புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சபாஷ் சரியான போட்டி குடிமகன்கள் vs குடிமகள்கள்
Page 1 of 1 •
- GuestGuest
மதுக்கடைக்கு எதிராக பெண்கள் அவ்வப்போது ஆங்காங்கு போராட்டம் நடத்துவதை பார்க்க முடிகிறது. காரணம் மதுவினால் சீரழிந்து வருவதும் அதனால் குடும்பம் பெருமளவு பாதிக்கப் படுவதும் குடியிருப்புக்கு அருகே மதுக்கடை வைப்பதால் பெண்கள் பெருமளவு பாதிக்கப் படுவார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக போராட்டம் நடைபெறும் நிகழ்வுகளை பார்க்க முடிந்தது.
இந்த ஒரு நிலையில், பெண்களுக்கு என்று சிறப்பாக மதுக்கூடம் ஒன்றை மதுரையில் முதன்முதலாக தொடங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மதுரை மக்கள் தொடக்கத்தில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சில காலங்கள் மூடி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் மதுக்கூடம் உள்ள இடம் மதுரை என்ற பெயர் பெற்று உள்ளது.
மதுரையில் உள்ள விஷால் டி என்ற மாலில் பெண்கள் மது அருந்துவதற்கு என பிரத்தியேகமாக ஓர் பார் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது மதுபானத்திற்கு பெண்கள் செல்வது நாளுக்கு நாள் இயல்பாக பார்க்கப்படும் ஓர் விஷயமாக உள்ளது. இது நாள் வரை ஆண்கள் தான் பொதுவாக மது பாருக்கு செல்வார்கள். நட்சத்திர ஓட்டல்களுக்கு செல்வார்கள். ஒரு சில பெண்களும் செல்வார்கள்.. ஆனால் இதுவரை பெண்களுக்கென்றே மதுக்கூடம் எங்கும் இல்லை. அந்த வகையில் தமிழகத்தில் மதுரையில் தான் பெண்களுக்கென்றே வைக்கப்பட்டுள்ள சிறப்பு மதுக்கூடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (எழில்மொழி ஆசியாநெட்)
(செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை)
- GuestGuest
குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைகள் நடப்பது குறித்தும் தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதும் நம் கண்முன்னே பார்க்கப்படுகிறது.
CBI தகவலின்படி 29 வாட்ஸப் குழுக்கள் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக ஜேர்மனியில் கைதான ஒருவர் ஜேர்மன் பொலீசாருக்கு கொடுத்த தகவலின்படி விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.ஜேர்மனியில் கைதான ஒருவர்,தன் சொந்தப் பிள்ளைகளையே இதற்கு பலமுறை உட்படுத்தியதாக பொலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
(hindustanTIMES/the hindu/DW/WDR)
சர்வதேச அளவில் செயல்படும் இந்த நெட்வேர்க்கில் 38 நாடுகளில் இந்தியர்கள் உட்பட நூற்றுக்கு அதிகமானோர் கைதாகி விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.பல லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்தட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
(FBI/US Justice Dept./Europol)
dark web இல் பெற்றோரால் விற்கப்பட்ட 9 வயது பையனும்,அதுபோல் பலாத்காரத்துக்கு உள்ளான 3 வயது பெண்குழந்தையையும் படம் பிடிக்கப்படட வழக்கில் ஜேர்மனியில் சென்ற ஆண்டு 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.இந்த ஆபாச வீடியோக்கள் விற்பனைக்கும் வேறு சட்டவிரோத செயல்களுக்கும் Darkweb பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றைக் கண்டறிய PhotoDNA,invisible Browser / invisible Web (deep web) போன்ற தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஜேர்மன் சைபர் கிரைம் பொலீசார் போலியான படங்கள்/காணொலிகளை (fake child pornography to detect pedophile predators on the dark internet ) தூண்டிலாக போட்டு பிடிக்க முடிவு செய்துள்ளனர்.( Die Welt )
இதில்………………..
கலாச்சாரத்தை பேணி காக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னை இந்தியாவிலேயே முதல் இடமாக உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன..இதுமட்டுமா? போதைப்பொருள் பாவனையிலும் தமிழகம் முன்னிலையாம்.
எங்கே போகிறோம்? போகும் பாதை சரியானதா?
நமக்கென்ன வந்தது என நாமும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
CBI தகவலின்படி 29 வாட்ஸப் குழுக்கள் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்பந்தமாக ஜேர்மனியில் கைதான ஒருவர் ஜேர்மன் பொலீசாருக்கு கொடுத்த தகவலின்படி விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.ஜேர்மனியில் கைதான ஒருவர்,தன் சொந்தப் பிள்ளைகளையே இதற்கு பலமுறை உட்படுத்தியதாக பொலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
(hindustanTIMES/the hindu/DW/WDR)
சர்வதேச அளவில் செயல்படும் இந்த நெட்வேர்க்கில் 38 நாடுகளில் இந்தியர்கள் உட்பட நூற்றுக்கு அதிகமானோர் கைதாகி விசாரணைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.பல லட்சக்கணக்கான வீடியோக்கள் வந்தட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
(FBI/US Justice Dept./Europol)
dark web இல் பெற்றோரால் விற்கப்பட்ட 9 வயது பையனும்,அதுபோல் பலாத்காரத்துக்கு உள்ளான 3 வயது பெண்குழந்தையையும் படம் பிடிக்கப்படட வழக்கில் ஜேர்மனியில் சென்ற ஆண்டு 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.இந்த ஆபாச வீடியோக்கள் விற்பனைக்கும் வேறு சட்டவிரோத செயல்களுக்கும் Darkweb பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றைக் கண்டறிய PhotoDNA,invisible Browser / invisible Web (deep web) போன்ற தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஜேர்மன் சைபர் கிரைம் பொலீசார் போலியான படங்கள்/காணொலிகளை (fake child pornography to detect pedophile predators on the dark internet ) தூண்டிலாக போட்டு பிடிக்க முடிவு செய்துள்ளனர்.( Die Welt )
இதில்………………..
கலாச்சாரத்தை பேணி காக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னை இந்தியாவிலேயே முதல் இடமாக உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன..இதுமட்டுமா? போதைப்பொருள் பாவனையிலும் தமிழகம் முன்னிலையாம்.
எங்கே போகிறோம்? போகும் பாதை சரியானதா?
நமக்கென்ன வந்தது என நாமும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ்நாட்டில் பெண்களுக்காக திறக்கப்பட்ட முதல் மதுக்கூடம் உள்ள இடம் மதுரை என்ற பெயர் பெற்று உள்ளது.
சுத்தம்......
சுத்தம்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதில்………………..
கலாச்சாரத்தை பேணி காக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னை இந்தியாவிலேயே முதல் இடமாக உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன..இதுமட்டுமா? போதைப்பொருள் பாவனையிலும் தமிழகம் முன்னிலையாம்.
எங்கே போகிறோம்? போகும் பாதை சரியானதா?
நமக்கென்ன வந்தது என நாமும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
கலாச்சாரத்தை பேணி காக்கும் தமிழகத்தின் தலைநகர் சென்னை இந்தியாவிலேயே முதல் இடமாக உள்துறை அமைச்சகம் காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன..இதுமட்டுமா? போதைப்பொருள் பாவனையிலும் தமிழகம் முன்னிலையாம்.
எங்கே போகிறோம்? போகும் பாதை சரியானதா?
நமக்கென்ன வந்தது என நாமும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பெண்கள் சர்வ சாதாரணமாக குடிக்க ஆரம்பித்துள்ளதால்
பெண்களுக்கு மட்டும் என பார்.(மதுக்கடை)
இவைகளும் வந்துவிடுமோ ?
1 . "குழந்தைகள் ஆபாச படம்" அதிகம் பார்க்கப்படுவதால்
அது மாதிரி படம் எடுக்க அதற்கென ஒரு ஸ்டூடியோ.
2 . இரவு வேளைகளில் தனித்து வரும் பெண்களுக்கு வன்புணர்வு
தொல்லை ஏற்படுவதால் , நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு விடுதி .
நாடு எங்கே போகிறது? அழிவைத் தேடி.!
ரமணியன்
பெண்களுக்கு மட்டும் என பார்.(மதுக்கடை)
இவைகளும் வந்துவிடுமோ ?
1 . "குழந்தைகள் ஆபாச படம்" அதிகம் பார்க்கப்படுவதால்
அது மாதிரி படம் எடுக்க அதற்கென ஒரு ஸ்டூடியோ.
2 . இரவு வேளைகளில் தனித்து வரும் பெண்களுக்கு வன்புணர்வு
தொல்லை ஏற்படுவதால் , நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு விடுதி .
நாடு எங்கே போகிறது? அழிவைத் தேடி.!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்தக்காலத்தில் அரசிகள் கோபாக்கிரஹம் என்று தனியாக கோபிக்கும்போது போய் இருப்பார்களாம், அதற்கென்று ஒரு தனி அரண்மனை இருக்குமாம் , அது போல் உள்ளது ஐயா நீங்கள் சொல்வது...........கலி முற்றுகிறது, எதுவும் நடக்கலாம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ராமாயணத்தில் .....கைகேயி....தசரதன் கெஞ்சல் ....காராகிருகம்
நன்றாக தெரியுமே.
ரமணியன்
நன்றாக தெரியுமே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|