமை” என்று உத்தரவிட்டார்.

பின்னர் ஒருநாள் கார்வாரை பெரியவா அழைத்து, “புதுசா வந்த மாட்டுக்கு ஒழுங்கா தீனி எல்லாம் போடறயா? அது பால் கறக்கிறதா? பாலை என்ன பண்ணறே?” என வினவினார். கார்வார் “நன்னா கறக்கறது” என்றார்.

உடனே தர்ம ஸ்வரூபமான காஞ்சி மஹான் சொன்னார், “மாடு திசை தெரியாம நம்மகிட்ட வந்துடுத்து. அப்படி தஞ்சம் வந்த ஜீவனை காக்க வேண்டியது நம் கடமை. ஆனால் அது நம் உடமை இல்லாததாலே அதன் பலனை நாம் அடையக் கூடாது” என்று கூறி அந்தப் பாலை அப்படியே அருகில் உள்ள சிவன் கோயிலில் அபிஷேகத்துக்கு கொடுத்து விடும் படி உத்தரவிட்டார்.

மஹானின் தர்மநெறியைக் கண்டு மெய்மறந்து நின்றார் கார்வார்.

நன்றி வாட்சப்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 13, 2019 8:19 pm

கருணை கடல்
நியாயமான தீர்ப்பு .
இவரை போன்று இனி ஒருவர் பிறக்கவேண்டும்.
பிறந்திருந்தால் நம் கண்ணுகளுக்கு தெரியவேண்டும்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 14, 2019 6:15 pm

T.N.Balasubramanian wrote:கருணை கடல்
நியாயமான தீர்ப்பு .
இவரை போன்று இனி ஒருவர் பிறக்கவேண்டும்.
பிறந்திருந்தால் நம் கண்ணுகளுக்கு தெரியவேண்டும்.
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1309814

வாஸ்த்தவம் ஐயா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக